Dinamani Salem - May 01, 2025

Dinamani Salem - May 01, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 01, 2025
மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு
\"நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்\" என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
1 min
நீட் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு
இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது.
1 min
கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் தங்கும் அறை களுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
1 min
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கராசாரியர் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கோணஞ்செட்டியூரைச் சேர்ந்தவர் ராஜகண்ணு மகன் மணிகண்டன் (26). இவர், கடந்த 2021 நவ.5 இல் அப்பகுதியில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்த பலாப்பாடி மலைக் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
1 min
போதைக்காக வலி மாத்திரைகள் விற்பனை: 3 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து
சேலத்தில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 3 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 min
தொழிலாளி தற்கொலை: வங்கி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு
வாழப்பாடி அருகே கடன் வாங்கிய தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக தனிநபர் வங்கி ஊழியர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
கரியக்கோயில் அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு
பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை கரியக்கோயில் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், ஆற்றுப்படுகை கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min
100 ஆண்டுகளுக்கு பிறகு படையாச்சியூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஏத்தாப்பூர் அருகே சுப்பராய படையாச்சியூரில் நூறு ஆண்டுகளுக்கு பின்பு, மகாசக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் தேரோட்டம் பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மே 17, 18 இல் தென்னிந்திய ஆணழகன் போட்டி; இலச்சினை வெளியீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சேலத்தில் மே 17, 18 ஆகிய தேதிகளில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெறவுள்ளது.
1 min
இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: பாஜக புகார்
சேலம் புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் அண்மையில் புகார் மனு அளித்தனர்.
1 min
ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
1 min
அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை தேவை
மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
1 min
கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த மருந்துக் கடை உரிமையாளர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்த தனியார் மருந்துக் கடை உரிமையாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
1 min
மதுரை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை போலீஸாரிடம் ஒப்படைப்பு
மதுரை ரயில் நிலையத்தில் குடிநீர்ப் புட்டி வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறி சக ரயில் பயணியிடம் தனது 8 மாத குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்
நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது.
1 min
நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை
நடிகர் அஜித்குமார் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியானார்.
1 min
முன்னாள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது வழக்கு
முன்னாள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது திருநெல்வேலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
பணி நியமன முறைகேடு புகார் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை
பணி நியமன முறை கேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகந்நாதனிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதன் கிழமை விசாரணை நடத்தினர்.
1 min
மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நெருக்கடியை எதிர்கொண்டு வளர்ந்த திமுகவினர், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
1 min
தமிழகத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு: விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 min
காஞ்சி இளைய பீடாதிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
காஞ்சி இளைய பீடாதிபதியாக பொறுப்பேறுள்ள ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
மே தினம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
மே தினத்தை யொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
போப் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் தலைவர்கள் வரவேற்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவித்திருப்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
1 min
சேலம், தருமபுரி உள்பட 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியாதான் உண்மையான தேச பக்தி: முதல்வர்
மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி என்று முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
உழைப்பு...ஓய்வு...உறக்கம்!
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.
3 mins
மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்போம்!
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அரசு ஆலோசனை
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக மாநில அரசு புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.
1 min
யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்த ரயில்வே அறிவுரை
முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.
1 min
குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு
குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.
1 min
சிஐஎஸ்சிஇ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு
வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயர்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது.
1 min
மின்னணு உதிரிப்பாகங்கள் உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமனம்
தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்படுவதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
1 min
கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு
உத்தரகண்டில் நிகழாண்டு சார்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.
1 min
ஆக்கிரமிப்பு காஷ்மீர் விமான சேவைகள் ரத்து
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் தளபதி உதவி
என்ஐஏ விசாரணையில் தகவல்
1 min
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்
ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறார்.
1 min
இந்தியாவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்
இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் ரூ.5,832 கோடி கனிமச் சுரங்க ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.5,832 கோடி மதிப்பிலான கடற்கரை கனிமச் சுரங்க ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிப். 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்
நாட்டின் 28 சதவீத பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு: மத்திய அமைச்சரவை ஆய்வு
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்தது.
1 min
அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
இந்திய ராணுவம் பதிலடி
1 min
ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா
தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
1 min
வங்கதேசத்துக்கு இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
பிரக்ஞானந்தாவுக்கு 3-ஆம் இடம்
போலந்தில் நடைபெற்ற சூப்பர்பெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 3-ஆம் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான அரவிந்த் சிதம்பரத்துக்கு 8-ஆம் இடம் கிடைத்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கை கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
2 mins
சாம் கரன் விளாசல்: சென்னை 190 ரன்கள் சேர்ப்பு
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 9.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் சேர்த்தது.
1 min
19 சதவீதம் உயர்ந்த வாகன ஏற்றுமதி
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிந்தைய முதல் காலாண்டில் அந்த நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவைக் கண்டுள்ளது.
1 min
விரைவில் அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தம்
தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் இன்னும் 24 மணி நேரத்துக்குள் கையொப்பமாகவிருப்பதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகால் (படம்) புதன்கிழமை கூறினார்.
1 min
யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தன.
1 min
பூமி திரும்பினர் 3 சீன விண்வெளி வீரர்கள்
சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றி வந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினர்.
1 min
விழியெதிர் காணும் தெய்வங்கள்
ழிலாளர் வர்க்கமும், தொழிலாளர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகும்.
1 min
2,533 ஆண்டுகள் பழைமையானது காஞ்சி காமகோடி பீடம்
இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான பீடங்களில் ஒன்றான காஞ்சி காமகோடி பீடம் 2,533 ஆண்டுகள் பழமையானது என்று காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only