Dinamani Pudukkottai - May 04, 2025Add to Favorites

Dinamani Pudukkottai - May 04, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Pudukkottai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Dinamani Pudukkottai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Pudukkottai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 04, 2025

கோயில் விழாவில் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

70-க்கும் மேற்பட்டோர் காயம்

1 min

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிக்கு தடை

இந்தியா நடவடிக்கை

1 min

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்: துணிச்சலுடன் எதிர்கொள்வோம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

1 min

'நீட்' முறைகேடு: 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) முறைகேட்டில் ஈடுபட்டதாக 2024-25 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

1 min

பொன்.புதுப்பட்டி சிவன் கோயிலில் நாயன்மார்கள் வீதியுலா

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

காதல் திருமணம்: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பட்டுக்கோட்டை அருகே 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவரை பெண் வீட்டார், உறவினர்கள் சேர்ந்து வெள்ளிக்கிழமை சரமாரியாக வெட்டியது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min

பொன்னமராவதியில் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கக் கூட்டம்

பொன்னமராவதியில் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கும்பகோணம் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கும்பகோணம் வழக்குரைஞர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இன்று 'நீட்' தேர்வு: புதுகை மாவட்டத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் 3 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே இறால் பண்ணையில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

உலக ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணி

கும்பகோணத்தில் மாவட்டத் தலைமை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் புனித சேவியர் செவிலியர் பள்ளி, கல்லூரி சார்பில் உலக ஆஸ்துமா தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரயிலில் தவறவிடப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

ரயிலில் சனிக்கிழமை தாய் தவறவிட்ட சிறுவனை கும்பகோணம் இருப்புப்பாதை காவலர்கள் மீட்டு ஒப்படைத்தனர்.

1 min

அரசுப் பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு

சேதுபாவாசத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையார் கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவானது கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

மெலட்டூரில் பாகவத மேளா மே 11-இல் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூரில் பாகவத மேளா மே 11-ஆம் தேதி தொடங்குகிறது. ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பாகவதமேளா நாட்டிய நாடகம் (தெலுங்கு மொழியில்) நடைபெறுவது வழக்கம்.

1 min

சாலை விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

பூதலூர் அருகே தொண்டராயன்பாடி யில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

புதுகை காந்திப் பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரி உண்ணாவிரதம்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை மீண்டும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினர் சனிக்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

1 min

தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம்

தெருநாய்களை மக்கள் தத்தெடுத்து உணவளித்து வளர்க்க முன்வர வேண்டும் என்றார் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.

1 min

அங்கன்வாடி பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

பணி நிரந்தரம், மே மாத கோடை விடுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சேலத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நாளை தமிழ் வார நிறைவு விழா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் வார நிறைவு விழா, திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற தாத்தாவும் பலி

இலுப்பூர் அருகே சனிக்கிழமை மீன்பிடிக்க முயன்ற போது கிணற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்றச் சென்ற தாத்தாவும் உயிரிழந்தார்.

1 min

நாகை மீனவர்கள் 24 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்கி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனர்.

1 min

நடிகர் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

திரைப்பட நடிகர் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.

1 min

தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் ராஜிநாமா

தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் நல்லதம்பி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

1 min

செய்திச் சுருள் கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி.நட்டா ஆலோசனை

அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

1 min

குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு

விழுப்புரம், மே 3: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்

மாநிலத்துக்கான உரிமைகளை எந்தக் காலத்திலும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

3 mins

தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!

ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.

2 mins

சிறியோரை இகழ்தல்

\"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\" என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், \"அதனினும்\" என்னும் சொல்லை கவனியுங்கள். \"சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று\" என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.

1 min

ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

1 min

மிரட்டலுக்கு பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு மின் வாரிய தலைவர், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

2011 தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது

2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

1 min

மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது

என்சிஇஆர்டி கூட்டத்தில் தமிழக அரசு கருத்து

1 min

பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை

1 min

காஷ்மீர் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா- பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

1 min

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளர் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயார் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்

காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக எச்சரித்த உளவுத்துறை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜாபர்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

1 min

பஹல்காம்: பிரதமர் குறித்து சிவசேனை (உத்தவ்) விமர்சனம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி விமர்சித்துள்ளது.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்; பாதுகாப்பு இணையமைச்சர் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியானது.

1 min

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: 'வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்'

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min

பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 8 பேர் கைது

பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

1 min

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி

அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சார்பில் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,700 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மான்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.

1 min

ரொமாரியா அசத்தல்: பெங்களூரு 213/5

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213/5 ரன்களைக் குவித்தது.

1 min

இறுதிச் சுற்றில் டிராப்பர்-கேஸ்பர் ரூட்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜேக் டிராப்பர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

1 min

முத்தரப்பு மகளிர் ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

1 min

தகராறுகளுக்கு தீர்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளர்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,813 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,812.9 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

சிங்கப்பூரில் தேர்தல் நிறைவு

சிங்கப்பூர், மே 3: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் சனிக்கிழமை

1 min

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதர் கண்டனம்

சிரியாவில் அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் கியெர் ஓ. பிடர்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

உலகத் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவர்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

1 min

ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு

பொதுத் துறை யைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.

1 min

ஆஸ்திரேலியா: மீண்டும் பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனேசி

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது.

1 min

தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.70,040-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.

1 min

பூண்டிமாதா பேராலய ஆண்டுப் பெருவிழா மே 6-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (மே 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min

திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் சதம்

நாளை கனமழைக்கு வாய்ப்பு

1 min

தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடர் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

நீலகிரியில் கோடை சீசன் தொடக்கம்

இ-பாஸ் பெற்று வர ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min

கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்; 2 காளைகள் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். 2 காளைகள் உயிரிழந்தன.

1 min

சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் தமிழ்நாடு: ஜெ.பி.நட்டா

சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் பூமியாக தமிழ் நாடு திகழ்கிறது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலை வருமான ஜெ.பி.நட்டா கூறினார்.

1 min

ஆரோவில்லின் பாரத் நிவாஸ்

நகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.

1 min

சற்றிப் பார்க்கலாம் வாங்க...

எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.

1 min

பழைமையான ரயில்...

லகிலேயே மிகப் பெரிய ரயில்வே யாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹௌரா- கல்கா மெயில், \"இந்தியாவின் பழமையான ரயில்\" என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

1 min

Read all stories from Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only