Dinamani Pudukkottai - May 02, 2025

Dinamani Pudukkottai - May 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Pudukkottai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Pudukkottai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 02, 2025
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை
1 min
ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி
இதுவரை இல்லாத அதிகபட்சம்
1 min
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.14.50 வியாழக்கிழமை குறைக்கப்பட்டது.
1 min
இளம்பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய நபரை போலீஸார் வியாழக்கிழமை (மே.1) கைது செய்தனர்.
1 min
இலுப்பூர் மரக்கடையில் திடீர் தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
குளத்திலிருந்து பழங்கால நரசிம்மர் சிலை மீட்பு
கந்தர்வக்கோட்டையில் குளத்திலிருந்து பழங்கால நரசிம்மர் சிலை இளைஞரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.
1 min
நாளை காந்திப் பேரவை உண்ணாவிரதம் அறிவிப்பு
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீட்பு, காந்திப் பூங்காவை சீரமைக்கக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் சனிக்கிழமை (மே 3) காந்திப் பேரவை சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இளைஞரைக் கொன்றவர் குண்டர் சட்டத்தில் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இளைஞரை கொன்றவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழிலாளர் தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள்
தொழிலாளர் தினத்தையொட்டி (மே 1) புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
1 min
பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூட்டம்
பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் சாதாரணக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
சீனு சின்னப்பா 3-ஆம் ஆண்டு நினைவேந்தல்
புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் உரிமையாளரும் இலக்கியப் புரவலருமான மறைந்த சீனு சின்னப்பாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பொன்னமராவதி பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்
மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதையொட்டி, பொன்னமராவதி பேருந்து நிலையம் அழகியநாச்சியம்மன் கோயில் எதிரே உள்ள திடலில் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக இயங்கிவருகிறது.
1 min
மே 9, 10-இல் செம்மொழி நாள் விழா போட்டிகள்
புதுக்கோட்டையில் மே 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழா போட்டிகள் நடைபெறவுள்ளன.
1 min
கும்பகோணத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
குடந்தை மருதம் கலை இலக்கிய மையத்தின் சார்பில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை விழா
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 36 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா மற்றும் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
நல வாரியக் கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட படி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் கோரிக்கை விடுத்ததுள்ளது.
1 min
தஞ்சாவூர், புதுக்கோட்டையில் மே தின கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
2 mins
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது
தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலய திருவிழா
கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலய 47 ஆம் ஆண்டு மேதின திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மே தின பேரணி, பொதுக்கூட்டம்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
2 mins
தொழிலாளர் தினம்: விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்துக்கு விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
1 min
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
செங்கிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதி பெண் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதன்கிழமை(ஏப்.30) இரவு லாரி மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
1 min
தஞ்சை மாநகராட்சியில் முறைகேடு ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கான கூட்டுறவு கடனில் ரூ. 10.22 கோடி முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி ஊழல் தடுப்பு காவல் பிரிவில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் புதன்கிழமை புகார் செய்தனர்.
1 min
தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா
தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா கும்பகோணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மகளிர் சுய உதவிக் குழுவில் பெண்கள் சேர ஆட்சியர் அழைப்பு
மகளிர் சுய உதவிக் குழுவில் பெண்கள் சேர முன்வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம்.
1 min
திருக்கோடீஸ்வரர் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்
ஆடுதுறை அருகே உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் கட்டுமானப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்படும் மணிமண்டபத்துக்கான கட்டுமானப் பணி, மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் முன்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
1 min
செவிலியர் தலையில் கல்லைப் போட்டு கொலை
திருப்பூரில் செவிலியர் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிய வழக்கில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டில் நாட்டு வெடி வீசிய வழக்கில் தேடப்பட்ட இருவரை புதன்கிழமை (ஏப்.30) இரவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவர் கைது
மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள்; 2 பேர் காயம்
நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு களில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். பின்னர் வனத்துறை யினர் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனர்.
1 min
திருச்சி பத்திரப் பதிவுத் துறை டிஐஜி பணியிடை நீக்கம்
திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை டிஐஜி ராமசாமி புதன்கிழமை பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்
தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
1 min
கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை
பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் போலீஸார் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
படைப்புகளை அடையாளம் காட்டுபவையே இலக்கிய விருதுகள்
நீதிபதி ஆர். சுரேஷ்குமார்
1 min
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை
தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார்.
1 min
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் ஏற்கெனவே வெளியிட்டார்.
1 min
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடர்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
பாரதிதாசன் பிறந்த தினத்தையொட்டி 'தமிழ் வெல்லும்' தலைப்பில் போட்டிகள்
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, 'தமிழ் வெல்லும்' எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
1 min
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு 13-ஆவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்
ஸ்ரீபெரும்புதூர், மே 1: ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
தமிழகத்தில் மே 7 வரை மழை வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) முதல் மே 7-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
சென்னையில் ஐபிஎல் சூதாட்டம்; 10 பேர் கைது; ரூ.19 லட்சம் பறிமுதல்
ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
1 min
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலைகள் கேதார்நாத்தில் இன்று பிரதிஷ்டை
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஐம்பொன் சிலைகள் உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கண் துடைப்பு நடவடிக்கை
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
வீடுகளுக்குச் சென்று உணவு விநியோகிக்கும் சேவையில் உள்ள ஊழியர்கள் நேரடி வெயிலில் பணியாற்றும்போது அதிக அளவு தண்ணீர் அருந்துமாறும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
அறிவிப்பும் அதிருப்தியும்...
மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
2 mins
பக்தியே நல்ல பகுத்தறிவு!
வ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள்.
3 mins
சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு...
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.
2 mins
ஜேஇஇ பிரதான தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
ஜேஇஇ பிரதான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
1 min
இந்தியாவுக்கு ரூ.1,108 கோடியில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலர்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்
மல்லிகார்ஜுன கார்கே
1 min
அட்சய திருதியை: பத்திரப் பதிவு மூலம் ரூ.272 கோடி வருவாய்
அட்சய திருதியை தினத்தன்று, தமிழகத்தில் பத்திரப் பதிவுகள் மூலம் ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
1 min
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம் பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளர் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: மத்திய அரசு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
அரசியல் சாசன அமைப்புகள் வரம்புகளைக் கடைப்பிடிப்பது அவசியம்
ஜகதீப் தன்கர் வலியுறுத்தல்
1 min
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்
மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்தை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min
கராச்சி, லாகூர் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
கராச்சி, லாகூர் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
1 min
பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கம்
பாகிஸ்தான் திரைப்பட நடிகர்களின் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.
1 min
பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்
பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநர் நேரில் ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநர் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min
ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி
ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min
லஷ்கர் பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையதுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் நடவடிக்கை
1 min
பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நிறைவு
அட்டாரி-வாகா எல்லை மூடல்
1 min
இந்திய தேர்தல்களில் வாக்களித்ததாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியர்: விசாரணைக்கு உத்தரவு
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்த போது, தேர்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1 min
இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 min
முஸ்லிம்களை தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான்
பஹல் காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீர் மாணவர்களையும் தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தார்.
1 min
நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்
இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியது.
1 min
பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி
இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லையில் தொடர்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min
விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு
கேரளத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
1 min
தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்டத் தடை
தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
பார்சிலோனா - இன்டர் மிலன் 'டிரா'
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா - இன்டர் மிலன் அணிகள் இடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
1 min
மகளிர் ஹாக்கி: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
மகளிர் ஹாக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
இந்தியாவுக்கு ஆறுதல்
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
காயம்: நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மேக்ஸ்வெல், விக்னேஷ் விலகல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்திய பௌலர் விக்னேஷ் புதூர் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து வியாழக்கிழமை விலகினர்.
1 min
மும்பைக்கு தொடர்ந்து 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
சாத்விக் - சிராக் இணைக்கு வழங்கி கௌரவித்தார் அமைச்சர் மாண்டவியா
பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதான 'மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது' வழங்கி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை கௌரவித்தார்.
1 min
50-ஆம் ஆண்டு வெற்றி விழா
அமெரிக்க ஆதரவுபெற்ற தெற்கு வியத்நாம் படையினரிடம் இருந்து வடக்கு வியத்நாமின் கம்யூனிஸ்ட் படை சைகான் நகரை மீட்டதன் 50-ஆவது ஆண்டு விழா வியத்நாமில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக் கொலை
கென்ய எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் வேரே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
ரஷியாவுடன் சாலை இணைப்பு
ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான முதல் சாலைப் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
1 min
இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ
இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலர்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமார் 20 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.
1 min
அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்
உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம் நீண்ட இழுபறிக் குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.
1 min
குவாண்டம் ஏஐ, அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் (படம்) அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு
இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த மார்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் ரூ.134 கோடி
வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்தது.
1 min
சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
1 min
ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...
பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.
2 mins
Dinamani Pudukkottai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only