Dinamani Puducherry - March 19, 2025

Dinamani Puducherry - March 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Puducherry
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 19, 2025
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், மார்ச் 18: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு: விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை
நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
1 min
பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சார்பில் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நாய்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
சிதம்பரம், மார்ச் 18: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் 7 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
1 min
விசிக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் விசிகவினர் திங்கள்கிழமை கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியர் விசாரணை
கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
1 min
மாணவர்களுக்கு மனவளக்கலை பயிற்சி
சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வை நல்ல முறையில் எழுதுவதற்கு சிதம்பரம் திருச்சிற்றம்பலம் தவ மையம் சார்பில் மனவளக்கலை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
1 min
மன வளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, இன்னர் வீல் சங்கம் சார்பில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது (படம்).
1 min
பெர்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கடலூர் மாவட்டத்தில் பெர்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
1 min
மாணவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல கோரிக்கை
கடலூர் புத்தகக் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
பேரவை நோக்கி ஆட்டோ தொழிலாளர்கள் பேரணி; ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் போலீஸாருடன் வாக்குவாதம்
1 min
கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்
கடலூர் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
வீடு அபகரிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
1 min
மகாராஷ்டிர ஆளுநருடன் புதுவை பேரவைத் தலைவர் சந்திப்பு
மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீகோபால மகா தேசிகன் சுவாமிகள் வழிபாடு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீரங்கம் பௌண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடாதிபதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் சின்னாண்டவன் ஸ்ரீ கோபால மகா தேசிகன் சுவாமிகள் திங்கள்கிழமை வழிபாடு செய்தார்.
1 min
குடும்ப அட்டைதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
மதுபான புதிய ஆலைகளின் அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை
புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கான அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா தெரிவித்தார்.
1 min
திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
1 min
புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும்
அமைச்சர் ஆ. நமச்சிவாயம்
1 min
ரூ.10 ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது
விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
புதுவை மாநிலத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை அமைப்பது அவசியம்
பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி
1 min
மாற்றுத்திறனாளி சிறார்கள் சுற்றுலா
கடலூரில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினர்
கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
1 min
அதிமுகவுடன் கூட்டணி தொடரும்
பிரேமலதா
1 min
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை
உயர்நீதிமன்றத்தில் தகவல்
1 min
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி
முதல்வர் உத்தரவு
1 min
தலைவர்கள் கண்டனம்
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
30 இடங்களில் அத்துமீறி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு
சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்
திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
1 min
திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு: ஆலோசனையில் பங்கேற்போர் யார் யார்?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.
1 min
உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!
ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?
1 min
முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்
'முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
1 min
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி
1 min
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
1 min
1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு
தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?
செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்
1 min
ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?
திமுக - அதிமுக விவாதம்
1 min
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்
நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.
1 min
ஔவை யார்?
ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
1 min
ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை
மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்
1 min
நிகழ் நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றம் ஒப்புதல்
1 min
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
1 min
இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்
இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்
மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்
1 min
வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 min
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்
லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
1 min
‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்
ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு
1 min
காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை
காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.
1 min
பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2 mins
தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி
ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்
நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
1 min
ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
1 min
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
1 min
பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்
தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.
1 min
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.
1 min
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்
1 min
தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
காவல்கிணறு இஸ்ரோவில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலத்தை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 என்ற கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
1 min
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்
தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சார்ந்த அடிப்படை கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1 min
உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போர்த்தப்பட்ட துணி
இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவர் மீது போர்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
1 min
Dinamani Puducherry Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only