Dinamani Nagapattinam - May 12, 2025

Dinamani Nagapattinam - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
நன்னிலம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
நன்னிலம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
1 min
வேன் கவிழ்ந்து விபத்து: சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவர் பலி
சீர்காழி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு சென்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
திக தொடர் பரப்புரைக் கூட்டம்
மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டையில் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்ளை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தல்
திருவாரூரில் நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.
1 min
கண்ணகி கோயிலுக்கு செல்லும் வரலாற்று ஆர்வலர் குழுவுக்கு வரவேற்பு
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து காவிரி தீர்த்தம் அடங்கிய கும்பத்தை எடுத்துச் செல்லும் வரலாற்று ஆர்வலர் குழுவுக்கு, திருவாரூரில் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
1 min
கலைஞர் நூற்றாண்டு காய்கனி அங்காடி வளாகம் திறப்பு
திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு காய்கனி அங்காடி வளாகத்தை அமைச்சர் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். தொடர்ந்து மன்னார்குடியில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் ஆய்வு செய்தார்.
1 min
நீட் தேர்வு: மாணவர்கள் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்
1 min
மயிலாடுதுறை காவல் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு
காப்பாற்ற முயன்ற தலைமைக் காவலருக்கு தீக்காயம்
1 min
சீர்காழியில் ஜமாபந்தி
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 215 மனுக்கள் பெறப்பட்டது.
1 min
பஞ்ச நரசிம்மர் கோயில்களில் நரசிம்மர் ஜெயந்தி
திருவெண்காடு அருகே பஞ்ச நரசிம்மர் கோயில்களில் நரசிம்மர் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஐயாறப்பர் கோயிலில் தேரோட்டம்; திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு
மயிலாடுதுறை ஐயாறப்பர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min
நாகையில் அதிமுக சார்பில் அன்னதானம்
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மங்கள துர்க்கை அம்மன் கோயிலில் சித்திரைப் பெளர்ணமி திருவிழா தொடக்கம்
திருவாரூர் அருகே மங்கள துர்க்கை அம்மன் கோயிலில் சித்திரைப் பெளர்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
குருப் பெயர்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை பகுதி கோயில்களில் குருப் பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு
பாகிஸ்தான் அடாவடித்தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
காரைக்காலில் நரசிம்மர் ஜெயந்தி
காரைக்கால் பெருமாள் கோயில்களில் நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
குழந்தை விற்பனை; போலி ஆவணம் தயாரிப்பு விவகாரத்தில் 10 பேர் கைது
குழந்தை விற்பனை, போலி ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
சீர்காழியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
சீர்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி அண்மையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
1 min
பஹல்காம் சம்பவம்: உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது
பஹல்காம் சம்பவம் மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது என்றார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
1 min
காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆர்.ஐ. ஸ்கேன்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேர்கால் முகூர்த்தம்
திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை
கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2 mins
செம்மொழி தின விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செம்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min
வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2 mins
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை
தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா
தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை
உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறார்.
1 min
மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை
அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு கோ.புதூர் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
1 min
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...
ரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது.
1 min
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only