Dinamani Nagapattinam - May 05, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - May 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 05, 2025

மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்

மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை

1 min

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்

அபுதாபி திரும்பிய இந்திய விமானம்

1 min

விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

1 min

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மூவர் பலத்த காயமடைந்தனர்.

1 min

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும்

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கூறினார்.

1 min

தேரழந்தூர் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பரதநாட்டிய அரங்கேற்றம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில், நடராஜர் நடன வித்யாலயா சார்பில் பரதநாட்டிய அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், திருக்குவளை நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டி சிறப்பு யாகம் மற்றும் இளநீர், பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

திருக்குவளை அருகே வலிவலத்தில் அமைந்துள்ள இருதய நோய் தீர்க்கும் பரிகார தலமான இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

ஃபைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதலை கண்டு, செருதூர் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சட்டைநாதர் கோயில் திருவிழா: சமணர்கள் தோற்றோடும் ஐதீக நிகழ்வு

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் நடைபெறும் திருமுலைப்பால் உற்சவத்தின் 3-ஆம் நாளான சனிக்கிழமை இரவு சமணர்கள் தோற்றோடும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.

1 min

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின் போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது.

1 min

புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி

காரைக்கால் தக்களூரில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

காரைக்கால் அம்மையார், சோமநாதர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

1 min

நாகையில் இலவச மருத்துவ முகாம்

நாகை மாவட்ட வளர்ச்சிக் குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிர்ப்பு

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

புதுவையில் துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் பேரவைத் தலைவர் ஆர். செல்வம்

புதுவை யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை துணைநிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் எனவும், அரசின் திட்டங்களுக்கு புதுவை ஆளுநர் ஒப்புதல் அளித்து வருவதாக புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தெரிவித்தார்.

1 min

போட்டிச்சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்க வேண்டும்: அமைச்சர்

போட்டிச் சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்க வேண்டும் என மகளிர் கல்லூரி விழாவில் அமைச்சர் மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

1 min

அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக, அண்ணா தொழிற்சங்கத்தினர் சார்பில், மே தின பொதுக்கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது.

1 min

நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம்

தொழிற்சங்கம் முடிவு

1 min

காலமானார் கிருஷ்ணா ராஜம்

திருப்பரங்குன்றம், மே 4: மதுரை மாவட்டம், திருநகர் சண்முகர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானார்.

1 min

பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு

தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.

1 min

‘நீட்’ தேர்வு விலக்கு வேண்டும்

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

1 min

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

1 min

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்ள தற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறினார்.

1 min

அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!

மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2 mins

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.

1 min

பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min

சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

1 min

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா

1 min

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

1 min

உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 min

உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்

ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்

'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

1 min

அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min

தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்

1 min

கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

1 min

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்

பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல

'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.

1 min

மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல்

இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

வாகை சூடினார் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

கொல்கத்தா - 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டி யின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

2 mins

விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min

7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

வரலாறு படைத்தது எஃப்சி கோவா

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி

60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது

1 min

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

சைவத்தின் சிறப்புகளை தமிழர்கள் உணர வேண்டும்

தமிழர்களாகப் பிறந்தவர்கள் சைவத்தின் சிறப்புகளை உணர்ந்து இறையோடு கலத்தல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தார்.

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only