Dinamani Madurai - April 25, 2025

Dinamani Madurai - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
1 min
மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவானது.
1 min
சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
1 min
புகையிலைப் பொருள்கள் பதுக்கிய இருவர் கைது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே 81 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
மதுரை அலங்காநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.
1 min
உசிலம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் ஒப்படைப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலருக்கான அலுவலகம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
1 min
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
மனைவியைத் தாக்கிய கணவர் மீது வழக்கு
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனைவியைத் தாக்கிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min
கிணற்றில் தவறி விழுந்த செவிலியர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த செவிலியர் உயிரிழந்தார்.
1 min
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
மதுரை மாநகர மக்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1,600 கோடியில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
1 min
பாதுகாப்பு அமைப்புகளின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது பஹல்காம் தாக்குதல்
நாட்டைக் காப்போம் அமைப்பு குற்றச்சாட்டு
1 min
சாலை விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு
திருப்பரங்குன்றம், ஏப்.24: கள்ளிக்குடி அருகே அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றக் கண்ணாடியை உடைத்த சகோதரர்கள்
கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை மகப்பூபாளையம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ராமேசுவரத்தில் மீனவர் கொன்று புதைப்பு: ஒருவர் கைது
ராமேசுவரத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு மீனவர் கைது செய்யப்பட்டார்.
1 min
ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வழக்குரைஞர் குடும்பத்தினர் ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் விசாரிக்க உத்தரவு
ஜமாத் நிர்வாக உத்தரவை மீறி நீதிமன்றத்துக்குச் சென்றதால், வழக்குரைஞர் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த வழக்கில், ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கூடல் நிகழ்வு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 161-ஆவது 'தமிழ்க்கூடல்' நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தென் மாவட்டங்களிலிருந்து புதிய ரயில்களை இயக்க வேண்டும்
தென் மாவட்டங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
1 min
காலமானார்
ஆர்.கௌசல்யா தேவி.
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை
பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
1 min
மின் துண்டிப்பு: விவரங்களை நுகர்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min
சொத்துக் குவிப்பு வழக்கு அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்துகள் சேர்த்தது தொடர்பான மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது.
1 min
டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறை கேடு வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
1 min
அமைச்சர் பொன்முடி வழக்கில் முதல்வர் குறித்த கருத்தை நீக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை
அரசு உத்தரவு
1 min
புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
1 min
துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடக்கம்
குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு
1 min
பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.
2 mins
அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
2 mins
குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!
டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா
2 mins
பேரவையில் இன்று...
ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
1 min
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
1 min
முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
1 min
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?
பேரவையில் கடும் விவாதம்
1 min
பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
1 min
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்
காங்கிரஸ் தேசிய செயற்குழு
1 min
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்; சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.
1 min
கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
சத்தீஸ்கர்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு
பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்
விடுவிக்க பேச்சுவார்த்தை
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
1 min
பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.
1 min
ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்
இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
1 min
சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.
1 min
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
1 min
ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்
கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
1 min
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
1 min
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு
முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.
1 min
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.
1 min
பெயர் கேட்டாலே பலன்
கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், 'புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒரு நாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி 'குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் 'அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only