Facebook Pixel சொத்துக் குவிப்பு வழக்கு அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சொத்துக் குவிப்பு வழக்கு அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

Dinamani Madurai

|

April 25, 2025

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்துகள் சேர்த்தது தொடர்பான மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

சென்னை, ஏப். 24:

கடந்த 1996 முதல் 2001 காலகட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.91 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007-இல் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து அடுத்த 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் புதன்கிழமை உத்தரவிட்டார்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்

அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

'இலவச' தேர்தல் அறிக்கைகள்!

தேர்தல் நடத்துவதில் இவ்வுலகுக்கே முதன்மையானவர்கள் என்பதை உத்திரமேரூர் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

time to read

2 mins

April 20, 2026

Dinamani Madurai

மகளிருக்கு துரோகம் இழைத்த திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோல்வியடையச் செய்து பெண்களுக்கு துரோகம் இழைத்த திமுக கூட்டணிக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா?

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருக்கும் நிலையில், அடிப்படை வசதிகள், போக்குவரத்து சிரமம் போன்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

time to read

2 mins

April 20, 2026

Dinamani Madurai

வாகை சூடினார் ரைபகினா

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

2027-இல் ஜி20 செயற்கைக்கோள் ஏவப்படும்

'பருவநிலை, காற்று மாசு மற்றும் தட்பவெப்ப நிலையைக் கண்காணிப்பதற்கான 'ஜி20' செயற்கைக்கோள் வரும் 2027-இல் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தனுஷ்கோடி- தலைமன்னார் கடல் பகுதியை நீந்திக் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஆட்டிசம் சிறார்கள்

தனுஷ் கோடி - தலைமன்னார்-தனுஷ் கோடி இடையே 60 கடல் மைல் தொலைவை 18 மணி நேரம் 12 நிமிஷங்களில் நீந்திக் கடந்து ஆட்டிசத்தால் (மன இறுக்கம்) பாதிக்கப்பட்ட 4 சிறார்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற் றனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Madurai

கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

April 20, 2026

Translate

Share

-
+

Change font size