Dinamani Karur - April 30, 2025

Dinamani Karur - April 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 30, 2025
முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி
பஹல்காம் பதிலடி தாக்குதல்
2 mins
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் மே 14-ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்கிறார்.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை
'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்
'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை
பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
மத்தியத் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூரில் மத்திய தொழிற்சங்கங்களின் பெரம்பலூர் மாவட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min
வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கீழவரப்பன்குறிச்சி கிராம மக்கள் சாலை மறியல்
வருவாய் துறையினரை கண்டித்து, திருமானூர் அடுத்த கீழவரப்பன்குறிச்சி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
'கோடை உழவுக்கான மானியம் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்'
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகள், கோடை உழவுக்கான மானியம் பெற உழவன் செயலியிலோ அல்லது நேரிலோ பதிவு செய்யலாம் என்றார் வேளாண் உதவி இயக்குநர் (பொ) மகேந்திரவர்மன்.
1 min
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம்
பெண்களுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை எரித்து தா.பழூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம்
செந்துறை அடுத்த கோட்டைக்காடு சிவன் கோயில் வளாகத்தில் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நாணப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
புகழூர் அருகே நாணப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
1 min
பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பாவேந்தர் பாரதிதாசனின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
ஈசநத்தத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்
ஈசநத்தம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 92 பயனாளிகளுக்கு ரூ.67.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.
1 min
நாகனூரில் கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூர் பகுதியில் கிரானைட் குவாரி அமைவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டங்கள்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
1 min
தோகைமலை அருகே குள்ளாயி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்
தோகைமலை அருகே கொசூர் குள்ளாயி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
1 min
கார் மோதி மூதாட்டி உள்பட இருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கார் மோதியதில் மூதாட்டி உள்பட இருவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.
1 min
புதுவை முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுவை முதல்வர் வீடு, பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
1 min
நிலம் விற்றதில் பணத் தகராறு: 3 பேரைக் கடத்திய 9 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவில் அருகே நிலம் விற்றதில் தர வேண்டிய பங்குத் தொகை ரூ. 50 லட்சம் கேட்டு 3 பேரைக் கடத்திய 9 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தீர்ப்பு வெளியானதும் நீதிமன்றத்திலிருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்
வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் அங்கிருந்து தப்பிய குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் வீசி இரு மகன்களை கொன்ற பெண் கைது
வாழப்பாடி அருகே இளம்பெண் தனது இரு மகன்களை யும் தண்ணீர்த் தொட்டியில் வீசி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
1 min
நெல்லையப்பர் கோயிலில் விதியைமீறி விடியோ எடுத்து 'ரீல்ஸ்' வெளியிட்ட ஜோடி சைபர் கிரைம் போலீஸில் புகார்
திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் ஜோடி ஒன்று விதியை மீறி விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
தவறான தகவல் அளிப்பு: தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிபில் நிறுவனத்துக்கு தவறான தகவலை அளித்து தனியார் வங்கியில் கடன் வாங்க முடியாதபடி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக மனுதாரருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை
லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
பெண் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண் காவல் உதவி ஆய்வாளரையும், அவரது கணவரையும் தாக்கி 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
மதுரை தனியார் மழலையர் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
1 min
விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்: மசோதா நிறைவேறியது
உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழை தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்
வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சிறுபான்மையினர் மற்றும் அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
1 min
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்
கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
1 min
மே 3-இல் ஜெ.பி.நட்டா சென்னை வருகை
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளார்.
1 min
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம்
அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் மேல் முறையீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது.
1 min
கட்டாய கடன் வசூலுக்கு தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்
கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.
1 min
வாழையடி வாழையென...
காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்க இருக்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை (இன்று) நன்னாளில் ஏற்கிறார்.
2 mins
குற்றங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2 mins
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
1 min
முதல்வர் விமர்சனம்: அதிமுக எதிர்ப்பு
முன்னாள் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் 'ஊர்ந்து' கொண்டு இருந்தன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.
1 min
511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
1 min
நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
வக்ஃப் சொத்துகளை அளவிட 20 நில அளவையர் நியமனம்
தமிழகத்தில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை அளவை செய்யும் பணிகளுக்காக கூடுதலாக 20 நில அளவையர் நியமனம் செய்யப்படவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
இன்று கூடுகிறது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.
1 min
பிரதமர் மோடியுடன் மோகன் பாகவத் சந்திப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
1 min
5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்
ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்
1 min
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
1 min
பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை: துருக்கி மறுப்பு
இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பி வைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.
1 min
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், 'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது வாக்காளர்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிர்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்' என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் தெளிவுபடுத்தினர்.
1 min
பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப் பயணி எடுத்த விடியோ
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை
\"மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றுவதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இருவர் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
கனடாவில் இந்திய மாணவி சடலமாக மீட்பு
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
ராஜஸ்தான்: ‘நீட்’ பயிற்சி வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சிபெற்று வந்த 16 வயதான மாணவர், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
மத்திய வர்த்தக அமைச்சகம்
1 min
காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.
1 min
சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
1 min
சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி
5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.
2 mins
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
ரகுவன்ஷி, ரிங்கு நிதானம்: கொல்கத்தா - 204/9
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 204 ரன்கள் சேர்த்தது.
1 min
4% சரிந்த பிபிசிஎல் வருவாய்
மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் கடந்த மார்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (பிபிசிஎல்) செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
ஈரான்: 'அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து'
ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
சீன உணவகத்தில் தீ: 22 பேர் உயிரிழப்பு
சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
1 min
யூகோ வங்கி நிகர லாபம் ரூ.652 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.652.43 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
இந்தியாவுடனான் 4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை
கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
1 min
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
1 min
கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி
கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.
1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளிகளில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழாத வகையில், அதைத் தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only