Dinamani Dharmapuri - March 05, 2025Add to Favorites

Dinamani Dharmapuri - March 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Dharmapuri along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Dharmapuri

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Dharmapuri

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 05, 2025

இறுதி ஆட்டத்தில் இந்தியா...

மாநில அரசுகள் முடிவெடுக்க அறிவுறுத்தல்

1 min

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

2 mins

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வர் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.

1 min

தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை

தனியார் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

1 min

ரயில்வே தேர்வில் முறைகேடு 26 அதிகாரிகள் கைது

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியான தேர்வு முறைகேடு தொடர்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது.

1 min

மணல், கற்கள் கடத்தல்: 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்த முயன்ற வழக்கில் இரு டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

ஒசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட சூசூவாடி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மணி (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி (28).

1 min

ஒசூரில் தடம்புரண்ட சரக்கு ரயில்

ஒசூரில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் ‘வந்தே பாரத்’ ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

1 min

வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு; பெண் மறியல்

பென்னாகரத்தில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதோடு வீட்டு மின் இணைப்பையும் துண்டித்ததால் ஆவேசமடைந்த பெண் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

1 min

ஸ்ரீராம் மெட்ரிக்.பள்ளியில் சிம்பொனி கலை நிகழ்ச்சி

கம்பைநல்லூர், ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிம்பொனி கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பாலக்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

1 min

பாலஜங்கமன அள்ளியில் முதல்வர் பிறந்தநாள் விழா

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமன அள்ளியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கூடுதலாக இருக்கை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

1 min

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர், கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

அதிமுக வென்றால் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி அமையும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

1 min

மார்ச் 29-இல் திருவண்ணாமலையில் விசிக மகளிரணி மாநாடு

திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி மாநாடு மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் தெரிவித்தார்.

1 min

திருவண்ணாமலை, ராஜபாளையம் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கலாம்

திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

1 min

யானை தந்தம் திருடியவர்களை பிடிக்க வனத்துறை தீவிரம்

ஏரியூர் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் கடத்திய விவகாரத்தில் மர்ம நபர்களைத் வனத் துறை யினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

1 min

தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்குவோம்

தமிழகத்தில் 2026-இல் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு அளிக்கும்போது கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

பலூனை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

1 min

சட்டப் பல்கலை.யில் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம்

விண்ணப்பப் பதிவு தொடக்கம்

1 min

பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் படுகாயம்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் காயமடைந்தனர்.

1 min

முதல்வர் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

முதல்வர் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், 50,000 பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்!

அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்; அதை வீழ்த்துவதே எங்களது தலையாய கடமை என்றார் அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

1 min

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த உயர்நீதிமன்ற மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

1 min

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால் தற்கொலை முடிவு?

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்துவிட்டதால், மனைவி, இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கணவர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், இறந்த 2 குழந்தைகளுடன் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவர் மாயமாகியிருப்பது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

1 min

தமிழகத்தில் இன்றுமுதல் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) முதல் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

1 min

காலமானார் எழுத்தாளர் நந்தலாலா (69)

திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

1 min

எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடர்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னர் அதை நீக்கியது.

1 min

நிகழாண்டில் புதிதாக 25 சிறு விளையாட்டு அரங்கங்கள்

நிகழாண்டில் 25 மினி விளையாட்டு அரங்கங்களை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min

தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு

தமிழக அரசின் நேரடிக்கடன் வரும் 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தேவை விழிப்புணர்வு...!

இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன.

2 mins

ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!

குறைந்தபட்சம் மக்கள் இந்த ஏரியா சபை நிகழ்வுகளில் கூடும்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தங்கள் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். அங்கு மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.

1 min

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

1 min

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

உ.பி. பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏ

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏவை பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டார்.

1 min

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி

முகலாய அரசர் ஒளரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை -தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

1 min

இந்திய மத உணர்வுடன் விளையாட வேண்டாம்

சமாஜவாதி கட்சி இந்திய மத உணர்வுடன் விளையாடி வருகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.

1 min

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியா-பெல்ஜியம் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி

பிரதமர் மோடி-பெல்ஜியம் இளவரசி சந்திப்பில் முடிவு

1 min

மும்பை சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் 4 வார கால தடை

பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் 4 வார கால தடை விதித்துள்ளது.

1 min

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

1 min

நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவர் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1 min

மேற்கு வங்கம்: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி 2-ஆவது நாளாக போராட்டம்

மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தவறை மூடி மறைக்கும் தேர்தல் ஆணையம்: திரிணமூல் காங்கிரஸ்

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்த நிலையில், 'தனது தவறை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min

சத்தீஸ்கர்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர்கள் பதவியேற்பு

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தேர்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள் பதவியேற்றுள்ளனர்.

1 min

தேர்தல் விவகாரங்களுக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம்

தேர்தல் சார்ந்த எந்தவொரு விவகாரத்துக்கும் தீர்வுகாண எல்லா சட்டபூர்வ நிலைகளிலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை மாநில, யூனியன் பிரதேச தேர்தல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்

கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி

1 min

பணி உயர்வில் பாரபட்சம் அதிகரிப்பு: ரயில்வே அமைச்சருக்கு ஊழியர்கள் சங்கம் கடிதம்

பணி உயர்வு என்பது கட்டாய இடமாற்றத்துடன் வருகிறது என்றும் மேலும் அதில் பாரபட்சம் அதிகரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

1 min

4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

2 mins

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: உத்தரகண்ட், சத்தீஸ்கர் வெற்றி

தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், சத்தீஸ்கர் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

1 min

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

1 min

விலங்குகளிடம் பரிவு காட்டுங்கள்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

குஜராத்தில் வன விலங்குகள்-பறவைகள் மீட்பு மையமான ‘வனதாரா’க்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் 50-ஆவது வளர் தொழில் கிளை

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வளர் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை தமிழகத்தில் திறந்துள்ளது.

1 min

ஸ்ரீ அன்னபூர்ணா ‘ஃபுட்ஸுடன் ‘ஜெமினி எடிபில்ஸ்’ கரம் கோர்ப்பு

கோவையைச் சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸின் 70 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ள சூரிய காந்தி எண்ணெய் நிறுவனமான ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா, ஜெஃப் ஃபுட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

1 min

மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min

செர்பியா நாடாளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல்

பால்கன் தீபகற்பத்தைச் சேர்ந்த செர்பியாவின் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புகை குண்டுகள் வீசப்பட்டதில் 3 எம்.பி.க்கள் காயமடைந்தனர்.

1 min

காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் மருத்துவமனைகளில் இருந்து சுமார் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனர்.

1 min

பஜாஜ் விற்பனை 2% உயர்வு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

111 புதிய கிளைகளை திறந்த பிஓஐ

Bank of India

1 min

சூடான்: 221 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 221 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

1 min

காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்: இஸ்ரேல் நிபந்தனை

காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

1 min

அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு

கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதற்குப் பதிலடியாக சீனாவும் கனடாவும் அமெரிக்கப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளதால் அந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

2 mins

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா

முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

1 min

அய்யா வைகுண்டர் அவதார தினம்; பக்தர்களுக்கு ஆளுநர் வாழ்த்து

அய்யா வைகுண்டரின் 193-ஆவது அவதார தினத்தையொட்டி, அய்யா வழி பக்தர்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

தங்கம் விலை ரூ.64 ஆயிரத்தை கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையானது.

1 min

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.09 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 3.09 கோடி கிடைத்துள்ளது.

1 min

அரசுக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்க வேண்டும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

1 min

பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்; 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 5) முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only