Dinamani Coimbatore - May 18, 2025Add to Favorites

Dinamani Coimbatore - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

32 நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 51 பேரை 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் மத்திய அரசு அனுப்பவுள்ளது.

1 min

லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

பெரியநாக்கன்பாளையம் சுற்றுவட்டாரத்தில் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஜி.எஸ்.ஆர். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பெரியநாயக்கன்பாளையம் ஜி.எஸ்.ஆர். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

போதை மாத்திரை, கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பிரதமருக்கு கிடைத்த வெற்றி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

1 min

நேரு கல்விக் குழும மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா

கோவை நேரு கல்விக் குழுமங்களின் சார்பில் மாணவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா 'ரித்தி 2025' அண்மையில் நடைபெற்றது.

1 min

மோசடி வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

மோசடி வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1 min

மதுபோதையில் தாயைத் தாக்கிய மகன் கைது

குனியமுத்தூர் அருகே மதுபோதையில் தாயைத் தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது

திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

கிணத்துக்கடவு அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கிணத்துக்கடவு அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

10-ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்கள்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

1 min

சுந்தராபுரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

சுந்தராபுரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்கப்பட்டது.

1 min

கஞ்சா விற்பனை: நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்

பள்ளிக் கல்வித் துறை

1 min

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 6 பவுன் நகைகள் கொள்ளை

கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

உதகை மலர்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127-ஆவது மலர்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

1 min

அவிநாசி சாலை உயர்மட்ட பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவு

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

1 min

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 min

சோ.மா.ராமச்சந்திரனுக்கு 100-ஆவது பிறந்த நாள்

முதல்வர் நேரில் வாழ்த்து

1 min

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

1 min

இருசக்கர வாகனத்தில் ஏற்காடு சென்ற ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் விபத்தில் உயிரிழப்பு

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.

1 min

கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்: தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 5.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

1 min

சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

போக்குவரத்து பாதிப்பு

1 min

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவியும், அரசுப் பேருந்து நடத்துநரின் மகளுமான வி.சோஃபி யாவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கைப்பேசி விடியோ கால் அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

1 min

கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கோவையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

சாத்தான்குளம், மே 17: தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 800 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கைக்குக் கடத்துவதற்காக நடுக்கடலில் நாட்டுப் படகில் பதுக்கி வைத்திருந்த 800 லிட்டர் பெட்ரோலை இந்திய கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர்.

1 min

சாலைப் பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம்; அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சாலைப் பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

1 min

திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

1 min

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 108.31 அடியாக உயர்ந்துள்ளது.

1 min

தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.

1 min

புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்

நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.

1 min

சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று

முனைவர் விமலா அண்ணாதுரை

2 mins

உண்மையும், உண்மையாக இருத்தலும்!

‘நான் எப்போதுமே உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன ஆகப் பெரிய பொய் அதுவாகத்தான் இருக்க முடியும்.

2 mins

அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை

சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

1 min

தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

1 min

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

4 பேர் மீது வழக்குப் பதிவு

1 min

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை

தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

1 min

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக் கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி

பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.

1 min

அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்

இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்பு கண்காட்சி: இந்திய தூதரகம் ஏற்பாடு

புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

1 min

ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

1 min

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது

கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

1 min

வங்கதேசத்திலிருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு

வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.

1 min

கொல்கத்தாவை வெளியேற்றியது மழை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

1 min

புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பிரக்ஞானந்தா சாம்பியன்

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1 min

90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்

1 min

இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, டென்னிஸ் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

1 min

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.

1 min

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

1 min

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

1 min

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

2 mins

பொய்க்கால் பொய்க்கால் குதிரை...

ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.

2 mins

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

2 mins

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

(மா) நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலும் போக்குவரத்து இரைச்சலிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியை அளிக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவும் ஒரு பயணத்தை மனம் தேடுகிறதா? இயற்கையின் அழகையும், அதன் வசீகரத்தையும் மாசில்லா வடிவத்தில் மனமும் உடலும் ஒருசேர அனுபவிக்க ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியான 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி'தான் அது. 'குட்டி குற்றாலம்', 'கன்னியாகுமரியின் குற்றாலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only