Dinamani Coimbatore - May 14, 2025

Dinamani Coimbatore - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 14, 2025
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
1 min
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min
கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
1 min
வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
மே 16-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
1 min
இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது
இளைஞர் கொலை வழக்கில் 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
பிஏபி கால்வாயில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பிஏபி கால்வாயில் தவறி விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
1 min
குழந்தைகள் இறப்பை கட்டுப்படுத்தியதில் கோவை முதலிடம்
சுகாதாரத் துறை சார்பில் விருது
1 min
தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை
கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
1 min
நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு
சூலூர் அருகே கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் பகுதியில் நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.
1 min
பாலமலையில் சித்ரா பெளர்ணமி தேர்த் திருவிழா
பெரியநாயக்கன்பாளையத்துக்கு மேற்கே பாலமலையில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி திங்கட்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min
தனியாரால் அடைத்துவைக்கப்பட்ட சாக்கடை கால்வாய்: காரமடை நகராட்சி நடவடிக்கை
காரமடையில் சாக்கடை கால்வாயை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அடைத்துவைத்திருந்த நிலையில், அதனை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
1 min
உயர்மட்ட பாலப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் முடிக்கப்பட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை குழுவினர் செவ்வாய்க்கிழமை தணிக்கை செய்தனர்.
1 min
வெள்ளிங்கிரி மலையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலை ஏறி விட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணி
கோவை பேரூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றன
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறினார்.
1 min
தனியார் பொருட்காட்சிக்கு வருவாய் சான்று கட்டாயம்: தமிழக அரசு
தனியார்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு வருவாய்த் துறையின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
1 min
1000 மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்
மே 24-இல் தொடக்கம்
1 min
சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலர் பணியிடை நீக்கம்
சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
வீட்டில் தீ விபத்து: மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழப்பு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில், மாடி யிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்தார்.
1 min
குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: புதுச்சேரியில் இருவர் கைது
குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
ரூ.60 ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது
பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
1 min
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 23-இல் தொடக்கம்
ஏற்காடு கோடை விழா வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
1 min
கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தர்கள் வழிபாட்டுக்காக கோயில் திறப்பு
கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பூட்டப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பக்தர்களின் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
1 min
சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு: தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை
கும்பகோணம்-தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர்.
1 min
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
விஏஒ வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் திருட்டு
கரூர் தெற்கு காந்திகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
10 நாள் சமைத்து சாப்பிட்டு ரயில் ஓட்டுநர் வீட்டில் திருட்டு
ஈரோட்டில் ரயில் ஓட்டுநர் வீட்டில் தங்கி, சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
மனைவி இறந்த வேதனையில் கணவரும் தற்கொலை
பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
1 min
மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.
1 min
தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின் தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
பத்மாவதி தாயார் வசந்தோற்சவம் நிறைவு
திருச்சானூர் பத்மாவதி தாயார் வருடாந்திர வசந்தோற்சவம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
1 min
பெரம்பலூர் அருகே ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது
பெரம்பலூர் அருகே கூட்டுப் பட்டாவில் உள்ள விவசாய நிலத்துக்கு தனிப் பட்டா தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு (தாலி கட்டி கொள்ளுதல்) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
தமிழகம் பெருமைப்படலாம்
எந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2 mins
மக்களாட்சியைக் காப்பாற்ற...
இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.
3 mins
கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லு படியாகும்?
அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்
1 min
4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்
நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்
பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்
இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
1 min
ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min
கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்
எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.
1 min
இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.
1 min
விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்
பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி
1 min
பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது
மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
1 min
உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி
பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை
2 mins
அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு
இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடர்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
மத்திய அமைச்சர் மீண்டும் அமெரிக்கா பயணம்
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.
1 min
பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
1 min
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு
ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
1 min
தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா
ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
புது தில்லி, மே 13: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
1 min
லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.
1 min
4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.
1 min
புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
1 min
தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்
கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.
1 min
எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்
1 min
சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்; ஈரோட்டில் 104.72 டிகிரி
தமிழகத்தில் சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் செவ்வாய்க்கிழமை சதம் டித்துள்ளது.
1 min
மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only