Dinamani Coimbatore - April 19, 2025

Dinamani Coimbatore - April 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 19, 2025
தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை
மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.
1 min
தனியார் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்
கோவை நகரப் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய வாகனத் தணிக்கையில், விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏர் ஹாரன்) பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை
கோத்தகிரி அருகே உள்ள சோலூர் பிக்கை கண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
மனைவியைத் தாக்கிய கணவர் மீண்டும் கைது
மேட்டுப்பாளையம் அருகே மனைவியைத் தாக்கி சிறைக்குச் சென்ற கணவர், பிணையில் வெளியே வந்து அவரைத் தாக்கியதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1 min
மதுவால் விபரீதம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
கோவை, குனியமுத்தூர் அருகே மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கோத்தகிரியில் பலத்த மழை
கோத்தகிரியில் பரவலாக வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
1 min
தனியார் நிறுவனத்தில் 7 மடிக்கணினிகள் திருட்டு
பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து 7 மடிக்கணினிகள் திருடுபோனது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
வீடு புகுந்து முதியவரின் கழுத்தை அறுத்த இளைஞர்: பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு
வீடு புகுந்து பிளேடால் முதியவரின் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 பேர் படுகாயம்
பெரியநாயக்கன்பாளையத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் போராட்டம்; அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வுப் பிரச்னையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் கூறினர்.
1 min
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி
நீதிபதி விஜயா தொடங்கிவைத்தார்
1 min
விசைத்தறி கூலி உயர்வு போராட்டத்தில் இருந்து ஒரு தரப்பினர் விலகல்
கூலி உயர்வு கோரி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
மருதமலை மலைப் பாதையில் கிருத்திகை, சஷ்டியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாள்களில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
பொள்ளாச்சி -திண்டுக்கல் சாலைப் பணி: சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆய்வு
பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
மேட்டுப்பாளையம் ரயில் நிலைய ஆண்டு விழா
மேட்டுப்பாளையத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்ட 152-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரயில்வே நிர்வாகம் சார்பில் கேக் வெட்டி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை வருகை
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நயினார் நாகேந்திரன் முதன்முறையாக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) வருகை தர உள்ளார்.
1 min
அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.
1 min
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்
சத்தியமங்கலம், ஏப். 18: தாள வாடி அருகே மின்தடையை சரி செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்நுட்ப கலாசார திருவிழா
கோவை, பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப கலாசாரத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
1 min
சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி மோசடி: தம்பதி கைது
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்த ஹைதராபாதை சேர்ந்த தம்பதியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை
மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
1 min
பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு
பொது சுகாதாரத் துறை
1 min
சிறுமி இறப்பில் சந்தேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, 6 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் சடலம் வெள்ளிக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
1 min
சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்
சென்னையில் குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது.
1 min
திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவர் கைது
திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
மதுரையில் வறுமையின் காரணமாக விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர்.
1 min
ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினர் 'சீல்'
சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைக்கேடு தொடர்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியார் தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை 'சீல்' வைத்தனர்.
1 min
தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்
தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்
சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
வேடசந்தூர் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
1 min
மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் 2-ஆவது நாளாக திறப்பு
தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்
1 min
கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு
கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
1 min
குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
1 min
தூண்டப்பட்ட கலவரம்!
மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்பது சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2 mins
தரமான கல்வி... வளமான வாழ்வு!
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
3 mins
குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
2 mins
ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
1 min
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
1 min
மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் திருத்தச் சட்ட வன்முறை தொடர்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
1 min
நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை
'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்ட வரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்
'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
1 min
ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?
மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.
1 min
உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.
1 min
தன்கரின் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல்
நீதித் துறையை கடுமையாக விமர்சித்து, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
1 min
தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்
விதிமுறைகளில் திருத்தம்
1 min
3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
1 min
வணிகர்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
வணிகர்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.
1 min
பஞ்சாப் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர் அமெரிக்காவில் கைது
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.
1 min
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா பானர்ஜி முயற்சி
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.
1 min
'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி
பலத்த மழையால் ஓவர்கள் எண்ணிக்கை 14 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்.
1 min
காலிறுதியில் கெளஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா
ஸ்டட்கர்ட் டபிள்யுடிஏ 500 பார்ஷே டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கெளஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
1 min
இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை
மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷி யோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜன நாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கர்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது.
1 min
பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.
1 min
19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புர்கினா ஃபாசோ ஒப்பந்தம்
தங்கள் நாட்டில் புதிய அணு மின் நிலையம் அமைப்பதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்
சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
1 min
உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்சவம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது.
1 min
இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்
'தக் லைஃப்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்றார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.
1 min
மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ
நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 min
தில்லியில் தொடரும் விமானங்களின் தாமதம்
தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only