Dinamani Chennai - April 21, 2025Add to Favorites

Dinamani Chennai - April 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 21, 2025

பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்

2 mins

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது

1 min

அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை

பிரதமர் மோடியுடன் பேச்சு

அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை

1 min

கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை

கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68)அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தார்.

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை

1 min

ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்!

நிறைவுப் பணிகள் மும்முரம்

ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்!

1 min

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறையை யொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்!

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது.

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்!

1 min

கொளுத்தும் வெயில்: களைகட்டும் நுங்கு விற்பனை

ராணிப்பேட்டை, ஏப். 20: 'கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே' என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொளுத்தும் வெயில்: களைகட்டும் நுங்கு விற்பனை

1 min

முதலமைச்சர் இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு' தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min

'ஏசி' மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்

தெற்கு ரயில்வே

1 min

பொன்னேரி-கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்க கோரிக்கை

பொன்னேரியில் இருந்து கிளாம்பாக்கம், தாம்பரம் பகுதிகளுக்கு நேரடி பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

1 min

இன்றுமுதல் பயோமெட்ரிக் மூலம் ஊழியர்கள் வருகைப் பதிவு

மாநகர் போக்குவரத்து ஊழியர்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

1 min

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம்

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்தப் பணியாளர்களை சென்னை விமான நிலையம் பணியமர்த்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம்

1 min

ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, ஆராதனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, ஆராதனை

1 min

புத்தாக்கத் திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்

சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் சந்திரன்

புத்தாக்கத் திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்

1 min

சிடிஹெச் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் (சிடிஎச் சாலை) சுற்றித் திரியும் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.

சிடிஹெச் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

1 min

வியாசர்பாடியில் ரௌடி வெட்டிக் கொலை

சென்னை வியாசர்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

1 min

வழக்குரைஞரைக் கொலை செய்ய முயற்சி: 6 பேர் கைது

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 6 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு

ஊத்துக் கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

1 min

தொடர் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் தொடர் விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.

தொடர் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

1 min

மாணவி கர்ப்பம்: உதவிப் பேராசிரியர் கைது

திருப்போரூர் அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி தனியார் மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்துச் சென்ற உதவிப் பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவையில் அமைச்சர்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1 min

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஆர்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

1 min

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு

1 min

கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை வடபாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

1 min

காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்

காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

1 min

கல்விக் கட்டண உயர்வு: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் தனியார் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

கண் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில் கண் சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2 நாட்கள் நடைபெற்றன.

1 min

சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்

வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.

1 min

யாகாவா ராயினும் நாகாக்க...

தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

2 mins

தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு

வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்

2 mins

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.

1 min

அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி

1 min

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

1 min

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.

1 min

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

1 min

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு

1 min

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்

ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்

1 min

மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்

மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.

1 min

பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு

1 min

சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு: அமைச்சர்

சராசரி குடும்ப வருமானம் மற்றும் கல்வி போன்ற துறைகளின் தேசிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரநிலை மேம்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் கூறினார்.

1 min

2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்

அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

1 min

'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு

அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 min

போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

1 min

மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.

1 min

எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'

நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்

எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'

1 min

முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்

1 min

வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது

குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.

ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

1 min

அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.

அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை

1 min

3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்

1 min

ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.

1 min

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.

1 min

ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.

ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்

1 min

நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்

விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்

1 min

'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க 45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: பொது சுகாதாரத் துறை

கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

1 min

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு

1 min

ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

1 min

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு

1 min

ஹரியாணா தொழில்நுட்ப ஆய்வகத்தில் தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஹரியாணா தொழில்நுட்ப ஆய்வகத்தில் தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only