Dinamani Chennai - April 20, 2025

Dinamani Chennai - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2025
இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min
நாய் கடித்ததில் 7 பேர் காயம்
நெமிலி அருகே நாய்கள் கடித்ததில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 min
உலகுக்கு அமைதியை போதிக்கும் நாடு இந்தியா
உலகுக்கு அமைதியை போதிக்கும் நாடாக இந்தியா விளங்குவதாக தாய்லாந்து துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் ரச்சா அரிபர்க் தெரிவித்தார்.

1 min
சோளிங்கர் ரோப் கார் சேவை: 4 நாள்களுக்கு ரத்து
சோளிங்கர் மலைக் கோயில் ரோப் கார்சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வணிகர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வணிகர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

1 min
வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகர் சிவகார்த்திகேயன் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார்.
1 min
ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
1 min
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
1 min
உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பாடநூல்களின் தொகுப்பு வெளியீடு
காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்வுக்கான இலவச பாடநூல்களின் தொகுப்பு 'ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி' சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த அகாதெமி தெரிவித்துள்ளது.
1 min
மகளை திருமணம் செய்து தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி: தந்தை கைது
சென்னை அமைந்தகரையில் மகளை திருமணம் செய்து தருவதாகக் கூறி ரூ. 17 லட்சம் மோசடி செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டார்.
1 min
டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
ஆர்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
சின்னத்துக்காக காத்திருக்கிறேன்
2026 பேரவைத் தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min
2 டண் கஞ்சா அழிப்பு
தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டண் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
1 min
ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.
1 min
திரூர் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்
திருவள்ளூர் அருகே அரசு நலத் திட்ட உதவி கள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூர் அருகே திரூர் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min
திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: நகைச்சுவை நடிகர் சுகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகர் சுகுமார் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
சவால்களை எதிர்கொள்ள மன வலிமை அவசியம் நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர்
வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள மாணவர்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ஏ.இளையபெருமாள் வலியுறுத்தினார்.

1 min
JEE 2nd Phase Main Exam Results Released: Tamil Nadu's Pradhesh Gandhi Tops with 99.99%
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு
துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 min
ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை
தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.

1 min
அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.
1 min
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலிமை பெற்றுள்ளது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
1 min
சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
இஸ்லாமியர்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

1 min
கருத்துகளில் நாகரிகம் அவசியம்: தலைக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை
தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் கட்சியின் கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர்.

1 min
துணைவேந்தர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

1 min
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை அன்புமணி ராமதாஸ் தகவல்
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min
தமிழகத்தில் 2026 - இல் ஆட்சி மாற்றம் உறுதி
மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min
வானம் ஊன்றிய மதலை
விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.
2 mins
பாரதியின் புதிய சிந்தனை!
பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.
1 min
கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை
எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.
1 min
காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே
நேஷனல் ஹெரால்ட் வழக்கு

1 min
‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’
தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
1 min
கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.
1 min
கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

2 mins
மேட்டுப்பாளையத்தில் ஊக்க மருந்துகள் பறிமுதல்: 2 பேர் கைது
மேட்டுப்பாளையத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
1 min
போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30,000 அபராதம்
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30,000 அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பள்ளிக் கல்வியில் நேர்முக உதவியாளர் பதவி உயர்வு: கண்காணிப்பாளர்கள் பட்டியல் அனுப்பிவைப்பு
பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோருக்கான நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான கண்காணிப்பாளர்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1 min
ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள்; இன்றும் நாளையும் இயக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதிக்கு ஞாயிற்றுக்கிழமையும் (ஏப். 20), மதுரையிலிருந்து திங்கள்கிழமையும் (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
புதுவை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min
உ.பி.யில் தனியார் நிறுவன கிடங்கில் தீ விபத்து: 7 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் தனியார் நிறுவன கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
1 min
பாகிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்; காஷ்மீரில் உணரப்பட்டது
பாகிஸ்தானில் சனிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாக பதிவானது.
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு
பிரதமரின் முதன்மைச் செயலர்
1 min
நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்
நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?
மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறை யால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min
நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.
1 min
உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்
உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்ற வேண்டியிருந்தால் நாடாளுமன்றக் கட்டடத்தை இழுத்து மூட வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு
கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா செல்லும் அதிகாரிகள் குழு
அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், அதற்கான நிபந்தனை நடைமுறைகளில் உள்ள ஆட்சேபங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை
இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.

1 min
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min
பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.
1 min
புதுச்சேரி பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்
புதுச்சேரி பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் பாஜக சனிக்கிழமை நியமித்தது.

1 min
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்
ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு

1 min
தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

1 min
இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min
டெல்லியை வீழ்த்தியது குஜராத்
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை சனிக்கிழமை சாய்த்தது.

1 min
ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min
காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min
ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.
1 min
ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.

2 mins
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

1 min
தங்கம் பவுன் ரூ. 71,560
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.
1 min
சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்
ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்

1 min
திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
1 min
திருநள்ளாறு கோயிலில் திரளானோர் தரிசனம்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only