Dinamani Chennai - April 18, 2025Add to Favorites

Dinamani Chennai - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

2 mins

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்புத் தொகை

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ம.இராசேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min

பேரவைக்கு வந்த ஆதீனங்கள்!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாத நிகழ்வுகளை நேரில் பார்வையிட ஆதீனங்கள் வந்தனர்.

1 min

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வரும் 21-இல் நடைபெறுகிறது.

1 min

அரசுப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாநாடு, கருத்தரங்குகள்

தமிழகத்தில் அரசுப் பல்கலைக்கழகங்களில் சர்வதேச அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள் அதிகளவில் நடைபெற ஊக்குவிக்க வேண்டும் என துணைவேந்தர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தினார்.

1 min

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: பேரவையில் அரசு தகவல்

தமிழகத்துக்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min

மெட்ரோ ரயில் தூணில் பேருந்து மோதல்

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் தூணில் மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

மெட்ரோ ரயில் தூணில் பேருந்து மோதல்

1 min

தொல்காப்பியப் பூங்கா பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்

சென்னையில் உள்ள தொல்காப்பியப் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தொல்காப்பியப் பூங்கா பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்

1 min

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

முதல்வர் திறந்து வைத்தார்

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

1 min

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

1 min

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற புகாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி முன்னாள் திட்ட இயக்குநர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை

1 min

கோடை வெயில் அதிகரிப்பு: எலுமிச்சை கிலோ ரூ.170!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், ஒரு கிலோ எலுமிச்சை ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.

1 min

புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

1 min

கூட்டணி ஆட்சி இல்லை: தம்பிதுரை

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்படும்; கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அதிமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்தார்.

1 min

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தார்.

1 min

தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

தனியார் கல்லூரி தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ரூ.16 லட்சம் மோசடி: பெட்ரோல் நிலைய மேலாளரிடம் போலீஸார் விசாரணை

பெட்ரோல் நிலையத்தின் வசூல் பணம் ரூ.16.23 லட்சத்தை மோசடி செய்தது தொடர்பாக, அதன் மேலாளராக இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதாததால், தோல்வி பயத்தில் சென்னை மெரீனா கடலில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

1 min

தவெக கொடியில் யானை சின்னம் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தவெக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலர் என்.அனந்த் ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும்

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற பாஜகவினர் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும்

1 min

ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலைக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 min

கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

நம்பியூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.

1 min

தீரன் சின்னமலை வரலாற்றை பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்

தீரன் சின்னமலை வரலாற்றை நாடு முழுவதும் பாடப் புத்தகங்களில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீரன் சின்னமலை வரலாற்றை பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்

1 min

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவு

சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவு

1 min

மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரம்

கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு

மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரம்

1 min

கோரிக்கைகள் ஏற்பு: கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

கூட்டமைப்பு அறிவிப்பு

1 min

பெண் தற்கொலை சம்பவம்: ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய ஆதி திராவிடர் ஆணைய இயக்குநர் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

பெண் தற்கொலை சம்பவம்: ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை

1 min

சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாக சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத்துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

1 min

அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

1 min

பேரவையில் அமைச்சர் பேச்சு: அதிமுக எதிர்ப்பு

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

1 min

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம் கோடியக்கரை, செருதூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை, இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி, மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, தூண்டில் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர்.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

நம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977).

2 mins

கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

இயந்திரம் மூலம் பால் கறந்தால் கூடுதலாக 2 லிட்டர் கிடைக்கும்

கைகளை விட இயந்திரங்கள் மூலம் பால் கறந்தால், ஒரு மாட்டில் இருந்து கூடுதலாக 2 லிட்டர் கிடைக்கும் என்று பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

இயந்திரம் மூலம் பால் கறந்தால் கூடுதலாக 2 லிட்டர் கிடைக்கும்

1 min

தமிழகத்தில் மதுரை உள்பட 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை உள்பட 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு

1 min

முஸ்லிம்களை ஷரியத்துக்கு பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

1 min

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 பேர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

1 min

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

3 ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர்.சுப்ரமணியம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைத்தளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற் றமே மிஞ்சியது.

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

ஹைதராபாதை வென்றது மும்பை

1 min

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

1 min

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் நான் காவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

1 min

கூடுவாஞ்சேரியில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் 63-ஆவது கிளை திறப்பு விழா

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 63-ஆவது கிளை திறப்பு விழா புதன் கிழமை (ஏப்.16) நடைபெற்றது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1 min

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

1 min

நல்ல பலன் தரும் ராகு

தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் பெற போட்டி ஏற்படவே, திருமால் மோகினி அவதாரத்தில் அசுரர்களை வசியப்படுத்தினார்.

நல்ல பலன் தரும் ராகு

2 mins

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only