Dinamani Chennai - March 21, 2025

Dinamani Chennai - March 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 21, 2025
முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்
சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

2 mins
தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
ரமலான்: மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
1 min
வேளச்சேரியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்
வேளச்சேரி அடுத்த ஆண்டாள் நகரில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
1 min
வார இறுதி நாள்கள்: 616 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களை முன்னிட்டு 616 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் மார்ச் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 22-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
டிச. 23-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் சிலை பிரதிஷ்டை 50-ஆவது ஆண்டு நிறைவு விழா
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கொண்டாடப்படவுள்ளது.

1 min
முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மத்திய விருது
ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்புற செயல்பட்டதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு சார்பில் மேன்மை விருது அளிக்கப்பட்டுள்ளது.

1 min
மார்ச் 22, 23-இல் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கு கலைக்குழுக்கள் தேர்வு
சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் கலைக்குழுக்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
1 min
மார்ச் 29-இல் எஸ்.சி., எஸ்.டி. மாநில விழிப்பு கண்காணிப்புக் கூட்டம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: தொழில்நுட்பக் கோளாறால் சிக்கல்
பூந்தமல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓட்டுநரில்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
1 min
சென்னை பள்ளிகளின் செயல்பாடு: ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் சென்னை பள்ளிகளை ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஹெர்வ் டெல்பின் வியாழக்கிழமை பார்வையிட்டு, மாணவர்களுடன் உரையாடினார்.

1 min
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு
வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இல் மின்சார வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்
சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி
1 min
விழிப் படலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு மறுவாழ்வு
விபத்தில் விழி வெண்படலம் சேதமடைந்த முதியவருக்கு பின்ஹோல் பியூ பிலோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டு டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பார்வையை மீட்டுத் தந்துள்ளனர்.

1 min
போக்குவரத்துப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துப் பணியாளர்கள், சென்னை, கிண்டியிலுள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
போராட்டம் நடத்த முயற்சி: பாஜகவினர் 5 பேர் கைது
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த வந்த பாஜகவினர் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவர் கைது
சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min
அரசு மரியாதையுடன் ராணுவ வீரர் உடல் தகனம்
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த, வெம்பாக்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல், வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

1 min
பாதுகாப்புத் துறை உற்பத்திக்கான தொழில் வாய்ப்பு
ஸ்ரீஜன் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

1 min
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 20 நாள்களில் ஒரு லட்சத்து 6,268 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது
அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min
சென்னை திரும்பினார் ஆளுநர்
மூன்று நாள் பயணமாக தில்லி சென்ற ஆளுநர் ஆர். என். ரவி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

1 min
ரூ. 67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் காலிப்பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை
சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
1 min
சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கைக்கு எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
1 min
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பகுதியில் தளவாடப் பொருள்களை அகற்றும் பணி தொடக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் விரிவாக்கப் பகுதியிலுள்ள தளவாடப் பொருள்களை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்திக் கொலை: சடலம் தோண்டி எடுப்பு
சென்னை தாம்பரம் அருகே காரில் கடத்தி கொலை செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதைக்கப்பட்ட திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் சடலம் வியாழக்கிழமை வருவாய்துறையினர், போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது.

1 min
ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி.
1 min
'செட்' தகுதித் தேர்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ்
'செட்' தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக்குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
1 min
சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.

1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பை யார் நடத்த வேண்டும்?
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமா, மாநில அரசு நடத்த வேண்டுமா என்பது தொடர்பாக பேரவையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.
2 mins
பேரவையில் தி.வேல்முருகன் நடவடிக்கை: முதல்வர் வேதனை
சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நடந்து கொண்ட விதம் மிகுந்த வேதனை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா? தங்கமணி கேள்வி
பூரண மது விலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினர் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.
1 min
பாமகவுக்கு இரட்டை நாக்கா?: அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கவும் விவகாரத்தில் பாமகவுக்கு இரட்டை நாக்கா என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
1 min
மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!
நமது அன்றாட வாழ்க்கையில் பல பொருள்களை, சேவைகளை நாம் பயன்படுத்துகிறோம்.
2 mins
மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!
உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

2 mins
கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min
மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

1 min
வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்
வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.
1 min
வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

1 min
மத்திய அமைச்சர்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
1 min
ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்
ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை
'அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
ரூ.54,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்
மத்திய அரசு ஒப்புதல்
1 min
‘Deepfake’ அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
‘டீப்ஃபேக்’ (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள், புகைப்படங்களை கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்தது.

1 min
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய் கொள்முதல்
தேச நலனை கருத்தில்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினர்
மாநிலங்களவையில் மத்திய அரசு
1 min
2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு
கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்
‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்
விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

1 min
சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்
மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு
நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.
1 min
அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்
'அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவர்கள் அணுகலாம்' என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

1 min
காப்பீடுதாரர்கள், முகவர்களின் நலனில் எப்போதும் உறுதி
ராகுலுக்கு எல்ஐசி பதில்
1 min
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min
ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min
உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.
1 min
குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1 min
ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.

1 min
சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min
வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.

1 min
முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு
டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

1 min
'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1 min
இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்
இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.
1 min
டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்
தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.

1 min
இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்
இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்
காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.

1 min
இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து
ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min
தோஷங்கள் போக்கும் தேவர் மலை
பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only