Dinamani Chennai - May 22, 2024
Dinamani Chennai - May 22, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 22, 2024
5-ஆம் கட்டத் தேர்தலில் 62% வாக்குப் பதிவு
திங்கள்கிழமை (மே 20) நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 62.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது முந்தைய 2019 தேர்தலை ஒப்பிடுகையில் 1.97 சதவீதம் குறைவாகும்.
1 min
‘பொக்கிஷ அறையின் சாவிகளை பிரதமர் கண்டுபிடிக்கட்டும்'
புரி ஜெகந்நாதா் கோயிலில் கடவுள்களின் தங்க நகைகள், ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘பொக்கிஷ ’அறையின் தொலைந்துபோன சாவிகளை பிரதமா் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் தெரிவித்தாா்.
1 min
தமிழக மக்கள் மீது பழி சுமத்தலாமா?
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
2 mins
மம்தா மீது அவதூறு - பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஒருநாள் தடை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பொதுக்கூட்டத்தில் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிய தம்லுக் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
1 min
வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்
தமிழகத்தில் 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
2 mins
அனைத்து மின் சேவைகளுக்கும் ஒரே இணையதளம்
மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய பிராட்வே பேருந்து நிலையம்
நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக ரூ. 823 கோடி மதிப்பில் பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
2 mins
ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு பாராட்டு
நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா் ராகுல் காந்தி’ என்று அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையை திறக்க வேண்டும்
அமோனியா வாசுக் கசிவு ஏற்பட்ட எண்ணூா் தொழிற்சாலையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
1 min
மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு
காவிரிப் படுகையில் கர்நாடகம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் தடுப்பணைக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட 8 விவகாரங்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எழுப்பியது.
2 mins
'மக்களுடன் முதல்வர்' திட்ட 2-ஆம் கட்டம்: ஜூலை 15-இல் தொடக்கம்
'மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜூலை 15-இல் தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்
நிர்மலா சீதாராமன்
1 min
கொலை முயற்சி வழக்கு கேரள காங்கிரஸ் தலைவரை விடுவித்தது உயர்நீதிமன்றம்
கேரளத்தில் சில கம்யூனிஸ்ட் தலைவா்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவா் கே. சுதாகரனை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
1 min
ராமகிருஷ்ண மடத்தின் மீது தாக்குதல்: திரிணமூல் மீது பாஜக பொய் குற்றச்சாட்டு
மம்தா
1 min
அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த இந்தியாவிடம் கோரிக்கை: அமெரிக்கா
'மதச் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவத்தையும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா எடுத்துரைத்து வருகிறது என்றும் அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
1 min
ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only