Dinamani Chennai - April 08, 2024Add to Favorites

Dinamani Chennai - April 08, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 08, 2024

சென்னையில் பிரதமர் மோடி நாளை வாகன பேரணி

பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் வாகன பேரணி பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 9) ஈடுபடவுள்ளாா். இதையொட்டி, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பிரதமர் மோடி நாளை வாகன பேரணி

2 mins

நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்

நெல்லை விரைவு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.98 கோடி ரொக்கப் பணம் சென்னை தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்

3 mins

புதுவைக்கு மாநில அந்தஸ்து

மத்தியில் 'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்குறுதியளித்தார்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து

2 mins

100 சதவீத வாக்குப்பதிவு: மெரீனாவில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

சென்னை மெரீனா கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவு: மெரீனாவில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

1 min

கல்வித் தரம் மேம்படவே தேசிய கல்விக் கொள்கை

நாட்டின் கல்வித் தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது என முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

கல்வித் தரம் மேம்படவே தேசிய கல்விக் கொள்கை

1 min

மத்திய, மாநில அரசுகள் மக்களை வதைக்கின்றன

மத்திய, மாநில அரசுகள் மக்களை வாட்டி வதைக்கின்றன என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

மத்திய, மாநில அரசுகள் மக்களை வதைக்கின்றன

1 min

விழித்திரை பாதிப்பு: 'சர்க்கரை நோயாளிகளுக்கு விழிப்புணர்வு தேவை’

சா்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் உரிய நேரத்தில் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விழித்திரை பாதிப்பு: 'சர்க்கரை நோயாளிகளுக்கு விழிப்புணர்வு தேவை’

1 min

அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி கூற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

1 min

அதிமுக-தேமுதிக மக்களுக்கான கூட்டணி

அதிமுக, தேமுதிக கூட்டணி மக்களுக்கான கூட்டணி என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

அதிமுக-தேமுதிக மக்களுக்கான கூட்டணி

1 min

மக்களவைத் தேர்தல்: காஷ்மீரில் மெஹபூபா போட்டி

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜெளரி மக்களவைத் தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி போட்டியிடவுள்ளாா்.

மக்களவைத் தேர்தல்: காஷ்மீரில் மெஹபூபா போட்டி

1 min

வலுவான மத்திய அரசால் நாட்டின் மீது நம்பிக்கை வலுப்பெறும்

வலுவான மத்திய அரசு அமைந்தால் பாரதம் மீதான உலகின் நம்பிக்கையும் வலுவாக இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

வலுவான மத்திய அரசால் நாட்டின் மீது நம்பிக்கை வலுப்பெறும்

2 mins

திரிணமூல் தலைவர்களுக்கு விசாரணை அமைப்புகள் மிரட்டல்

பாஜகவில் இணையாவிட்டால், தங்களது நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை மத்திய விசாரணை அமைப்புகள் மிரட்டுவதாக, அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

திரிணமூல் தலைவர்களுக்கு விசாரணை அமைப்புகள் மிரட்டல்

1 min

மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

மும்பைக்கு முதல் வெற்றி

2 mins

மெக்ஸிகோ தூதரகத்தில் அத்துமீறல்: ஈக்வடாருக்கு உலக நாடுகள் கண்டனம்

ஈக்வடாரின் கீட்டோ நகரில் உள்ள மெக்ஸிகோ நாட்டின் தூதரகத்துக்குள் ஈக்வடாா் போலீஸாா் அத்துமீறி நுழைந்து, அங்கு தஞ்சமடைந்திருந்த அரசியல் தலைவா் ஒருவரை கைது செய்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மெக்ஸிகோ தூதரகத்தில் அத்துமீறல்: ஈக்வடாருக்கு உலக நாடுகள் கண்டனம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All