Dinamani Chennai - March 05, 2024Add to Favorites

Dinamani Chennai - March 05, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 05, 2024

மத்திய அரசு திட்டங்களில் திமுக அரசின் 'ஸ்டிக்கர்'- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மத்திய அரசின் திமுக அரசின் திட்டங்களுக்கு, ‘ஸ்டிக்கர்' ஒட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார்.

மத்திய அரசு திட்டங்களில் திமுக அரசின் 'ஸ்டிக்கர்'- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

1 min

தமிழர்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட இரு இயற்கை பேரிடர் பாதிப்புகளை சரி செய்ய எந்தவித நிதியுதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை; எனினும், தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ள ஆதரவு கேட்டு வருகின்றனர்; தமிழக மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழர்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின்

1 min

பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?

சென்னையில் பள்ளிகளுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில், அது தொடா்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கு காவல் துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.

1 min

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய வசதி

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

1 min

செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதி கிடைக்கவில்லை - மத்திய குற்றப் பிரிவு

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.

1 min

முருகன் உள்ளிட்ட மூவரை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசின் அனுமதி வேண்டும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் உள்ள முருகன், ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிகழாண்டு இறுதியில் தொடங்கும்

2024- ஆம் ஆண்டு இறுதியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினாா்.

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிகழாண்டு இறுதியில் தொடங்கும்

1 min

பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

1 min

மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும்: பிரதமர் மோடி

மாநிலங்களின் வளா்ச்சி மூலம் நாடு வளா்ச்சியடைவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும்: பிரதமர் மோடி

1 min

லஞ்சம்: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு கடையாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

‘நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் வாக்களிக்கவோ அல்லது குறிப்பிட்ட விஷயத்தை பேசவோ உறுப்பினா்கள் லஞ்சம் பெறுவது குற்றமாகும்; எனவே, குற்றவியல் விசாரணையில் இருந்து அவா்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடியாக தீா்ப்பளித்தது.

2 mins

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர், எம்எல்ஏ ராஜிநாமா

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் அம்பரீஷ் தொ் மற்றும் போா்பந்தா் தொகுதி எம்எல்ஏ அா்ஜுன் மோத்வாடியா ஆகியோா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனா்.

1 min

‘அதிதி’ திட்டம்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ‘அதிதி’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

‘அதிதி’ திட்டம்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

1 min

பெங்களூரு குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

1 min

பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 23 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை தோற்கடித்தது.

பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி

1 min

காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலுக்கு நெருக்கடியை அதிகரித்தது அமெரிக்கா

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அளித்து வரும் நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.

காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலுக்கு நெருக்கடியை அதிகரித்தது அமெரிக்கா

1 min

பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம் - தமிழ் வினாத்தாள் கடினம்: மாணவர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் தேர்வான தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம் - தமிழ் வினாத்தாள் கடினம்: மாணவர்கள் கருத்து

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All