Dinamani Virudhunagar - May 17, 2025

Dinamani Virudhunagar - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரம்
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80% தேர்ச்சி
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி 2.25 சதவீதம் அதிகரித்தது.
1 min
விருதுநகர் மாவட்டம் 97.45 சதவீதம் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
1 min
சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் பேர் தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
1 min
சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்தது.
1 min
விருதுநகர் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
1 min
சிவகாசி கல்லூரியில் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, சிவகாசி வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கள்ளழகர் கோயிலிலிருந்து அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அணிந்து அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினர்.
1 min
ராமேசுவரத்தில் பி.எஸ்.என்.எல். இணைய சேவை முடக்கம்
ராமேசுவரத்தில் 2 நாள்களாக பி.எஸ்.என்.எல் இணையசேவை முடங்கியதால் அரசு, வங்கிப் பணிகள் பாதித்தன.
1 min
சிவ ஜனனியம்மன் கோயில் பால் குடத் திருவிழா
திருவாடானை அருகே சிவ ஜனனியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
1 min
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள்
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணிக்கு வந்த மருத்துவர்கள்.
1 min
சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தேர்வில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
1 min
இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
திருப்பத்தூர் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொது மக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
1 min
வீர அழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு
மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் ராமானுஜதாசர் மண்டகப்படியில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வீர அழகர்.
1 min
கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
கடலாடி அருகே வனப்பேச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தேசிய கூடைப்பந்து போட்டி: பரோடா வங்கி, கேரள மின்வாரிய அணிகள் முதலிடம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வென்றன.
1 min
கார்-சரக்குப் பெட்டக லாரி மோதல்: வழக்குரைஞர் உள்பட இருவர் உயிரிழப்பு
சிலுக்குவார்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காரும், சரக்குப் பெட்டக லாரியும் நேருக்குநேர் மோதியதில் வழக்குரைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min
கார் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
விவசாயக் கருவிகளை உடைத்து சேதப்படுத்திய இளைஞர் கைது
கமுதி, மே 16: கமுதி அருகே தோட்டத்துக்குள் புகுந்து விவசாயக் கருவிகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
10-ஆம் வகுப்பு தேர்வு: ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையர்கள்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
1 min
மூளைச் சாவடைந்த பள்ளி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த பள்ளி மாணவரின் உடல் உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானம் செய்யப்பட்டன.
1 min
திமுக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தார்.
1 min
கடலாடியில் காலிக் குடங்களுடன் வந்து அதிகாரிகளிடம் பெண்கள் முறையீடு
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
1 min
பிளஸ் 2: எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் அதிக தேர்ச்சி: முதல்வர் பெருமிதம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில், எஸ்சி, எஸ்டி, மாணவர்களின் அதிகளவு தேர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம்.ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
1 min
70 வயதிலும் விடா முயற்சி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்
சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
1 min
மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக என்று மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ கூறினார்.
1 min
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
2 mins
இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
3 mins
ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது
சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?
ன்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
2 mins
இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்
இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல
அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு
2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.
1 min
பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும் என்று இந்தியா சார்பில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
1 min
துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்
பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
1 min
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்
3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை
1 min
நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
1 min
பத்திரிகையில் பெயர் வர அனைவரும் விரும்புகின்றனர்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'பத்திரிகைகளில் பெயர் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்' என்று குறிப்பிட்டது.
1 min
காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை
ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து
1 min
பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
1 min
நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி
வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்
இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
1 min
ம.பி. அமைச்சர் அவதூறு பேச்சு: ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த செய்தியாளர்களிடம் விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகாரளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவரது மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வைஷாலிக்கு 4-ஆம் இடம்
ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.
1 min
பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கெளஃப்
இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கெளஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்
இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
நிஹல் சரினுக்கு வெள்ளி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.
1 min
28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.
1 min
மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
உப்பை குறைத்தால் உயிர் காக்கலாம்!
இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
1 min
காஸா ஒரே இரவில் 100 பேர் உயிரிழப்பு
காஸாவின் டேய்ர் அல்-பாலா புறநகர்ப் பகுதி, கான்யூனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்திய தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
முதல் முறையாக ரஷியா-உக்ரைன் நேரடிப் பேச்சு
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
மதுரையில் பலத்த மழை
மதுரை மாநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. முதன்மைச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சில மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
அழகர்கோவிலை சென்றடைந்தார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகர்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பூக்கள் தூவியும், சூடம், சர்க்கரை ஏந்தியும் உற்சாகமாக வரவேற்றனர்.
1 min
தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ. 69,760-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையானது.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only