Dinamani Virudhunagar - May 14, 2025

Dinamani Virudhunagar - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 14, 2025
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
1 min
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min
கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
1 min
வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
மாநில அளவிலான சிறுகதைப் போட்டி
காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு அறிவிப்பு
1 min
சிவகங்கையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்; 298 பேர் மனு அளிப்பு
சிவகங்கையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 298 பேர் மனுக்கள் அளித்தனர்.
1 min
மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு
சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
1 min
சிவகங்கை, ராமநாதபுரத்தில் மே 16-இல் வேலைவாய்ப்பு முகாம்கள்
வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
1 min
சோழந்தூரில் திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
திருவாடானை, மே 13: ஆர். எஸ். மங்கலம் அருகேயுள்ள சோழந்தூரில் திமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
காரைக்குடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கம்புதூர் காமராஜா கோயில் சித்திரை பௌர்ணமி பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்
ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
1 min
திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
சிவகங்கையில் திமுகசார்பில், அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி சேர்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் பா. மணிமாலா தெரிவித்தார்.
1 min
சிபிஎஸ்இ தேர்வு: காரைக்குடி பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
1 min
புகையிலைப் பொருள் விற்பனை: இளைஞர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கமுதி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூய்மைப் பணியாளர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
1 min
ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
முதுகுளத்தூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
புகாருக்கு உள்ளான அர்ச்சகர் கோயில் பூஜைகளில் ஈடுபடக் கூடாது
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை, புகாருக்கு உள்ளான அர்ச்சகர் எந்த வித பூஜையிலும் ஈடுபடக் கூடாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளைக் கண்காணித்து வருகின்றன இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min
தேசிய 'கிக் பாக்ஸிங்' போட்டிக்கு சிவகங்கை மாணவ, மாணவிகள் தேர்வு
தேசிய 'கிக் பாக்ஸிங்' போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 15 பேர் தகுதி பெற்றனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்
ராஜபாளையத்தில் 161 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.71 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை தகவல்
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
1 min
வெள்ளிங்கிரி மலையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலை ஏறி விட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
தமிழகம் பெருமைப்படலாம்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2 mins
மக்களாட்சியைக் காப்பாற்ற...
இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.
3 mins
4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்
நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்
பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியது.
1 min
உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்
இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
1 min
ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்தார்.
1 min
கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்
எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.
1 min
இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.
1 min
விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்
பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி
1 min
பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது
மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
1 min
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி
பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை
2 mins
இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்
இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
1 min
ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
1 min
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு
ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
1 min
தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா
ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
1 min
லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.
1 min
நிலக்கரி உற்பத்தியில் 3.6% உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக இருந்தது.
1 min
புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
1 min
எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.
1 min
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only