Dinamani Virudhunagar - May 11, 2025

Dinamani Virudhunagar - May 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 11, 2025
பயங்கரவாதத்தில் சமரசம் கிடையாது
இந்தியா, பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக' தெரிவித்தது. அமெரிக்கா அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், 'அமெரிக்கா சார்பில் இந்தியா-பாகிஸ்தான் இடையே வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட நீண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்துடன் இரு நாடுகளும் மேற்கொண்டஇந்த முடிவைப் பாராட்டுகிறேன். இரு நாடுகளும் இதில் கவனம் செலுத்தியதற்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.
1 min
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்
பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு
2 mins
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து
ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
1 min
புறவழிச் சாலை அமைக்கும் பணிகள்: பொறியாளர்கள் ஆய்வு
சிவகங்கை அருகே அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
1 min
புனித மூவரசர் ஆலய நவ நாள் விழா நிறைவு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலய நவ நாள் விழா சனிக்கிழமை நிறைவடைந்தது.
1 min
திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
மானாமதுரை, மே 10: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை யில் நகர திமுக சார்பில், தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
திருவாடானை உள்கோட்டத்துக்குள் பட்ட நெடுஞ்சாலைகளில் சாலை மேம்பாட்டுக்காக வாகனப் போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min
தமிழ் வார விழா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
1 min
சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
1 min
நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
1 min
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்
திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
அழகப்பா பல்கலை. 41-ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 41-ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிவன் கோயில்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
திருப்பத்தூர் திருத்தளிநாதர், ஆதித்திருத்தளிநாதர், கல்வெட்டு நாதர் கோயில்களில் சனிக் கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
1 min
அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் எடுத்த குறும்படத்துக்கு பரிசு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் தயாரித்த குறும்படம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு பரிசை வென்றது.
1 min
கண்மாய்கள் சீரமைப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் சார்பில், சிறுபாசனக் கண்மாய்களை புதுயிர் ஊட்டுதல் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆணிமுத்து கருப்பர் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஆணிமுத்து கருப்பர் கோயில் சித்ரா பௌர்ணமியையொட்டி, 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
விருதுநகரில் நடந்து சென்றவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
விருதுநகரில் நடந்து சென்றவரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனங்களில் வந்த மூவர் பறித்துச் சென்றனர்.
1 min
உரிமம் ரத்தான ஆலையில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரித்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம்
சாயல்குடியில் ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
விருதுநகர் மாவட்டத்தில் 1.20 லட்சம் ஹெக்டேரில் சிறுதானியங்கள் உற்பத்தி
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் ஹெக்டேரில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
1 min
மானாமதுரையில் இன்று எதிர்சேவை: நாளை அழகர் ஆற்றில் எழுந்தருளுகிறார்
சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வீர அழகர் எதிர்சேவை ஞாயிற்றுக்கிழமை (மே 11) நள்ளிரவில் நடைபெறுகிறது. திங்கள்கிழமை ஆற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.
1 min
அன்னையர் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி (மே 11) தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்
நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆர்ஐடி) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
1 min
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் காலமானார்
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிர்வு காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மே 10) காலமானார்.
1 min
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே நடைபெற்ற சுவாமி வீதியுலாவின் போது மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
சித்திரை முழுநிலவு மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸார்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு-வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் சுமார் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
1 min
ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்
நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி காலமானார்
திரைப்பட நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி (58) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
1 min
குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் காலமானார்
குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானார்.
1 min
நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் திருட்டு: ஊழியர் கைது
கோவையில் நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வள்ளுவத்தில் 'வான்'
தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.
1 min
பேச்சைக் குறை!
உயிரினங்கள் சொற்களால் பேசிக் கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரிய ஒன்று. இயற்கை தந்திருக்கும் 'பேசுவது' என்னும் இந்த ஆற்றலே, நமக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.
1 min
தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படவுள்ளது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
1 min
3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு
தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
2 mins
நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
1 min
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் முழு எச்சரிக்கையுடன் முப்படைகள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டாலும், தரை, கடல், வான் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தி முழு எச்சரிக்கையுடன் இந்தியா இருக்கும் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி
சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்
இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்' என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
1 min
கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
1 min
அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயார்நிலை
தலைநகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் அவசரகால தயார்நிலைக்கு தில்லி அரசு உத்தரவிட்டது.
1 min
வான்வெளி திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடனான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வகையிலான போக்குவரத்துக்கும் தனது வான்வெளியைத் திறந்து விட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
1 min
தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்கள் ரத்து
தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 60 விமானங்களின் சேவை சனிக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
விமானப் பயணிகளின் சரக்குகளை பரிசோதிக்க சிஐஎஸ்எஃப் படைக்கு உத்தரவு
நாடு முழுவதும் உள்ள 69 விமான நிலையங்களிலும் பயணிகள் கொண்டுவரும் சரக்குகளைப் பரிசோதிக்கும் பணியை மத்திய அரசு தங்களிடம் ஒப்படைத்திருப்பதாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்தது.
1 min
பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை
மத்திய அரசு விளக்கம்
1 min
ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
1 min
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின்கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.
1 min
இயல்புநிலை திரும்பும் வரை காவலர்களுக்கு விடுமுறை இல்லை
எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கர்நாடகத்தில் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்
மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.
1 min
பிரக்ஞானந்தா முன்னேற்றம்
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
1 min
ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு
மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்
மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்
1 min
நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை
நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
1 min
சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு
உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.
1 min
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.
1 min
வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).
1 min
மதுரைக்கு புறப்பாடாகினார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் சனிக்கிழமை மாலை புறப்பாடாகினார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.72,360-க்கு விற்பனையானது.
1 min
ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்திரம் மதுரைக்கு அனுப்பிவைப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருள்கள் மதுரைக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று சிறப்பு ஏற்பாடுகள்
குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரவேசம் செய்கிறார்.
1 min
பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்: விமானம் மூலம் சென்னை வருகை
இந்தியா - பாகிஸ்தான் போர் எதிர்ஒலியால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
1 min
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!
தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.
2 mins
விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்
முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.
1 min
சாதனைப் பெண்கள்...
அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
1 min
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
1 min
சிம்புவால்தான் இந்த இடம்
சந்தானம் நடித்திருக்கும் 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only