Dinamani Virudhunagar - May 05, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - May 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 05, 2025

மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்

மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை

1 min

தொடங்கியது கத்திரி வெயில்; வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்

அபுதாபி திரும்பிய இந்திய விமானம்

1 min

விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

1 min

கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு

இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்

1 min

ஊருணி கரையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தேவூரணி கரையோரங்களில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் பணியை பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகிம் தொடங்கி வைத்தார்.

1 min

சாலை மறியல்: 44 பேர் மீது வழக்கு

கமுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 44 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

புனித சிந்தாத்திரை அன்னை தேவாலய தேர் பவனி

தொண்டி புனித சிந்தாத்திரை அன்னை தேவாலய தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம்

நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலராக இருந்த இசை அரசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியது.

1 min

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

மானாமதுரை ஒன்றியம், கீழமாயாளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பைக் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் உயிரிழந்தனர்.

1 min

சிவகங்கையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சிவகங்கையில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 6) நடைபெறுகிறது.

1 min

300 கிரிக்கெட் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

1 min

கலைஞர் கனவு இல்ல கட்டுமானப் பணிகள்: காரியாபட்டி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

'நீட்' தேர்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,630 பேர் எழுதினர்

'நீட்' தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 1,630 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.

1 min

மாரியூர் சிவன் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா கொடியேற்றம்

கடலாடி அருகே மாரியூர் ஸ்ரீ பூவேந்தியநாதர் கோயிலில் சித்திரை பௌர்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

'நீட்' தேர்வு: விருதுநகர் மாவட்டத்தில் 2,878 பேர் எழுதினர்

விருதுநகர் மாவட்டத்தில் 2,878 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை 'நீட்' தேர்வு எழுதினர்.

1 min

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறையைத் திறக்கக் கோரிக்கை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வாகன நிறுத்துமிடத்தில் பல மாதங்களாக மூடப்பட்டு கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறையைத் திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

5 பேர் காயம்

1 min

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் விலை குறைவு

திருவாடானை, மே 4: ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் மிளகாய் வரத்து அதிகரித்துள்ளதால், குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து விற்பனை ஆவதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

1 min

ரெகுநாத காவிரி வாய்க்காலில் பழைமையான நந்தி சிலை

கமுதி அருகேயுள்ள ரெகுநாத காவிரி வாய்க்காலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பழமையான நந்தி சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

1 min

மாணவர்களுக்கு நலத் திட்ட உதவிகள்

அபிராமம் முஸ்லிம் பள்ளி முன்னாள் மாணவர்களின் 'சுவடுகள்' அறக்கட்டளை சார்பில், ஏழை மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சித்திரைத் திருவிழா: ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமி வீதியுலா

மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு கமல வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடையுடன் சேஷ வாகனத்திலும் வீதியுலா வந்த சோமநாதர் சுவாமி.

1 min

வேம்பத்தூர் கலிதீர்த்த அய்யனார் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், வேம்பத்தூர் பூர்ண புஷ்கலா தேவி சமேத கலிதீர்த்த அய்யனார் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி லாரி மோதியதில் உயிரிழந்தார்.

1 min

காலமானார்

கிருஷ்ணா ராஜம்

1 min

கஞ்சா விற்ற 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிரிழந்தார்.

1 min

பெண்ணிடம் சங்கிலி பறித்த மேலும் ஒருவர் கைது

நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

சுப்பன் கால்வாய்த் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சுப்பன் கால்வாய்த் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

1 min

தென்னை மரங்கள் பாதுகாப்புக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் பாதுகாப்பு தொடர்பான செயல்முறை விளக்கங்களை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் அளித்தனர்.

1 min

புகையிலைப் பெருள்கள் பறிமுதல்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தேனி அருகே மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: இருவர் கைது

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகர் எதிர்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷர் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

1 min

ராமநாதபுரம் அருகே காரை ஏற்றி ஒருவர் கொலை

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், காரை ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டார். காரை ஓட்டிய இளைஞர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

1 min

‘நீட்’ தேர்வு விலக்கு வேண்டும்

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

1 min

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

1 min

பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு

தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.

1 min

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

1 min

மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்வதற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

61 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய சித்த மருத்துவர்!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தேர்வை 61 வயது சித்த மருத்துவர் எழுதினார்.

1 min

பாபநாசம் சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

1 min

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறினார்.

1 min

பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே

1 min

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

வாய்ப்பின் வாசலைத் திற!

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

3 mins

அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!

மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2 mins

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியது.

1 min

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.

1 min

ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min

சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

1 min

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா

1 min

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

1 min

எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்தியா பதிலடி

1 min

உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியது.

1 min

உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்

ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்

'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும்\" என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

1 min

அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min

IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்

மத்திய அரசு நடவடிக்கை

1 min

அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்

1 min

கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

1 min

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்

பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியது.

1 min

இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல

இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.

1 min

ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

வாகை சூடினார் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min

7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

பஞ்சாப் - 236/5

பிரப்சிம்ரன் சிங் அதிரடி

2 mins

வரலாறு படைத்தது எஃப்சி கோவா

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி

60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது

1 min

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 4105 கன அடியாக அதிகரித்தது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சியையொட்டி, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதியுலாவுக்கு எழுந்தருளினர்.

1 min

திருவாரூரில் தியாகராஜர் 258-ஆவது ஜெயந்தி விழா

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கரடிக்கல் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்; காவலர் உள்பட 67 பேர் காயம்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர் உள்பட 67 பேர் காயமடைந்தனர்.

1 min

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

1 min

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50,000 சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only