Dinamani Virudhunagar - May 04, 2025

Dinamani Virudhunagar - May 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 04, 2025
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிக்கு தடை
இந்தியா நடவடிக்கை
1 min
தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 5, 6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்: துணிச்சலுடன் எதிர்கொள்வோம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
1 min
கோயில் விழாவில் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு
70-க்கும் மேற்பட்டோர் காயம்
1 min
மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
தம்பிபட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
1 min
கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
சுரேஷ் அகாதெமியில் குரூப்-4 பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப் 4, வங்கிப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்குகின்றன.
1 min
வேங்கைப்பட்டியில் மீன் பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி வெட்டுக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
1 min
அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு ஒன்றியம் சார்பில், அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம், ஆய்வுக் கூட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பொதுப் பணித் துறை, நீர்வளத் துறை பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனி யார் மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, நீர்வளத் துறை பொறியாளர் சங்கம், உதவிப் பொறியாளர் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கையொப்ப இயக்கம்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அங்கன்வாடி ஊழியர்கள் நூதனப் போராட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்ட பட்டாசு ஆலைகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
1 min
முன்னாள் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்னாள் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
1 min
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா
கேடக வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா
1 min
ரோச்மாநகர் கடலில் தூண்டில் வளைவு
சாயல்குடி அருகே ரோச்மாநகர் கடலில் ரூ.19.22 கோடி யில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என வனத் துறை, கதர் கிராம வாரியத் தொழில்கள் துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு
அதிகாரிகள் சமரசம்
1 min
சேலத்தில் வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் பழுது: பயணிகள் அவதி
சிவகங்கையில் ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
நடிகர் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்
திரைப்பட நடிகர் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.
1 min
காரியாபட்டி அருகே தந்தை கொலை: மகன் உள்பட இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தந்தையைக் கொலை செய்ததாக மகன் உள்பட இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
நீலகிரியில் கோடை சீசன் தொடக்கம்
இ-பாஸ் பெற்று வர ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min
மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது
திருவாடானை, மே 3: திருப்பாலையில் அருகே தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு: எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மத்திய அரசு முறியடித்துள்ளது
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
1 min
நாளை தமிழ் வார நிறைவு விழா
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் வார நிறைவு விழா, திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.
1 min
தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் ராஜிநாமா
தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் நல்லதம்பி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
பர்கூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சாலை விபத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
1 min
நாகை மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடல் கொள்ளையர் தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்கி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனர்.
1 min
மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!
ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.
2 mins
சிறியோரை இகழ்தல்
\"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\" என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், \"அதனினும்\" என்னும் சொல்லை கவனியுங்கள். \"சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று\" என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.
1 min
ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
1 min
மிரட்டலுக்கு பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
2011 தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min
தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை
தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு மின் வாரியத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது
என்சிஇஆர்டி கூட்டத்தில் தமிழக அரசு கருத்து
1 min
4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை
1 min
பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்; மறைத்த சிஆர்பிஎஃப் வீரர் பணிநீக்கம்
பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் முனீர் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
1 min
காஷ்மீர் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா- பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
1 min
நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளர் அமைப்பு முடிவு
நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயார் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்
காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக எச்சரித்த உளவுத்துறை
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜாபர்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு
மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
1 min
பஹல்காம்: பிரதமர் மோடி குறித்து சிவசேனை (உத்தவ்) விமர்சனம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி விமர்சித்தது.
1 min
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயார்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.
1 min
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்; பாதுகாப்பு இணையமைச்சர் மட்டும் பங்கேற்பு
ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியானது.
1 min
மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: 'வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்'
புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
1 min
பஜ்ரங்தளம் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 8 பேர் கைது
பஜ்ரங்தளம் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், 8 பேரை போலீஸார் கைது செய்ததாக என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி
அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சார்பில் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,700 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பெங்களூரு வெற்றி; போராடி தோற்றது சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்குப் பின் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு.
1 min
மான்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்
ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.
1 min
இறுதிச் சுற்றில் டிராப்பர்-கேஸ்பர் ரூட்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜேக் டிராப்பர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
முத்தரப்பு மகளிர் ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
தகராறுகளுக்கு தீர்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்
மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளர்ச்சி
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,813 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,812.9 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
சிங்கப்பூரில் தேர்தல் நிறைவு
சிங்கப்பூர், மே 3: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் சனிக்கிழமை
1 min
உலகத் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது
ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவர்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறினார்.
1 min
ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு
பொதுத் துறை யைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.
1 min
ஆஸ்திரேலியா: மீண்டும் பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனேசி
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது.
1 min
தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.70,040-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.
1 min
தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடர் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
பெட்ரோல் கசிவால் சோழவந்தானில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்
பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், அந்த ரயில் மதுரையை அடுத்த சோழவந்தானில் சனிக்கிழமை காலை நிறுத்தப்பட்டது.
1 min
சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் தமிழ்நாடு: ஜெ.பி.நட்டா
சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா கூறினார்.
1 min
நீட் முறைகேடு: 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து
26 மாணவர்கள் இடைநீக்கம்
1 min
ஆரோவில்லின் பாரத் நிவாஸ்
நகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.
2 mins
சற்றிப் பார்க்கலாம் வாங்க...
எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.
1 min
பழைமையான ரயில்...
லகிலேயே மிகப் பெரிய ரயில்வே யாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹௌரா- கல்கா மெயில், 'இந்தியாவின் பழமையான ரயில்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
1 min
கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்கள்!
ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தபோது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக்கொடுப்பார் ஃப்ராங்க். நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்'' என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் எம்.ஆர். பாரதி. பத்திரிகை, எழுத்து, உலக சினிமா எனத் தனி ரசனைக் காரர். இப்போது 'ட்ரீம் கேர்ள்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
2 mins
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only