Dinamani Virudhunagar - April 27, 2025

Dinamani Virudhunagar - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 min
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
சத்துணவு சமையல் உதவியாளர் பணி நியமனத்தை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வலியுறுத்தல்
சத்துணவு சமையல் உதவியாளர் பணி நியமனத்தை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது.
1 min
கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் ரயில்வே பீடர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 min
ராமேசுவரம் மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
பூமாயி அம்மன் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜகவினர் அஞ்சலி
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு பாஜக சார்பில் சிவகங்கையில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தினார்.
1 min
இணையக் குற்றம்; போலீஸார் விழிப்புணர்வு
ராஜபாளையம் பகுதியில் இணையக் குற்றங்கள் குறித்து போலீஸார் சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.
1 min
வலையில் சிக்கிய மலைப்பாம்பு உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கால்வாயில் உயிரிழந்து கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை மீட்டு, புதைத்தனர்.
1 min
பச்சேரி புனித வளனார் ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், வி. மிக்கேல்பட்டினம் பங்கைச் சேர்ந்த பச்சேரியில் அமைந்துள்ள புனித வளனார் ஆலயத்தில் 138-ஆம் ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
பாலின வன்முறை தடுப்பு கருத்தரங்கம்
ராமநாதபுரத்தில் மாவட்ட நீதித் துறை சார்பில் பாலின உணர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் ஏப். 29- இல் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.
1 min
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி கைது
கீழக்கரையில் கஞ்சா வியாபாரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோவை சேதப்படுத்திய 2 சிறுவர்கள் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோவை சேதப்படுத்திய 2 சிறுவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
1 min
கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பி.கே.மூக்கையாத்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு, கமுதி தேவர் கல்லூரியில் நடைபெற்ற கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள்.
1 min
வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது
விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பாசி அம்மன் கோயில் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கைக்கு உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், பாசிபட்டினத்தில் உள்ள பாசி அம்மன் கோயிலை சீரமைக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் ஆய்வு செய்து, 4 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு சாத்தூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.
1 min
தெருநாய்கள் கடித்து 5 பேர் காயம்
சாயல்குடியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
1 min
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
5 ரயில் நிலையங்களில் இளநீர் விற்பனைக்கு அனுமதி!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் இளநீர் விற்பனைக்கு அனுமதி அளித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
1 min
மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு புதிய சமத்துவபுரம் அமைக்க வலியுறுத்தல்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை புதிதாக சமத்துவபுரத்தை ஏற்படுத்தி, அங்கு அவர்களை குடியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
1 min
மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலர் துரை வைகோ வலியுறுத்தினார்.
1 min
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
1 min
அரசியல் தலைவர்கள் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு
சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
1 min
மாற்றுப் பணி ஆசிரியர்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
1 min
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சேலத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவர் துரைமுருகன் பேசினார்.
1 min
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
பிரிட்டன்: இந்தியா-பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் மோதல்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினர் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு: உலக வங்கி
இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும்
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி
'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை (உத்தவ்)
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும், கட்சியினர் மராத்தியரின் பெருமைகளைக் காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.
1 min
கர்நாடகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை
கர்நாடகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி 201/4
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஷ் ஆர்யா-பிரப் சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தால் 201/4 ரன்களைக் குவித்தது.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா
ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கர்ணா, மூஸா முதலிடம்
எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கர்னா கடூர், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தலைநகர் சான்டியாகோ அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்தது இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்தது.
1 min
தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்தில் புதிய சாதனை
இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்தது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
புதிய உச்சம் தொட்டது பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டது.
1 min
ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்
ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு
தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மக்களை ஏமாற்றி யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது
மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சியைப் பிடிக்க விட மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min
ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியது.
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
நூற்றாண்டைக் கடந்த பள்ளி...
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only