Dinamani Virudhunagar - April 18, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

நல்லதங்காள் கோயிலில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலில் நகை, பொருள்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் 5 பேரைப் பிடித்து வியாழக்கிழமை விசாரித்தனர்.

1 min

அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

1 min

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மிதவை: போலீஸார் விசாரணை

தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் மிதந்து வந்த மீனவர்கள் பயன்படுத்தும் போயா எனப்படும் மிதவைப் பொருளை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

1 min

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்னா

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு தர்னா நடத்தப்பட்டது.

1 min

கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25- இல் தொடக்கம்

விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

1 min

மானாமதுரையில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிர்ப்பு

ஆட்சியரிடம் மனு

1 min

பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

திருப்பத்தூர், ஏப். 17: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பூச்சொரிதல் நடைபெற்றது.

1 min

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

மானாமதுரை சித்திரைத் திருவிழா மே 1-இல் தொடங்குகிறது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min

குன்றக்குடி அடிகளார் விழா: அரசுக்கு தமிழ்மன்றம் நன்றி

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு கீழச்சிவல்பட்டி தமிழ் மன்றச் செயலரும் கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலை வருமான எஸ்.எம்.பழனியப்பன் நன்றி தெரிவித்தார்.

1 min

செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு எம். ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு சிவகங்கையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதிநகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

1 min

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

1 min

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.

1 min

அம்பேத்கர் பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கோவையில் செப். 12, 13, 14-இல் இயற்கை விவசாயிகள் மாநாடு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள், ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு வருகிற செப். 12, 13, 14-ஆம் தேதிகளில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவிருக்கிறது.

1 min

இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம்: நடுக்காவேரி போலீஸார் விசாரிக்கத் தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சகோதரரை விடுவிக்கக் கோரி, இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தடை விதித்தது.

1 min

சிவகாசியில் தீத் தொண்டு நாள் வார விழா

சிவகாசியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் தீத் தொண்டு நாள் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த டிஎஸ்பி

சிவகங்கை அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தார்.

1 min

சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் நேரத்தை மாற்ற வணிகர்கள் கோரிக்கை

சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் நேரத்தை மாற்ற ரயில்வே துறை அதிகாரிகளிடம் வலியுறுத்துமாறு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது.

1 min

சாலையோர மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றிய பசுமை ஆர்வலர்

ராமநாதபுரம் நகர் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டார்.

1 min

வெண்ணத்தூர் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூர் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் தர்னா

வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பேரணி

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

நயினார் நாகேந்திரன்

1 min

முதுநிலை நீட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை நீட் தேர்வுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

1 min

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை.

3 mins

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

1 min

முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை

முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்

சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு

1 min

கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல

கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்

துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

1 min

நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

பேரவையில் அமைச்சர்கள் உறுதி

1 min

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்

சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

அமெரிக்காவின் பிரவுன் பல்கலை.யில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

வன்முறையால் பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்தது.

1 min

இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்

ராஜ்நாத் சிங்

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

1 min

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்; அமித் ஷா

'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

1 min

தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு

இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.

1 min

2,850 கோடி டாலராக குறைந்தது நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்தது.

1 min

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்களது அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

1 min

நல்ல பலன் தரும் ராகு

வர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் பெற போட்டி ஏற்படவே, திருமால் மோகினி அவதாரத்தில் அசுரர்களை வசியப்படுத்தினார். அமுதத்தின் பெரும்பகுதி தேவர்களை அடைந்தது. ராஜவம்ச மன்னனுக்கும், அசுரர் குலப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்த 'ஸ்வர்பானு' என்ற அசுரன் தேவஉருவில் சென்று அமுதத்தை வாங்கி, உண்டார். இதை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல, தன் கையிலிருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஒங்கி அடித்தார். இதனால், தலை முதல் மார்பு வரை தனியாகவும், உடல் தனியாக வேறு இடத்திலும் விழுந்தது. அமுதம் உண்டதால், இரு பகுதிகளும் உயிர்த்திருந்தன. ராகுவும் தவறுக்கு வருந்த இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை நிழல் கிரகமாக்கினார்.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only