Dinamani Villupuram - April 18, 2025

Dinamani Villupuram - April 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 18, 2025
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக் கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
1 min
'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்தில் காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
1 min
வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
2 mins
விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு
அமைச்சரவை முடிவு
1 min
பூண்டி பொன்னெயில் நாதர் பஞ்ச கல்யாண விழா
100 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்ச கல்யாணம்
1 min
ஆலயத் திருப்பணியை பார்வையிட்ட தவளகீர்த்தி சுவாமிகள்
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி, பூண்டி பொன்னெயில் நாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பணிகளை திருமலை அரஹந்தகிரி மடத்தின் தவளகீர்த்தி சுவாமிகள் அண்மையில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
1 min
பஞ்ச கல்யாண மஹோத்சவம் இன்று தொடக்கம்
ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக் குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதர் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோற்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
1 min
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுகவினர் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு, வீடாகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு கட்சியின் வெற்றிக்குப் பாடுபடவேண்டும் என்று அக்கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலர் குமரகுரு தெரிவித்தார்.
1 min
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்னா போராட்டம்
வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை மாலை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: மூவர் கைது
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடு பேட்டை அருகே பெட்டிக் கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி சார்பில், ஹிந்தி திணிப்பு, நிதிபகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வாணாபுரம் பகண்டை கூட்டுச்சாலையில் உள்ள மும்முனை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன இட ஒதுக்கீடு: முதல்வருக்கு மேல்மலையனூர் ஒன்றிய திமுக நன்றி
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மேல்மலையனூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
லஞ்சம்: மின் பாதை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கடலூரில் புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பாதை ஆய்வாளருக்கு மூன்று பிரிவுகளில் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
விடுதி ஊழியர் பணத்துடன் மாயம்
புதுச்சேரியில் தங்கும் விடுதியிலிருந்து ரூ.1.08 லட்சத்துடன் மாயமான விடுதி ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
புவனகிரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே டயர் வெடித்ததில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.
1 min
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
1 min
டிராக்டர் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு
முன்னால் சென்ற டிராக்டர் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
1 min
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
லஞ்சம் பெற்ற புகாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி முன்னாள் திட்ட இயக்குநர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை மே 8-க்கு ஒத்திவைப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடக்கப்பட்ட வழக்கின் விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல், நீதித் துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
1 min
ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்
சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்
புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினர் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பைக் மோதி சிறுமி காயம்: இளைஞர் கைது
விழுப்புரத்தில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி பைக் மோதியதில் காயம் அடைந்தார்.
1 min
பள்ளி சமையலறையில் தீ விபத்து: 3 பேர் காயம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளி சமையல் அறையில் வியாழக்கிழமை எரிவாயு உருளையை மாற்றியபோது தீ விபத்து நிகழ்ந்தது. இதில், 3 பேர் காயமடைந்தனர்.
1 min
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாலை தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு
கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
1 min
வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
மதித்தல்... கேட்டல்... செயல்படல்!
ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?
2 mins
இதழியலின் அஞ்சா நெஞ்சர்!
இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.
3 mins
சிந்துவெளி - தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம்
சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
1 min
காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்
சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு
1 min
முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை
முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல
கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக்கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
1 min
பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்
துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
1 min
நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு
பேரவையில் அமைச்சர்கள் உறுதி
1 min
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்
சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
1 min
குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை
சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
1 min
மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
முஸ்லிம்களை ஷரியத்துக்கு பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?
விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
1 min
அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு
கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு
1 min
சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்
ரூ. 13,000 கோடி கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு
1 min
மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
1 min
நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.
1 min
பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்
ராஜ்நாத் சிங்
1 min
சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா
'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்
ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min
தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை
பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.
1 min
தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
1 min
ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய்: ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!
சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.
1 min
ஹைதராபாதை வென்றது மும்பை
ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்
அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்
1 min
விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு
இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு
முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை
ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
1 min
ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்
தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்
பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
1 min
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?
சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only