Dinamani Villupuram - March 14, 2025

Dinamani Villupuram - March 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 14, 2025
மேல்மலையனூர், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வேலைநிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
திண்டிவனத்தில் மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தைலாபுரத்தில் பாசிப்பயறு பயிர் மகசூல் போட்டி
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில் மாநில அளவிலான பாசிப்பயறு பயிர் மகசூல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 93.79 லட்சம்
மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஜீவானந்தம், சக்திவேல் உள்ளிட்டோர்.
1 min
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான மாவட்ட திறனாய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி ஆட்சியர் பங்கேற்பு
1 min
தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தினார்.
1 min
14 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்
தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-முதல் கடந்த 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2 mins
கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை
விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்ததுள்ள செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
செஞ்சி காந்தி பஜார் சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் இருந்து வடபாலை செல்லும் சாலை ரூ. 5 கோடி விரிவாக்கம் செய்யப்படுகிறது.
1 min
அரசுப் பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
புகையிலைப் பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் நற்சான்று வழங்கி வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
மானிய விலை டீசல் சட்ட விரோதமாக விற்பனை
மரக்காணம் மீனவர்கள் குற்றச்சாட்டு
1 min
விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 பேர் பார்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஹிந்தியில் எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை: அன்புமணி கண்டனம்
எரிவாயு நிறுவன வாடிக்கையாளர் சேவை ஹிந்தியில் வழங்கப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
புதுவையில் மதுவிலக்கு சாத்தியமில்லை
புதுவையில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
1 min
மின்சாரம் பாய்ந்து கோயில் பணியாளர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோயிலில் பணியிலிருந்த முதியவர் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி
திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறியுள்ளார்.
1 min
முத்திரைத் தீர்வை இழப்புக் கட்டணம் வசூல் சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தீர்வை இழப்புக்கட்டண வசூல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
1 min
இனி பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்
பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடு சென்னையில் அமல்படுத்தப்படவுள்ளது.
1 min
மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி, இரு மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
செஞ்சியில் மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
ஹிந்தி திணிப்பு மற்றும் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு என தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1 min
208 நலவாழ்வு மையங்களில் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் மேலும் 208 நலவாழ்வு மையங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
1 min
இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
1 min
தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
2 mins
தவிர்த்திருக்க முடியும்!
றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.
2 mins
வேலைக்குச் செல்கின்றனர்... ஆனால்?
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிர்வாகரீதியிலான உயர் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
2 mins
தீர்வுகளைத் தேடுவோம்!
சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.
3 mins
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
1 min
செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை
தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
தங்கக் கடத்தல்: சிஐடி விசாரணை உத்தரவு வாபஸ்
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் விவகாரத்தில், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் காவல் துறை பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா என்பது தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.
1 min
எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது
எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை
தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.
1 min
ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு
ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறும் ஹிந்தி தேர்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்
மத்திய வேளாண் அமைச்சகம்
1 min
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு
1 min
2028-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்
உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகர்வோர் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
1 min
மேற்கு வங்கப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம்
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min
கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
ஹைதராபாத்: மின்தூக்கியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
ஹைதராபாத்தில் மின்தூக்கியில் சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.
1 min
இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
1 min
ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
1 min
புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் 'ரெட் அலர்ட்'
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.
1 min
மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினர் பெயரிலிருந்து ஜாதி நீக்கம்
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினர் மேல் சட்டையில் அணியும் பெயர் பட்டையில் அவர்களின் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவர் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அர்ச்சகர்கள் நிராகரித்தனர்.
1 min
தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்
'பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கவும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயார்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.
1 min
அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி
ரிக்காவில் நடைபெறும் டயன் வெல்ஸ் ஓபன் டென் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.
1 min
அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்
தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.
1 min
வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
இந்தியாவில் 20% ‘ப்ளூ காலர்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!
‘ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1 min
இறுதிக்கு முன்னேறியது மும்பை
எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது
1 min
5-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்
ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.
1 min
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
காகிதம், அட்டை இறக்குமதி 20% அதிகரிப்பு
கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only