Dinamani Vellore - May 12, 2025

Dinamani Vellore - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Vellore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
முனீஸ்வரர் கோயில் ஆண்டு விழா
திருப்பத்தூரை அடுத்த தாமலேரி முத்தூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரயில் ரத்து
குண்டக்கல் ரயில் நிலையம் அருகே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், காட்பாடி வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேகம்
அம்மூர் அடுத்த இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
வேலூர் திருப்பதி தேவஸ்தானம் சிக்னலில் பசுமைப் பந்தல்
சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதைக் கருத்தில் கொண்டு வேலூர் திருப்பதி தேவஸ்தான சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது (படம்).
1 min
ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
ஆம்பூர் அலர்மேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தக்கோலம், கோவிந்தவாடி அகரம் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா
அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம், கோவிந்தவாடி அகரம் ஆகிய இடங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயில்களில் குரு பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மின் விநியோகத்தை சீரமைக்கக் கோரி மறியல்
குடியாத்தம் அருகே சூறாவளிக் காற்றால் தடைபட்ட மின்விநியோகத்தை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் கோயிலில் குரு பெயர்ச்சி பூஜை
ஜோலார் பேட்டை அருகே உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி முன்னிட்டு பரிகாரம் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1 min
வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி
ஏழுமலையானின் பக்தர்களில் ஒருவரான மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பிறந்த நாள் திருமலையில் கொண்டாடப்பட்டது (படம்).
1 min
அரக்கோணம் தர்மராஜா கோயிலில் தீமிதி விழா
அரக்கோணம் ஸ்ரீ தர்மராஜா கோயிலில் 96-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா - தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பத்மாவதி தாயார் வசந்தோற்சவம் தொடக்கம்
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
1 min
உலக அளவில் இந்திய பெண்கள் சாதனை
அமைச்சர் எல்.முருகன்
1 min
காஞ்சனகிரி மலையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஆய்வு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காஞ்சனகிரி மலையை மேம்படுத்தும் பணிகள் குறித்து ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
ரூ.3 கோடியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை
வாணியம்பாடி, மே 11: ஜோலார் பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சி குருமர் வட்டத்தில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் இணைப்புச் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
1 min
பீஞ்சமந்தை ஊராட்சியில் அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி: வேலூர் ஆட்சியர்
பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்தார்.
1 min
மீன்கள் வரத்து சரிவால் விலை உயர்வு
மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூரில் நிகழ் வாரமும் மீன்கள் வரத்து சரிந்து விலை அதிகரித்து காணப்பட்டது.
1 min
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: எம்.பி. தம்பிதுரை, வீரமணி ரத்த தானம்
வாணியம்பாடியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தூய்மைப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ஆற்காடு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
1 min
ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு
வேலூரில் ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழந்தார்.
1 min
திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், பொட்டிதட்டிகிராமத்தில்திமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் சனிக் கிழமை நடைபெற்றது.
1 min
அகண்ட மகா மந்திர கீர்த்தனம்
குடியாத்தம் பாண்டியன் நகரில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடையவும், நாட்டில் அமைதி, நாட்டின் வளர்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை அகண்ட மகா மந்திர கீர்த்தனம் நடைபெற்றது.
1 min
வாணியம்பாடியில் பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்
வாணியம்பாடியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்களை வாணி மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
1 min
அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்
வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: மகனுடன் பெண் கைது
திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1 min
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு; எஸ்சி இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று சித்திரை முழு நிலவு வன்னியர் பெருவிழா மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை
கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 பேர் காயம்
சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை
தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்; காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா
தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை
உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறார்.
1 min
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...
தெருநாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது.
1 min
மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை
அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு கோ.புதூர் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
1 min
Dinamani Vellore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only