Dinamani Vellore - May 08, 2025Add to Favorites

Dinamani Vellore - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

1 min

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு

ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

1 min

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.

1 min

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

ஆம்பூர் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 9-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min

திருமலை பரிணயோற்சவம்: குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

1 min

அதிதீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.

1 min

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் தேரோட்டம்; அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

தக்கோலம் ஸ்ரீகிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தனியாருக்கு தேவஸ்தான நிலங்கள் ஒதுக்கப்படாது: அறங்காவலர் குழு தலைவர்

திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்க, ஏழுமலைகளை ஒட்டிய நிலங்களை தனியாருக்கு ஒதுக்குவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்தார்.

1 min

ரூ.80 லட்சத்தில் அரசு திட்டப் பணிகள்: ஆம்பூர் எம்எல்ஏ தொடங்கினார்

மாதனூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் அரசு திட்டப் பணிகளுக்கு ஆம்பூர் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

1 min

திருப்பத்தூரில் சாரல் மழை

திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு சாரல் மழை பெய்தது.

1 min

திருப்பத்தூர் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் பெ.சீனிவாசகுமரன் தெரிவித்துள்ளார்.

1 min

சூறைக் காற்றுடன் கன மழை: மேல் ஆலத்தூரில் 50 மி.மீ. பதிவு

வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேல் ஆலத்தூரில் 50 மி.மீ. பதிவானது.

1 min

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நாட்டறம்பள்ளியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆய்வு

நாட்டறம்பள்ளியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஞானசுந்தரம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி இயக்கி வைப்பு

குடியாத்தம் கால்நடை மருத்துவமனையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

பெரிய ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.28 லட்சம்

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

வருமானச் சான்றிதழ் மனுக்கள் மீது ஆய்வு: ராணிப்பேட்டை ஆட்சியர் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கோரி அளிக்கும் மனுக்கள் மீது உரிய ஆய்வு செய்து வழங்க வேண்டும் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டார்.

1 min

மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் ஊதிய மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தியுள்ள தனியார் நிறுவனங்கள் ஊதிய மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார்.

1 min

ஆம்புலன்ஸில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறப்பு

குடியாத்தம் அருகே பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

1 min

சிகிச்சை அளித்த பெண் மருத்துவரிடம் கைப்பேசி திருடியவர் கைது

வேலூரில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரிடம் கைப்பேசி திருடிய நபரை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

1 min

ரூ.1.20 கோடியில் திட்டப் பணிகள்: குடியாத்தம் எம்எல்ஏ அடிக்கல்

ரூ.1.20 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

1 min

அரசின் திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் பொது மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன என அமைச்சர் ஆர். காந்தி பெருமிதம் தெரிவித்தார்.

1 min

குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

திருப்பத்தூர் நகராட்சி குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற வேண்டும் என எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி அறிவுறுத்தினார்.

1 min

தனியார் நிறுவன ஊழியர் கொலை: இளைஞர் போலீஸில் சரண்

காவேரிப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் 4 பேர் மனு அளித்தனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600-க்கு விற்பனையானது.

1 min

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

வடகாடு இருதரப்பு மோதல் சம்பவத்தில் மேலும் 12 பேர் கைது

புதுக்கோட்டை வடகாடு மோதல் சம்பவத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் (56) செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

1 min

ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

1 min

நேரடி வெயிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

நேரடி வெயிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் 'ரேப்டோ மயோலைசிஸ்' என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

அடர்த்தியின் அபாயம்!

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

3 mins

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விபரம் கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

1 min

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்கள்டம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.

1 min

எங்களின் நம்பிக்கையை பிரதமர் காப்பாற்றியுள்ளார்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளார்' என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 min

25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

புது தில்லி, மே 7: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

2 mins

ராணுவ ரயில் விவரங்களைச் சேகரிக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் உளவுத் துறை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடர்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியது.

1 min

ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் மற்றும் விமானப் படை விங் கமாண்டர் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.

1 min

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

1 min

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்

எல்லையில் போர்ப் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத் தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் எச்சரித்துள்ளார்.

1 min

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.

1 min

நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை

\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

1 min

ரஹானே, ரஸ்ஸெல் அசத்தல்; கொல்கத்தா 179/6

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்தது.

1 min

ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.

1 min

நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது.

1 min

புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்

புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்: இன்று திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற திக்கு விஜய லீலை நடைபெற்றது.

1 min

214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்': ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

முகூர்த்த நாள்-வாரவிடுமுறை: 2,829 சிறப்புப் பேருந்துகள்

முகூர்த்தம், வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 2,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

1 min

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாட்டின் எல்லை யோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only