Dinamani Vellore - April 22, 2025Add to Favorites

Dinamani Vellore - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

நீட் தேர்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு

1 min

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சோளிங்கர் பஜார் சோழபுரீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத நடராஜர் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

திருப்பத்தூர்: ஏப். 25-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இதில், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

1 min

வேலூர் விஐடி பல்கலை. வளாகத்தில் மதி அங்காடி திறப்பு

வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யும் மதி அங்காடி அமைக்கப்பட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

1 min

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பதவிகளுக்கான தேர்வுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

1 min

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 23) காஞ்சிபுரம் திரும்ப உள்ளதாக ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

1 min

ஒருங்கிணைந்த பால் பண்ணை அபிவிருத்தி பயிற்சி

ஒருங்கிணைந்த பால்பண்ணை அபிவிருத்தி என்ற தலைப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் மே 5-ஆம் தேதி தொடங்க உள்ளது.

1 min

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் சங்காபிஷேக பூஜை

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி மூலவருக்கு 108 சங்காபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 22 ஆண்டு சிறை

திருப்பத்தூரில் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

வட்டாட்சியர் பொறுப்பேற்பு

அரக்கோணம் வட்டாட்சியராக இ.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் (படம்).

1 min

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் நியமனம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min

ராணிப்பேட்டை குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 548 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா குறைகளைக் கேட்டறிந்தார்.

1 min

திருப்பத்தூர் குறைதீர் கூட்டத்தில் 539 மனுக்கள் அளிப்பு

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 539 மனுக்கள் பெறப்பட்டன.

1 min

ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், கல்வியியல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

சிறுவர் பூங்கா அமைக்கக் கோரிக்கை

குடியாத்தம் நகரில் கொடிகாத்த குமரன் பெயரில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

சாலையில் கவிழ்ந்த லாரி: 2 பேர் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி.

1 min

கூட்டுறவுப் பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொது மக்கள் அனுப்பலாம் என திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆ.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

இலவச கண் சிகிச்சை முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கலவை மணி தங்க மாளிகை, மாவட்ட வர்த்தகர் சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

1 min

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஆட்டோ - டெம்போ மோதல்: சிறுமி உயிரிழப்பு; 4 பேர் காயம்

காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயிரிழந்தார்.

1 min

பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொது இடத்தில் இருந்த கொடிக் கம்பங்களை அதிகாரிகள் அகற்றினர்.

1 min

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்' என தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

1 min

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1 min

விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: அரசுச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்கக ஒருங்கிணைந்த கட்டட விதிகளைப் பின்பற்றாமல், மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூர் திட்ட குழுமத்தினர் கட்டட வரைபட அனுமதி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வங்கதேச இளைஞர் திருப்பூரில் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min

100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப்பணி நாட்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

பைக் மீது கார் மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் உயிரிழப்பு

கடலூர் அருகே திங்கள்கிழமை பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

1 min

அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட மூவருக்கு 3 மாதம் சிறை

அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1 min

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

4 mins

நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

2 mins

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.

1 min

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.

1 min

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்

'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி

வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

1 min

மம்தாவுக்கு ஹிந்துக்கள் மீது வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிந்துக்களை வெறுப்பவர்; எனவேதான் மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதுக்கு இதுவரை அவர் செல்லவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

நாடாளுமன்றச் செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, 'நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்' என்று நீதிபதி பி.ஆர். கவாய் சுட்டிக்காட்டினார்.

1 min

இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

புவிஉத்தி சார்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இரு நாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தினார்.

1 min

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர்

1 min

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரைச் சாடிய உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு

'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min

16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.

1 min

மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது

குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.

1 min

ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

1 min

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.

1 min

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.

1 min

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.

1 min

வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min

ஆஸ்டபென்கோ சாம்பியன்

இறுதியில் சபலென்காவை சாய்த்தார்

1 min

சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு

மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.

1 min

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

1 min

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 mins

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only