Dinamani Vellore - April 12, 2025Add to Favorites

Dinamani Vellore - April 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 12, 2025

பவுன் ரூ. 70,000-ஐ நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ. 69,960-க்கு விற்பனையானது.

1 min

இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி

2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு

2 mins

திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

1 min

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.

1 min

குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடியில் நூலக கட்டடங்கள் திறப்பு

காணொலி மூலம் முதல்வர் திறந்தார்

1 min

விவசாயி தற்கொலை

கணியம்பாடி அருகே விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

வங்கி ஏடிஎம்மில் கண்டெடுத்த ரூ.10,000 ஒப்படைப்பு

ஆம்பூரில் வங்கி ஏடிஎம்மில் கண்டெடுத்த ரொக்கப் பணம் ரூ.10,000-ஐ மேலாளரிடம் நகர் மன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார் (படம்).

1 min

ரூ.72 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் திறப்பு

சோலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.2 கோடியில் 5 பள்ளிக் கட்டடங்கள்: காணொலியில் திறந்தார் முதல்வர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.2.03 கோடியில் புதிதாக கட்டி முடிவுற்ற 5 பள்ளிக் கட்டடங்களை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

புரட்சி பாரதம் கட்சியினர் நல உதவிகள் அளிப்பு

வேலூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

உச்சநீதிமன்ற உத்தரவு தொழிலாளர்களுக்கு புற்றுநோய், காசநோய் கண்டறியும் முகாம்

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான புற்றுநோய், காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் துத்திப்பட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றம்: அமைச்சர் ஆர்.காந்தி

மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 புதிய அரசுப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

1 min

திருப்பத்தூர் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூர் அதன் சுற்றுப்பகுதிகளில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

1 min

ரத்தினகிரியில் 1,008 பால்குடம் ஊர்வலம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 1,008 பால்குடம் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். மின்துறையைக் கண்டித்து அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

அரசுப் பள்ளியில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

சோளிங்கரில் 7 அடி கருடாழ்வார் சிலை

சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் மலைக்குச் செல்லும் கம்பி வட ஊர்தி அமைவிடத்தில் 7 அடி உயர கருடாழ்வார் சிலை வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1 min

அமெரிக்க கடற்படை விமானக் குழு விஐடி மாணவர்களுடன் கலந்துரையாடல்

அமெரிக்க கடற்படை விமானக் குழுவினர் வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவர்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடத்தினர்.

1 min

விரைவில் நல்ல அறிவிப்பு வரும்

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸை வெள்ளிக்கிழமை சந்தித்த கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, விரைவில் நல்ல அறிவிப்பு வரும் எனக் கூறினார்.

1 min

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் மிகக் கடினமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

1 min

பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து: அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

1 min

அமித் ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது

அமைச்சர் எஸ். ரகுபதி

1 min

கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கண்ணூரிலிருந்து ஏப்.14-ஆம் தேதி இரவு 6.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06574), மறுநாள் காலை 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

1 min

உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான 'என்எம்எம்எஸ்' தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.

1 min

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

கோயில்களில் காணிக்கையாக 1,074 கிலோ தங்கம்

தமிழகத்தின் 21 திருக்கோயில்களிலிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட 1,074.123 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சி

தமிழக அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களின் பயனாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

1 min

வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் உயிரிழப்பு

வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

காலமானார் கே.திலகவதி (86)

சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக திலகவதி (86) வியாழக்கிழமை இரவு (ஏப்.10) காலமானார்.

1 min

புதுவையில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

புதுவை மாநிலத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளதாக மீன்வளத் துறை அறிவித்தது.

1 min

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் முத்துமாரியம்மன் கோயில் இடிப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.

1 min

சுற்றுச்சூழலும் தொழில் வளர்ச்சியும்...!

தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும்.

2 mins

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.

2 mins

வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!

கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.

3 mins

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நக்ரிக் அபுர்தி நிகாம் (என்ஏஎன்) திட்ட ஊழல் வழக்கு விசாரணையை அந்த மாநிலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத்துறை மதிப்பளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.

1 min

பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!

வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.

2 mins

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.

1 min

வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்

ஆஸ்திரியா வலியுறுத்தல்

1 min

குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை

தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.

1 min

என்ஐஏ காவலில் தஹாவூர் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது

வன்முறையைத் தூண்ட சதி

1 min

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடூக்கு வாய்ப்பு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்

'தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி 'ஹேக்' (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.

1 min

தெலங்கானாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

1 min

ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

1 min

சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு

இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை

1 min

நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா

'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

1 min

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்

ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்

1 min

2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்

ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.

1 min

மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.

1 min

பிஜேகே கோப்பை: இந்தியா வெற்றி

புணேயில் நடைபெறும் பிஜேகே கோப்பை ஆசிய-ஓசேனியா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனவும், சீன தைபேவை 2-0 எனவும் வென்றது இந்தியா.

1 min

கங்கைக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

1 min

இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?

இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.

1 min

சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

1 min

டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி

ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு

1 min

கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.

1 min

உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.

1 min

இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

1 min

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

1 min

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம்

பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்புத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. அதேநேரத்தில் சென்னையில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

1 min

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தேர் புறப்பாடு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது.

1 min

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only