Dinamani Tiruvarur - April 11, 2025Add to Favorites

Dinamani Tiruvarur - April 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruvarur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvarur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 11, 2025

என்ஐஏ பிடியில் பயங்கரவாதி ராணா

2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவர்

1 min

அன்புமணியின் தலைவர் பதவி மாற்றம் பாமக தலைவரானார் ராமதாஸ்

'பாமகவின் தலைவராக இனி நான் செயல்படுவேன்' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

1 min

லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள்

வரும் 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள டி 20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 6 அணிகள் இடம் பெறவுள்ளன.

1 min

ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கை

பாஜக வெல்ல முடியாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

1 min

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

சீர்காழியில் ஏப்.16-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

சீர்காழியில் ஏப்.16-ஆம் தேதி 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

மின்மாற்றியில் 300 லிட்டர் ஆயில் திருட்டு

மன்னார்குடி அருகே மின்மாற்றியில் 300 லிட்டர் ஆயில் திருடப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

1 min

இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்து தந்தை, 2 குழந்தைகள் உயிரிழப்பு

நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

தியாகராஜ சுவாமி கோயிலில் தீர்த்தவாரி

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

திறன் பயிற்சி பெற ஆதிதிராவிட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அளிக்கப்படவுள்ள பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

கேள்விக் குறியாகும் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கு நடத்தப்படும் குறைதீர் கூட்டம் தொடர்ந்து கேள்விக் குறியாகி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

1 min

வேளாங்கண்ணியில் நாய்கள் பாதுகாப்பு மையம்

வேளாங்கண்ணி பேரூராட்சி கூட்டம் தலைவர் டயானா ஷர்மிளா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

1 min

விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம்

கீழ்வேளூர் அருகே ஆழியூரில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் குறித்து, வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் புதன்கிழமை அளித்தனர்.

1 min

பொறையான் கோயிலில் பங்குனி விழா தேரோட்டம்

மணக்குடி பொறையான் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நாகை அமர நந்தீஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டம்

நாகை அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

சோலார் மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

திருவெண்காடு அருகேயுள்ள நெப்பத்தூரில் தனிநபர் சோலார் மின் உற்பத்தி நிலையம் தொடங்கக் கூடாது என வியாழக்கிழமை விவசாயிகள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அரசுப் பள்ளியில் கண்காட்சி

திருநள் ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகள் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டுக்கான கண்காட்சி மற்றும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min

வணிக, கல்வி நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min

சாரடி மாரியம்மன் கோயில் உற்சவ காப்பு கட்டுதல்

சீர்காழி சாரடி மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

1 min

தொழிற்சாலை விரிவாக்கத் திட்டம்: கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு

தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1 min

மகாவீர் ஜெயந்தி: ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் சுமதிநாத் திருவுருவச்சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாழக்கிழமை வழிபட்டனர்.

1 min

எழுத்தாளர் சங்கரிபுத்திரன் காலமானார்

ஆன்மிக-இலக்கிய எழுத்தாளர் சங்கரிபுத்திரன் (93) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மேற்கு மாம்பலம் கோகுலம் காலனியில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (ஏப்.10) காலமானார்.

1 min

திருமருகல் வட்டாரத்தில் குறுவைக்கு விதை நெல் தயார்

திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புஷ்கலா வெளியிட்டுள்ள அறிக்கை:

1 min

ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காரிப்பட்டி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சகோதரர்களான இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

திமுக கூட்டணிக்கு மாற்றாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார்.

1 min

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ளது.

1 min

நெசவாளர் பிரச்னைக்கு தீர்வுகாண இபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல்

நெசவாளர் பிரச்னைகளுக்கு உடனடியாக திமுக அரசு தீர்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

வெளியில் மாணவி தேர்வு எழுதிய விவகாரம்; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி அருகே பூப்படைந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

கூட்டணி பேரத்துக்காகவே ஊழல் புகார்! அமித் ஷா குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

கூட்டணி பேரத்துக்காக எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைப்பதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

1 min

ஜூன் 12-இல் மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்துவைக்கிறார்

நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

1 min

தமிழ் பற்றுக்கொண்ட அரசியல் தலைவர்!

தமிழக அரசியலில் கட்சித் தலைமை, இலக்கியப் புலமை இரண்டும் சேர்ந்து முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் அபூர்வம். குமரி அனந்தன் அப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் ஒருவர்.

2 mins

உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

கூட்டணி வியூகம்: மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

1 min

அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை

கோயில் திருவிழாக்களில் ஜாதி, சமுதாயக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

1 min

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு புதிய நிபந்தனைகள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கே. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 min

ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

பாதுகாப்பு சவால்களைச் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

1 min

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

1 min

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாகியாவில் கௌரவ டாக்டர் பட்டம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பொது சேவையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஸ்லோவாகியாவில் உள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு 'கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது.

1 min

பாஜக சார்பில் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்

புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை எடுத்துரைக்கவும் சட்டம் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் நாடு தழுவிய 15 நாள்கள் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை பாஜக தொடங்குகிறது.

1 min

மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏப்.16-இல் விசாரணை

உச்சநீதிமன்றம்

1 min

எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் 44(3) பிரிவை ரத்து செய்ய வேண்டும்

'தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை சிதைக்கும் வகையில் உள்ள எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ ரத்து செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

1 min

பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

பிகாரில் மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் வியாழக்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min

'சன் ஃபார்மா' மருந்துக்கு தடையை நீக்கிய அமெரிக்க நீதிமன்றம்

முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபார்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த 'லெக் செல்வி' (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த மேலாளர் சுட்டுகொலை

உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

1 min

நிதீஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்

பிகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி தரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

1 min

கோயில் பணி நியமனத்தில் தலைமைப் பூஜாரிகளின் ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஏற்க முடியாது

கேரள தேவஸ்வம் திட்டவட்டம்

1 min

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

ரூ.3,880 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு

1 min

புத்தாக்க நிறுவனங்களுடன் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

‘நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வர்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

ஏற்றுமதி அனுமதி ரத்து: இந்தியாவின் நடவடிக்கையால் பாதிப்பு இல்லை

வங்கதேச வர்த்தக ஆலோசகர்

1 min

மேற்கு வங்கம்: வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேரணி

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வியாழக்கிழமை தனித்தனியாக பேரணிகளை நடத்தின.

1 min

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்

கேரள உயர்நீதிமன்றம்

1 min

காலிறுதியில் கபிலா-க்ரஸ்டோ: சிந்து, ரஜாவத் தோல்வி

பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கபிலா-க்ரஸ்டோ காலிறுதிக்கு முன்னேறினர். நட்சத்திர வீரர்கள் பி.வி.சிந்து, ரஜாவத் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

1 min

தொடர் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இன்று கொல்கத்தாவுடன் மோதல்

1 min

மீண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ். தோனி.

1 min

மகப்பேறு இறப்பு: உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக ஐ.நா. அமைப்பின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1 min

ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி

கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணையின் அதி ரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிட்டல்ஸ்.

1 min

காலிறுதியில் அல்கராஸ், ஜேக் டிராப்பர் தோல்வி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 5-ஆம் நிலை வீரர் ஜேக் டிராப்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.

1 min

பாகிஸ்தான்: 11,230 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்

கடந்தவாரத் தில் இருந்து இதுவரை 11,230 ஆப் கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.

1 min

டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.

1 min

82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.

1 min

பதிலடி நடவடிக்கைகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்

சர்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது.

1 min

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு

கடந்த மார்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.

1 min

கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க நடனக் கலைஞரை விடுவித்தது ரஷியா

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞர் செனியா கரேலினாவை (படம்) ரஷியா விடுதலை செய்துள்ளது.

1 min

நற்செய்கை தொடங்கும் நாள்...

தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி. எந்த நற்செய்கையும் அந்த நாளில் துவங்கினால் நன்முறையில் நடைபெறும் என்கின்றன புராணங்கள்.

1 min

Read all stories from Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only