Dinamani Tiruvarur - March 18, 2025Add to Favorites

Dinamani Tiruvarur - March 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvarur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvarur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 18, 2025

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

எதிர்ப்பு-154; ஆதரவு-63

3 mins

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

தந்தை இறந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதிய மாணவி

திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தேர்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னர் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

1 min

மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1 min

சிறுபுலியூர் பெருமாள் கோயில் மஹா சம்ரோக்ஷணம்

நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூர் தயாநாயகி சமேதகிருபாசமுத்திரப்பெருமாள் கோயில் மஹா சம்ரோக்ஷணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு

தமிழ்நாடு வனத்துறை திருவாரூர் வனக்கோட்டம் சார்பில் மன்னார்குடி அடுத்த வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்ற நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

1 min

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ப. மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

1 min

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

கல்விச் சுற்றுலா பேருந்து தொடங்கி வைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கல்விச் சுற்றுலா சென்று வருவதற்கான பேருந்தை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

1 min

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் அருகே திருவாவடுதுறை தெற்குவீதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

தொழில் தொடங்குவோர் கவனத்துக்கு...

ஊரகப் பகுதிகளில், தொழில் தொடங்குவது மற்றும் இயந்திரங்கள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு உரிய அனுமதி பெறவேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) நடைபெறுகிறது.

1 min

கோயிலில் உண்டியல்களை உடைத்து திருட்டு

வேதாரண்யம் அருகே ஐயனார் கோயிலில் 3 உண்டியல்களை உடைத்து, காணிக்கைப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

மண் குவாரி அமைக்க எதிர்ப்பு

பூம்புகாரை அடுத்த புதுகுப்பம் மீனவ கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 min

நாங்கூர் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவெண்காடு அருகே நாங்கூர் புருஷோத்தம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

வைத்தீஸ்வரன்கோவிலில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

மருத்துவம் சார்ந்த ஆங்கிலத் தேர்வு பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள் மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1 min

போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுவை அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான போட்டித்தேர்வு களுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

சீர்காழியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக நிர்வாகி நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

திருமருகலில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மத்திய ரயில்வே அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

1 min

காரைக்காலில் இருந்து மதுரைக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து மதுரைக்கு நாள்தோறும் பிஆர்டிசி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

1 min

வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

1 min

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

திருக்குவளை, மார்ச் 17: 'வளமிகு வட்டார மேம்பாட்டு' திட்டத்தின் கீழ், தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

1 min

மனுக்களுக்கு தீர்வு காண கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளக்கூடாது: ஆட்சியர்

குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளக்கூடாது என அரசுத் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

1 min

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

1 min

மத்திய கல்வி அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 min

திமுக-பாஜக நாடகம்; தவெக விமர்சனம்

டாஸ்மாக் முறை கேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார்.

1 min

காரைக்கால்-திருவாரூர்-தஞ்சாவூர் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்

காரைக்கால்-திருவாரூர்-தஞ்சாவூர் வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினார்.

1 min

பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டம் வரவேற்கத்தக்கது

தமிழ்நாடு பாஜகவினர் நடத்திய மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

1 min

அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

1 min

தேர்தல் பட்ஜெட் அல்ல!

மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்

இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

1 min

தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்

தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.

1 min

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

1 min

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.

1 min

இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் நெகிழ்ச்சி

1 min

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

1 min

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பவர்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனர் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

1 min

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

இரு தரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்து

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

1 min

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

1 min

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு

1 min

ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் தனித்தனியே திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் இணைந்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

காயம்: உம்ரான் மாலிக் விலகல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பௌலர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினார்.

1 min

முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

1 min

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

1 min

நிஸான் மோட்டார் விற்பனை 45% அதிகரிப்பு

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது.

1 min

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

1 min

பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு

பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

1 min

டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்

டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.

1 min

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.

1 min

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.

1 min

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

1 min

மார்ச் 21-இல் அதிமுக சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் 21-இல் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

1 min

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

1 min

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்

1 min

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரம், மார்ச் 17: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

1 min

வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வண்டிப் பெரியாறு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய புலி, வனத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

1 min

Read all stories from Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only