Dinamani Tiruvarur - March 10, 2025Add to Favorites

Dinamani Tiruvarur - March 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvarur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvarur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 10, 2025

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

1 min

தமிழகத்தின் உரிமையைக் காப்போம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1 min

திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்

திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

1 min

தமிழக துணை முதல்வரிடம் மனு: டாஸ்மாக் கடை மூடப்பட்டது

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனு அளிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது.

1 min

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கக் கூட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருவாரூரில் மார்ச் 30-இல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

திருவாரூரில் 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு மார்ச் 30-ஆம் தேதி காலை 9 மணியளவில், திருவிக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

1 min

அரசுப் பள்ளியில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை சார்பில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பெரியார் பேசுகிறார் மாதாந்திர தொடர் சொற்பொழிவு

மன்னார்குடியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பேசுகிறார் மாதாந்திர தொடர் சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மகளிர் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

திருவாரூரில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம், மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கூட்டணி கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

1 min

மழலையர் பட்டமளிப்பு விழா

மன்னார்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருராமேஸ்வரம் கோயிலில் சசிகலா வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே திருராமேஸ்வரத்தில் அமைந்துள்ள மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சூரிய ஒளி பூஜையில் சசிகலா பங்கேற்றார்.

1 min

திருக்கண்ணபுரம் கோயிலில் தங்ககருட சேவை

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில், மாசிமகப் பெருவிழாவையொட்டி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென் னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டுவிழா, ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீஸார் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

1 min

அணுகுச்சாலை: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் மாரத்தான் போட்டி

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி

1 min

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

சீர்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சார்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

1 min

ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவம்

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை இரவு வசந்த உற்சவம் என்னும் தியாகராஜர் ஆட்டம் நடைபெற்றது.

1 min

முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஆந்தக்குடி சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூர் வட்டம், ஆந்தக்குடி சோமகலாம்பாள் உடனுறை சோமேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேர்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min

மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

1 min

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

கழிவுநீர் வடிகால் (சாலவம்) அமைக்கும் பணியை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு; உரியவர்களிடம் ஒப்படைப்பு

காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

1 min

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

கல்லூரி மாணவர் கொலை: பெண் உள்பட 3 பேர் கைது

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள்

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.

1 min

காரைக்காலில் பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்புக் கேமராக்கள்

காரைக்காலில் பழுதாகியும், பராமரிப்பு இல்லாமல் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை முறையாக பொருத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min

சீர்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சீர்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1 min

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த எம்.எல்.ஏ. உறுதி

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

1 min

பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியீடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அக்கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

1 min

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தரங்கம்பாடியில் திலகம் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் சுற்றுலாப் பேருந்து, வேன்: 17 பேர் காயம்

கூடலூர் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.

1 min

பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பேருந்து மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min

நகராட்சி குளம் பராமரிப்பு பணி சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை நீதிமன்றச் சாலையில் உள்ள நகராட்சி குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

1 min

நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழந்தார்.

1 min

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம்

பிரேமலதா வலியுறுத்தல்

1 min

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும்

தொல்.திருமாவளவன்

1 min

தரமற்ற மருந்துகளால் ஆபத்து!

டாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

இக்கரையும் பச்சைதான்!

'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

3 mins

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.

1 min

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

1 min

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகிறது.

1 min

‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.

1 min

நீட் விண்ணப்பங்களில் திருத்தம்; நாளை வரை வாய்ப்பு

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.

1 min

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது.

1 min

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.

1 min

வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.

1 min

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

1 min

நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

1 min

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1 min

ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்

காங்கிரஸ் வலியுறுத்தல்

1 min

மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்

மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

1 min

குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு

மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது

கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவர்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.

1 min

மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே

'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.

1 min

சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது

சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

1 min

தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு

தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

1 min

3–ஆவது இடத்தில் ரியல் காஷ்மீர்

ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீர் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

1 min

சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்

மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்

1 min

கோலி சிறப்பு; ரோஹித் சாதனை

நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

1 min

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

1 min

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.

1 min

அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.

1 min

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்

ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்

2 mins

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.

1 min

எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்

உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.

1 min

சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.

1 min

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 பேர் உயிரிழப்பு

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

1 min

சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா: ‘பச்சைப்பட்டினி’ விரதத்தை தொடங்கிய அம்மன்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்கியது.

1 min

சாகித்திய அகாதெமி பரிசு வென்ற ப.விமலாவுக்கு முதல்வர் பாராட்டு

சாகித்திய அகாதெமி பரிசுக்கு தேர்வான திருநெல்வேலி பேராசிரியை ப.விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

1 min

திருவனந்தபுரத்துக்கு மார்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் மகோற்சவ திருவிழா மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min

Read all stories from Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only