Dinamani Tiruvarur - March 08, 2025Add to Favorites

Dinamani Tiruvarur - March 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvarur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvarur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 08, 2025

மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

1 min

தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இளைஞருக்கு எலும்புமுறிவு

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞர், தப்பியோட முயற்சித்தபோது, தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது

1 min

மகளிர் தின விழா

திருவாரூர், மார்ச் 7: அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றமும் குடிமக்கள் நுகர்வோர் அமைப்பும் இணைந்து உலக மகளிர் தின விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

1 min

வலங்கைமான் அம்மன் கோயில் திருவிழா

வலங்கைமான் ஸ்ரீவைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மார்ச் 11-இல் சிறப்பு முகாம்

உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மார்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வர் ஆய்வு

மன்னார்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

கோட்டூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தருமபுரம் கல்லூரியில் வரலாற்றுத் துறை கருத்தரங்கு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், வரலாற்றுத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வயலில் மர்மப் பொருள்

திருவாரூர் அருகே பழவனக்குடியில் வயலில் மர்மப் பொருள் கிடந்தது.

1 min

அரசுப் பள்ளியில் கணித மன்றம் தொடக்கம்

காரைக்கால் அருகேயுள்ள நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில், சீனிவாசராமானுஜர் கணித மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

மகளிர் தினம்: நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பேரணி

மயிலாடுதுறையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.

1 min

மகளிர் தினம்: புதுவை ஆளுநர் வாழ்த்து

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுவை துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

1 min

சிறார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்காலில் சிறார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்குச் செல்லவேண்டும்

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

1 min

டி.ஆர். பட்டினம் கோயிலில் இன்று வசந்த உற்சவம்

திருமலைராயன் பட்டினம் கோயிலில் சனிக்கிழமை இரவு (மார்ச் 8) ஸ்ரீ தியாகராஜர் வசந்த உற்சவம் நடைபெறுகிறது.

1 min

பட்டா கோரி மனு அளித்தவர்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கீழையூர் அருகே கருங்கண்ணியில் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு அளித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக கோரியுள்ளது.

1 min

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்கள் அதிகம் இடம்பெற கோரிக்கை

புதுவை பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

பயத்தவர்கள்காடு பள்ளி ஐம்பெரும் விழா

வேதாரண்யம், பயத்தவர்கள்காடு சுப்பையா நடுநிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

1 min

திருக்குவளையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருக்குவளையில் சிபிஐ சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 7 மாணவர்கள் காயம்

திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

1 min

காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் நண்பருடன் குளிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை

இலங்கைக் கடற்படையால் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களில் 17 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்ட முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

உணவு தயாரிப்பு பெட்டியில் புகை: வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தம்

மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயிலின் உணவு தயாரிப்பு பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட அதிக புகை காரணமாக, தீ பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையால் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

1 min

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரையும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

அரசுப் பேருந்து-டிப்பர் லாரி மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருத்தணி அருகே அரசுப் பேருந்து, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

1 min

கொள்ளை போகும் கனிம வளங்கள்!

செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.

2 mins

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

3 mins

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம். நம்மில் பலர் வெற்று மானுடர்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.

2 mins

ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.

1 min

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு ட-72 பீரங்கி என்ஜின்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சேர்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.

1 min

உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

1 min

டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை

டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

1 min

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்

இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

1 min

மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 min

5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்தி வேலூர் உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதம் அடித்தது.

1 min

ஜெய்சங்கர் காரை காலிஸ்தான் ஆதரவாளர் வழிமறித்த சம்பவம்

பிரிட்டன் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

1 min

அரசுப் பள்ளிகளில் 6 நாள்களுக்கும் முட்டை, வாழைப்பழம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தின் 6 நாள்களுக்கும் முட்டை, வாழைப்பழம் வழங்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

1 min

பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்

தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 mins

வசதியற்றோரை வளர்ச்சியின் பயன்கள் சென்றடைய வேண்டும்

சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் குறிப்பாக வசதியற்றோரை வளர்ச்சியின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.

1 min

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை

சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.

1 min

சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி

பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1 min

மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.

1 min

உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்

தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்

கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

2 mins

ஆராய்ச்சி- மேம்பாட்டுக்காக பிரத்யேக மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min

ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணி நிறுத்தப்படும்

வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் புதிதாக சாலை அமைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

1 min

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு

மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப.விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only