Dinamani Tiruvarur - March 07, 2025

Dinamani Tiruvarur - March 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvarur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 07, 2025
பாம்பன் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்
1 min
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத் திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
1 min
வலங்கைமான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்குகாடு கடலோர காவல் நிலையம் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
குடிநீர் தொட்டி மின்மோட்டாரை இயக்கியவர் மின்சாரம் பாய்ந்து பலி
மன்னார்குடி அருகே ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கான மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
மன்னார்குடியில் மாவட்ட அளவிலான அதிமுக செயல்வீரர்கள் 2-ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்
திருவாரூரில், மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வட்டாரக்கல்வி அலுவலர் மணிகண்டன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அஞ்சல் அட்டை மூலம் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்
வலங்கைமான் அருகேயுள்ள தென்கு வளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
திருவாரூரில் துளிர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு
திருவாரூரில் துளிர் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்
நாளை முதல்வர் வழங்குகிறார்
1 min
வைத்தீஸ்வரன்கோயிலில் தங்கரதம் புறப்பாடு
வைத்தீஸ்வரன்கோயிலில் மாசி கிருத்திகையை யொட்டி, தங்கரதம் புறப்பாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி
திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
1 min
சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் பயிற்சி
குத்தாலத்தில் சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
1 min
வைத்தீஸ்வரன்கோயிலில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்த, 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
மழையால் பாதித்த உளுந்து, பயிறுகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
1 min
சாலை விபத்தில் தலைமைக் காவலர் பலி
திருநள்ளாறு அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
நிலுவை ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம்
காரைக்காலில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குடிமனைப்பட்டா கோரி சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தம்பதியை கத்தியால் குத்திய இளைஞர் கைது
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்திக்குத்து
1 min
கோட்டுச்சேரி பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
நெடுங்காடு தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுச்சேரி, காரைக்காலில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் சனிக்கிழமை (மார்ச் 8) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
விவேகானந்தா கல்விக் குழுமம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
சீர்காழி விவேகானந்தா கல்விக் குழுமங்களின் நிறுவனர் லலிதா குழந்தைவேலு அம்மையாரின் 18-ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
காரைக்காலில் இன்று குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறிதல் முகாம்
காரைக்காலில் வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மக்கள் மருந்தக பயன்கள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி
மக்கள் மருந்தகத்தின் பயன்களை விளக்கி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்
திருவாரூரில், மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மத்திய அரசுப் பணிக்கு ஐஜி சுதாகர் மாற்றம்
தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆர்.சுதாகர், அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
1 min
ஓவியம் உள்ளிட்ட துறை படைப்பாளிகளுக்கு கலைச் செம்மல் விருது: முதல்வர் வழங்கினார்
ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் படைப்பாளிகள் ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் முன்வர வேண்டும்
திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வர் முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது
பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.
1 min
தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
1 min
பிற உயிர்கள் காப்போம்!
எந்த மருத்துவரும், தானிய உணவுகள், காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்குச் சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள்.
2 mins
தேவை... பணியிட மாற்றத்தில் மாற்றம்!
தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
2 mins
மகாராஷ்டிரத்தில் வசிப்பவர்கள் மராத்தி கற்க வேண்டும்
'மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவர்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
12 சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
சநாதன விவகாரம்: உதயநிதி மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யத் தடை
சநாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிதாக வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகள் மீது பாரபட்சம் ஏன்?
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகளை மத்திய அரசு பாரபட்சமாக அணுகுவது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 mins
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் இலங்கை அரசு வேண்டுகோள்
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறை: காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min
தீவிர வலதுசாரி குணாதிசயங்களை வெளிப்படுத்தும் டிரம்ப், மோடி
பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு
1 min
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயர்த்த பரிந்துரை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜய மால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
1 min
கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை
கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
1 min
நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
தெலங்கானா மேலவைத் தேர்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி
தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
1 min
இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு
அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு
1 min
ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ஒஸாகா, குவிட்டோவா அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.
1 min
WPL அமெலியா, ஹெய்லியால் மும்பை அபார வெற்றி
யுபி 150/9, மும்பை 153/4
1 min
ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்
சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்
1 min
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்
நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
4 ஐஎம்எல் நட்சத்திரங்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி: பிஒபி நடத்தியது
இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நான்கு நட்சத்திர வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை, முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஒபி) நடத்தியது.
1 min
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 17% சரிவு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போர் விமானம்
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சேர்ந்த போர் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 பேர் காயமடைந்தனர்.
1 min
அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயர்வு
கடந்த ஜனவரியில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
மீண்டும் 74,000-ஐ கடந்தது சென்செக்ஸ்
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்ந்து மீண்டும் 74,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது. நிஃப்டியும் 22,500 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறைவடைந்தது.
1 min
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினர் அழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'இறுதி' எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
உக்ரைனுக்கு ராணுவ உளவு தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு
ரஷ்யாவுடன் நடக்கும் போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
1 min
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
அம்மன் கோயில்கள் பண்ணாரி மாரி அம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.
1 min
Dinamani Tiruvarur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only