Dinamani Tiruvarur - March 06, 2025

Dinamani Tiruvarur - March 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvarur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvarur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 06, 2025
தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை
50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
1 min
ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்
கூத்தாநல்லூர் பகுதியில் ஆற்று மணல் கடத்திய வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
மார்ச் 8 இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
பூம்புகார் சுற்றுலா வளாகப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
1 min
தேசியக் கருத்தரங்கம்
மன்னார்குடி, மார்ச் 5: சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து உணவுக்கட்டுப்பாடு துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதம் என்ற தலைப்பிலான இரு நாள்கள் தேசியக்கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
1 min
எமனேஸ்வரர் கோயில் குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை
எமனேஸ்வரர் கோயில் குளத்தில் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
நூற்றாண்டு விழா கண்ட நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஆலங்கோட்டை பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா
மன்னார்குடி அருகேயுள்ள ஆலங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் அருகில் திமுக பேனர்; பாஜக புகார்
மயிலாடுதுறையில் கோயில் நுழைவாயில் அருகில் கடவுளை அவமதிக்கும் வகையில் பேனர் வைத்த திமுக வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் ஆன்லைனில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
1 min
திருக்கண்ணபுரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
பழையாறு துறைமுகத்தில் மீன்வளத் துறை செயற்பொறியாளர் ஆய்வு
சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை செயற்பொறியாளர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
எருக்கூர் நவீன அரிசி ஆலை முன் கரித்துகள் வெளியேறுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலை முன் ஆலையிலிருந்து கரித்து கள் வெளியேறுவதை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
சாம்பல் புதன் எனும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது.
1 min
நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சியளிப்பது குறித்து ஆலோசனை
நீட், ஜேஇஇ மற்றும் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான பயிற்சியை மாணவர்கள், இளைஞர்களுக்கு அளிக்க காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
1 min
புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயர்வு
புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயர்வு அளித்து காவல் தலைமை கண்காணிப்பு அலுவலகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை
அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
விருது பெற்ற நாடகக் கலைஞருக்கு பாராட்டு
பத்ம மகான் எனும் விருது பெற்ற நாடகக் கலைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தம்
புதுச்சேரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர்.
1 min
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
காரைக்காலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை சரி பார்க்கப்பட்டன.
1 min
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்தை விரைந்து முடிக்கவேண்டும்: ஆட்சியர்
கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் நிலையக் கட்டுமானத்தை குறித்த காலத்தில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min
போதைப் பொருள் கடத்தல்: நடத்துநர் பணியிடை நீக்கம்
பெங்களூரு செல்லும் புதுவை அரசுப் பேருந்தில் போதைப் பொருள் கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
பெண்களின் முன்னேற்றத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது
பெண்கள் முன்னேற்றத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது என்றார் மயிலாடுதுறை எம்பி ஆர். சுதா.
1 min
மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் உள்ள குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் சார்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது (படம்).
1 min
அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மற்றும் விநாயகா மிஷன்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் 39-ஆவது தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வேங்கைவயல் வழக்கு குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு அழைப்பாணை
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தி, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை அழைப்பாணை வழங்கினர்.
1 min
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் 'மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த ஒருநாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்
கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
குட்டை நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்
ஒசூர் அருகே குட்டை நீரில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்.
1 min
நின்ற லாரி மீது கார் மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
சீர்காழி பேருந்து நிலைய பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற கோரிக்கை
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம், மருந்தகம் மற்றும் தேநீர் கடைகளில் கழிவுநீர் உட்புகுந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
1 min
ஏற்காடு மலைப்பாதையில் பெண் சடலம் வீச்சு: மூவர் கைது
ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்றதாக 2 பெண்கள் உள்பட மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.
1 min
நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தல்
நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min
கூட்டலாம், குறைக்கக் கூடாது!
வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
2 mins
புதியதொரு உலக முறைமை!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
2 mins
இல்ல நூலகங்களின் எதிர்காலம்!
இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
3 mins
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம்: தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை
மக்களவைத்தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
1 min
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொது சேவை விதிகளில் திருத்தம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.
1 min
ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
பண முறைகேடு வழக்கு: மார்ச் 19-இல் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க துடிக்கும் பாஜக
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க பாஜக துடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
1 min
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்
தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.
1 min
போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு
போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளர் மைக்கேல் ஹர்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பி வைத்துள்ளது.
1 min
விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கர் வன நிலத்தை மீட்க உத்தரவு
கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே
1 min
ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்
ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.
1 min
மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்
கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
1 min
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
2 mins
நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு
நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு
1 min
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
வளர்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி
ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்
தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்
தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.
1 min
கோதாவரி நதி நீரை திசைதிருப்புவதால் தெலங்கானாவுக்கு பாதிப்பு ஏற்படாது
ஆந்திரத்தில் கோதாவரி நதி நீரை திசை திருப்பி வறட்சி பகுதிகளுக்கு அனுப்புவதால் தெலங்கானாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min
பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
1 min
பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.
1 min
இந்திய தொழில்நுட்ப மறுமலர்ச்சி-வளர்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம்
யில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ம.பி., ஜார்க்கண்ட் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.
1 min
சென்னையில் மார்ச் 25-இல் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி
சென்னையில் வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.
1 min
ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
1 min
10 நாள் சரிவுக்குப் பின் உயர்வு கண்ட நிஃப்டி
டாடா மோட்டார்ஸ் விற்பனை 8% சரிவு
1 min
ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்
ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.
1 min
செபி வருவாய் 48% அதிகரிப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.
1 min
ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவடன் பேசுவோம்
அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.
1 min
உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
1 min
அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு
காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.
1 min
கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.
1 min
சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.
1 min
ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி
அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு மார்ச் 19 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம்
11,070 மாணவர்கள் வரவில்லை
1 min
கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை
கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலவிய சிறுத்தை
மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
1 min
பெரும் கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை
பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகர் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
Dinamani Tiruvarur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only