Dinamani Tiruvannamalai - May 13, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - May 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 13, 2025

தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது

தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2 mins

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

1 min

கடலூர் அரசுக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

1 min

குமளத்தில் திமுக பொதுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட குமளம் கிராமத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மற்றும் ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min

புதுச்சேரியில் 108 பான லிங்கங்களுக்கு வரவேற்பு

காசியிலிருந்து வந்த 108 பான லிங்கங்களுக்கு புதுச்சேரி கோரி மேடு பகுதியில் சிறப்பான வரவேற்பு திங்கள் கிழமை மாலை நடைபெற்றது.

1 min

விழுப்புரத்தில் மே 16- இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் மே 16-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

1 min

பெருமாள் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி, மே 12:கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது (படம்).

1 min

இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க தொடக்க விழா

சிதம்பரம் வட்ட இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற நலச் சங்கத்தின் சார்பில் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா, மே தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மாம்பட்டு கோயிலில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்தில் உள்ள பகவான் அப்பாண்டைநாதர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

1 min

வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்

காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

1 min

பதாகைகள் அச்சிடுவதில் கட்டுப்பாடு: கடலூர் எஸ்.பி. அறிவுறுத்தல்

பதாகைகளில் மத, ஜாதி உணர்வைத் தூண்டும் வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

1 min

நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கையேடு

முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டார்

1 min

பிளஸ் 2 தேர்வு:

அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்

1 min

வாணாபுரம் வருவாய் தீர்வாயத்தில் 299 மனுக்கள் ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் திங்கள்கிழமை வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.

1 min

பைக் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்தார்.

1 min

புதுச்சேரியில் போலி மதுபான ஆலை: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிமுக மாநிலச் செயலர் வலியுறுத்தல்

1 min

தொகுப்பு வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 3 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீட்டின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

1 min

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளர் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

புதுவை மாநிலத்தில் செவிலியர் படிப்புக்கு ஜூன் 29-இல் நுழைவுத் தேர்வு

புதுபிளஸ் 2 முடித்து செவிலியர் பட்டப் படிப்பில் சேருபவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

1 min

ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

உலக செவிலியர் தின விழா உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உலக செவிலியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

விழிப்புணர்வு பாடல்கள் பாடிக்கொண்டு சிலம்பம் விளையாடி சாதனை

சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு கிராமத்தில், கின்னஸ் வைத்தி கார்த்திகேயன் தலைமையில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக் குழுவைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி கே.ஏ. ஆதிஸ்ரீ (12) தொடர்ந்து 50 நிமிஷங்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்களை பாடிக்கொண்டு பலவித சிலம்பாட்டங்களை விளையாடி உலக சாதனை புரிந்தார்.

1 min

14 இடங்களில் வெயில் சதம்

சென்னை, மே 12: கடலூர், புதுச்சேரி உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

1 min

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.

1 min

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் மரணம்

செய்யாறு, மே 12: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

1 min

ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்

உயர்நீதிமன்றம் வேதனை

1 min

ஆரோவிலில் மாணவர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் மாணவர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

வெப்பமும் தாக்கமும்

வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.

2 mins

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!

பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

3 mins

மனமது செம்மையானால்...

டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.

2 mins

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!

சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

2 mins

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு

தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

1 min

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின் கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

1 min

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

1 min

சூளுரையை நிறைவேற்றினார் பிரதமர் மோடி; பாஜக

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அவர்கள் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்ற தனது சூளுரையை பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை

இந்திய விமானப் படை

1 min

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

1 min

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு

பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

1 min

உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1 min

டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு

நிபுணர்கள் எச்சரிக்கை

1 min

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

காங்கிரஸ் விமர்சனம்

1 min

சத்தீஸ்கர்: லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

1 min

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம் அரசியல் கட்சிகள் கண்டனம்

அரசியல் கட்சிகள் கண்டனம்

1 min

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.

1 min

நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு

குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1 min

விடைபெற்றார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி

மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

காலிறுதியில் கெளஃப், பாலினி

இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

1 min

இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி

சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்:

செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

1 min

யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு

பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி

வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.

1 min

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

1 min

போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.

1 min

துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1 min

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கட்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

1 min

மிஸ் கூவாகம்-2025 பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றார்.

1 min

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரை அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only