Dinamani Tiruvannamalai - May 11, 2025

Dinamani Tiruvannamalai - May 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 11, 2025
ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்
இந்தியப் படைகள் பதிலடி கொடுக்க உத்தரவு
2 mins
முதியோர் இல்லத்துக்கு நல உதவி
இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சார்பில், சிசிடபுள்யுஇ சிறப்புப் பள்ளி மற்றும் செம்மை முதியோர் காப்பகத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை உணவும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்களும் வழங்கி சேவைத் திட்டத்துடன் உலக செஞ்சிலுவை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
1 min
சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
அரசுக் கல்லூரியில் உதவி மையம் திறப்பு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
விழுப்புரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தெய்வீக பக்தர்கள் பேரவைக் கூட்டம்
சிதம்பரத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பிரதமர், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்து கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
1 min
ஆரணியில் இயற்கை விவசாயிகளின் உணவுத் திருவிழா
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாயிகள் நடத்திய ஊர்தோறும் உணவுத் திருவிழா கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கடலூர் மாவட்டத்தில் 1.83 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
1 min
தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டுத் தணிக்கை
ஆட்சியர் தொடங்கிவைத்தார்
1 min
புதுச்சேரியில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி கிளை திறப்பு
புதுச்சேரியில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரி ஆண்டு விழா
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி சார்பில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
சித்திரை பௌர்ணமி விழா திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
1 min
வீட்டில் தனியே வசித்த மூதாட்டி மர்ம மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தனியே வசித்து வந்த மூதாட்டி வாயில் ரத்தம் வழிந்தபடி சனிக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை: போலீஸார் தீவிர விசாரணை
புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
புதுவை ஆளுநர், முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு
புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், செய்யாறு மற்றும் போளூர் பகுதியில் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கட்சியின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
பள்ளிப் பேருந்துகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி. பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி பேருந்துகள் ஆய்வு முகாமில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று பள்ளி பேருந்துகளின் இயக்க நிலை, பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
1 min
சித்திரை முழுநிலவு மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு-வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் சுமார் 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1 min
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பொருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கிஷோர் (15), 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
1 min
பிளஸ் 2 தேர்வு: ஸ்ரீசாந்தா மெட்ரிக், பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
சேத்துப்பட்டை அடுத்த கெங்கைசூடாமணி கிராம ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 72,360-க்கு விற்பனையானது.
1 min
உடையாநத்தத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காணை வடக்கு ஒன்றியம், உடையாநத்தம் ஊராட்சியில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே நடைபெற்ற சுவாமி வீதியுலாவின் போது மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
ஆரணியில் அதிமுக சார்பில் சர்வ மத பிரார்த்தனை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சார்பில் இந்திய ராணுவ வீரர்கள் நலமுடன் வாழவும், வெற்றி பெறவும் சர்வ மத பிரார்த்தனை மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்
கடந்த பேரவைத் தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து விலகிய சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
சிதம்பரத்தில் மே 15-இல் ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி
நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி (58) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
1 min
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள்
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை (மே 10) பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1 min
காலமானார் குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90)
குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானார்.
1 min
பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்: விமானம் மூலம் சென்னை வருகை
இந்தியா - பாகிஸ்தான் போர் எதிர்ஒலியால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
1 min
பொருளாதாரத்தில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது
பொருளாதாரத்தில் தமிழகம் பின்னோக்கிச் செல்வதாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.
1 min
குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று சிறப்பு ஏற்பாடுகள்
குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரவேசம் செய்கிறார்.
1 min
ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
பஞ்சிய மெல்லடி!
பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன.
2 mins
வள்ளுவத்தில் 'வான்'
தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.
1 min
பேச்சைக் குறை!
உயிரினங்கள் சொற்களால் பேசிக்கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரியது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
1 min
3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு
தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
2 mins
நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
1 min
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் முழு எச்சரிக்கையுடன் முப்படைகள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டாலும், தரை, கடல், வான் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தி முழு எச்சரிக்கையுடன் இந்தியா இருக்கும் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து
கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு
1 min
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி
சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
ஜம்முவில் வீட்டை தகர்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிர் தப்பித்த குடும்பம்!
ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது.
1 min
மசூத் அஸார் மைத்துனர் உள்பட முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு
ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சர்ச்சை
1 min
தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்கள் ரத்து
தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 60 விமானங்களின் சேவை சனிக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
வான்வெளி திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடனான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வகையிலான போக்குவரத்துக் கும் தனது வான்வெளியைத் திறந்து விட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
1 min
ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
1 min
பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை
பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
1 min
விமானப் பயணிகளின் சரக்குகள் முழுவதும் பரிசோதிக்க சிஐஎஸ்எஃப் படைக்கு உத்தரவு
நாடு முழுவதும் உள்ள 69 விமான நிலையங்களிலும் பயணிகள் கொண்டுவரும் சரக்குகளை பரிசோதிக்கும் பணியை மத்திய அரசு தங்களிடம் ஒப்படைத்திருப்பதாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
1 min
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின்கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.
1 min
பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்
மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு
1 min
கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.
1 min
பிரக்ஞானந்தா முன்னேற்றம்
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
1 min
ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு
மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்
மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்
1 min
நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை
நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
1 min
சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு
உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.
1 min
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.
1 min
வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).
1 min
நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு
எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.
1 min
பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்
இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்' என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!
தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.
2 mins
விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்
முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.
1 min
சாதனைப் பெண்கள்...
அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
1 min
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
1 min
சிம்புவால்தான் இந்த இடம்
சந்தானம் நடித்திருக்கும் 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only