Dinamani Tiruvannamalai - May 09, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

பண்ருட்டி ஜான்டூயி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.

1 min

கலைமகள் மெட்ரிக். பள்ளி 100% தேர்ச்சி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் தேர்வெழுதிய 112 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

1 min

ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

1 min

10-ஆவது இடத்துக்கு முன்னேறியது கடலூர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கடந்தாண்டு 22-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

1 min

31-ஆவது இடத்துக்கு முன்னேறிய திருவண்ணாமலை

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-ஆவது இடத்திலிருந்த திருவண்ணாமலை மாவட்டம் நிகழாண்டு 31-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

1 min

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது.

1 min

விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி 95 சதவீத தேர்ச்சி

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95 சதவீதத் தேர்ச்சி பெற்றது.

1 min

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

ஆதித்யா விவேகானந்தா மெட்ரிக். பள்ளி நூறு சதவீத வெற்றி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் விழுப்புரம் ஆதித்யா விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தேர்ச்சி

புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது.

1 min

காந்திநகர் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.

1 min

விழுப்புரம் மாவட்டம் 95.11 சதவீதத் தேர்ச்சி

மாநில அளவில் 18-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

1 min

சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றது.

1 min

பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கள்ளக்குறிச்சி சிறப்பிடம் பெற்ற பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

1 min

பொறுப்புடன் பகிர்வோம்!

லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.

2 mins

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

1 min

நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

1 min

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு

மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள், சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

தேவிகாபுரம் அரசுப் பள்ளி 96.55% தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 96.55 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.

1 min

ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு வரும் 12-ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக். பள்ளி 100% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 596 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்ற விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஹேமாதேவியை பாராட்டுகிறார் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

1 min

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக், பள்ளி 100% வெற்றி

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

1 min

தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி சிறப்பிடம்

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கி பள்ளித் தாளாளர் வியாழக்கிழமை பாராட்டினார்.

1 min

எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சியை பதிவு செய்தது.

1 min

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்

திமுகவை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கடலூர் மாவட்டம், வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

1 min

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

சேத்துப்பட்டு திவ்யா பள்ளி சிறப்பிடம்

சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றது.

1 min

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.

1 min

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு

உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்

1 min

சவூதி அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அதீல் அல்ஜுபேர் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார்.

1 min

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி

பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதேநேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் '14-ஆம் லியோ' என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பாவம் போக்கும் சித்ரகுப்தர்...

சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் சேர்ந்து வந்த நாளில் பார்வதி தேவி, தன்னிடம் இருந்த தங்கத் தாம பாளத்தில் கையில் சுவடியையும் எழுத்தாணியையும் வைத்திருக்கும் உருவம் ஒன்றை வரைந்தார்.

1 min

வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு

தமிழக அரசின் நீர்வளத் துறை கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் பாசன வடிகால் வாய்க்கால் 2025-2026ஆம் ஆண்டுக்கு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 77 பணிகளுக்கு சுமார் ரூ.14.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

1 min

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்கள் திறப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களுக்கான திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் கூறினார்.

1 min

நீர்மோர் பந்தல்: என்எல்சி தலைவர் திறந்துவைத்தார்

நெய்வேலியில் நீர், மோர் பந்தலை என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி புதன்கிழமை திறந்துவைத்தார் (படம்).

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only