Dinamani Tiruvannamalai - May 08, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

1 min

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு

ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

1 min

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லை யோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.

1 min

பொறுப்பேற்பு

சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளராக ஆர்.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min

தேர்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் க.பொன்முடி

1 min

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min

சாலையோர சிறுகடை தொழிலாளர்கள் போராட்டம்

கடலூர் உழவர் சந்தையின் பின்புறம் உள்ள சாலையோர வியாபாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்ட சாலையோர சிறுகடை தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

1 min

என்எல்சி - ஐஆர்இஎல் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக என்எல்சிஐஎல் - ஐஆர்இஎல் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

1 min

எஸ்.வி.நகரத்தில் சமுதாய நலக் கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக் கூடம் கட்டும் பணியை ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் புதன் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார் (படம்).

1 min

கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல்

சித்திரை மாத பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி எச்சரித்தார்.

1 min

மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக கடலூர் மண்டல மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆரணி கோட்டை கைலாயநாதர் கோயில் தேரோட்டம்

ஆரணி கோட்டை அருள்மிகு அறம் வளர் நாயகி உடனாகிய கைலாயநாதர் திருக்கோயிலில் புதன்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது.

1 min

சட்டம்-ஒழுங்கு பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலர், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

அரசின் நான்காண்டு சாதனை: திமுகவினர் ஊர்வலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதை யொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று சாதனை விளக்க கையேட்டையும் வழங்கினர்.

1 min

நடிகர்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டார்கள்

நடிகர்கள் கட்சித் தொடங்கினாலும், அவர்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டார்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

மே 20 வேலைநிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு

காங்கிரஸ் தலைவர் வெ.வைத்திலிங்கம்

1 min

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரான ஜி.ஆர்.ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 32 மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிப் பேசினார்.

1 min

தொலைதூரக்கல்வி படிப்பு தேர்வு கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வியாழக்கிழமை (மே 8) முதல் வரும் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் தேதி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min

வெடிபொருள்களுடன் 2 பேர் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

மின்சாரம் பாய்ந்து ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

பொதுவழி ஆக்கிரமிப்பு: அரியப்பாடி பொதுமக்கள் புகார்

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் ஈசன் ஓடை பகுதியில் பொதுவழி ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து, அதை அகற்றக் கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.

1 min

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

1 min

கடல் அலையில் சிக்கிய 5 பேர் மீட்பு

சிதம்பரம் அருகே கடல் அலையில் சிக்கிய 5 பேரை போலீஸார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

1 min

உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்

புதுவை துணைநிலை ஆளுநர் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

1 min

சாலை தடுப்புக் கட்டையில் சொகுசுப் பேருந்து மோதி விபத்து

கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டையில் புதன்கிழமை காலை சாலை தடுப்புக் கட்டையில் தனியார் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

1 min

கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min

‘ஆபரேஷன் சிந்தூர்’: தமிழக, புதுவை ஆளுநர்கள், முதல்வர்கள், தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

1 min

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப் பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

1 min

வீரட்டானேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் 'கூலிங் பெயிண்ட்'

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பழைமை வாய்ந்தது.

1 min

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

அடர்த்தியின் அபாயம்!

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

3 mins

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விவரம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

1 min

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்கள்டம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 min

‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

2 mins

ராணுவ ரயில் விவரங்களைச் சேகரிக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் உளவுத் துறை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடர்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியது.

1 min

ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் மற்றும் விமானப் படை விங் கமாண்டர் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.

1 min

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

1 min

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்

அஜீத் தோவல் எச்சரிக்கை

1 min

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.

1 min

பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

1 min

சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.

1 min

புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்

புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்: இன்று திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற திக்கு விஜய லீலை நடைபெற்றது.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்': ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.

1 min

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாட்டின் எல்லை யோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

ஆபரேஷன் சிந்து தூர் நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only