Dinamani Tiruvannamalai - April 25, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

1 min

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு ஆரணியில் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

சித்திரை பௌர்ணமி அன்னதானம் வழங்குவோர் கவனத்துக்கு...

திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமியன்று அன்னதானம் வழங்குவோர் இணையதளத்தில் பதிவு செய்து, உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

ஆரணியில் புதிய 4 அரசுப் பேருந்துகள் இயக்கிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து சென்னை, பெங்களூரு, படவேடு என 3 வழித்தடங்களில் 4 புதிய பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.

1 min

ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ண மடம் சார்பில் தையல் பயிற்சி பெற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

தேசிய கருத்தரங்கில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு, பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

விவசாயிகள் மகா சபையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

அருணாசலேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

நாமக்கல் தெற்கு நகர திமுக சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

வடமாதிமங்கலத்தில் அதிமுகவினர் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வடமாதிமங்கலத்தில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.

1 min

கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள் பணி

அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

1 min

அதிகாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பறிப்பு: 5 பேர் கைது

புதுச்சேரியில் மின் துறை அதிகாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறித்த பெண்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வேலூர் - அரக்கோணம் மெமு ரயில் ஏப்.28 ரத்து

வேலூர் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

1 min

கிணற்றில் நீச்சல் பயின்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட 8-ஆம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min

கனியாமூர் வன்முறை வழக்கு: மே 7-க்கு விசாரணை ஒத்திவைப்பு

கனியாமூர் வன்முறை வழக்கு தொடர்பாக, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 96 பேர் ஆஜராகினர். வழக்கின் அடுத்த விசாரணை மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 min

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் கைது

மின்வாரிய பொறியாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய நிர்வாக மேற்பார்வையாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் நடத்த வேண்டாம்

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 min

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: காட்பாடி ரயில் நிலையத்தில் போலீஸார் சோதனை

காஷ்மீரில் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காட்பாடி ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

1 min

சொகுசுப் பேருந்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்: போலீஸார் விசாரணை

கடலூரில் தனியார் சொகுசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்: இபிஎஸ் வேண்டுகோள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் அண்ணா தொழிலாளர் சங்கத்தை தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆரோவிலில் அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர் கலாசார மையத்தில் வியாழக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை

அரசு உத்தரவு

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்

ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

காங்கிரஸ் செயற்குழு

1 min

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.

1 min

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

கோலி, படிக்கல் அதிரடி; பெங்களூரு - 205/5

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

1 min

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

2 mins

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only