Dinamani Tiruvannamalai - April 22, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

நீட் தேர்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு

1 min

தர்பூசணி விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் தர்பூசணி வியாபாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வியாபாரிகளுக்கு நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி, கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக, தமிழக வனத் துறை அமைச்சர் க.பொன்முடியைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நூலகத்தில் சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா சிறப்பு உரையரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கார் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கார் மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

1 min

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

1 min

பொன்னெயில் நாதர் சுவாமி ரத ஊர்வலம்

ஆரணி புதுக்காமூரில் பொன்னெயில் நாதர் சுவாமி ரத ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மழை நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மழை நிவாரணம் வழங்காததைக் கண்டித்து, வேளாண்மைத்துறை உதவி இயக்குநரை விவசாயிகள் முற்றுகையிட்டு கோரிக்கையை முன்வைத்தனர்.

1 min

தூத்துக்குடி கடற்கரையில் மீனவர் கொலை

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரைக் கொலை செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

1 min

மின்னல் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.

1 min

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சூரிய ஒளி மின் இணைப்பு பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

1 min

நாம் தமிழர் கட்சி அசாத்திய வளர்ச்சி பெறும்: சீமான்

2026 பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அசாத்திய வளர்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை ஆளுநர், முதல்வர் இரங்கல்

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஓட்டேரியில் குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

புதுவை திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுவை மாநில திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது (படம்).

1 min

திருச்சி அருகே சொத்துத் தகராறு: மகனை எரித்துக் கொன்ற தாய்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை அருகே சொத்துத் தகராறில் மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாயை தா.பேட்டை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

ஆளுநர் மாளிகை வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்டவேண்டும்

ஆளுநர் மாளிகை வளாகத்தை புதிய தலைமைச் செயலகம் கட்ட பயன்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.

1 min

நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

வதம்பச்சேரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ.15.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கத்தின் மேலாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

1 min

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளார்.

1 min

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவை ஆதரிக்க வேண்டும்

என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார்.

1 min

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

4 mins

நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

2 mins

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

1 min

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?

எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்

3 mins

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.

1 min

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு

'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை

நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

1 min

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min

மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.

1 min

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது

குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.

1 min

'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

1 min

ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்

பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.

1 min

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.

1 min

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.

1 min

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.

1 min

கில், சுதர்சன், பட்லர் அதிரடி; குஜராத் - 198/3

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது.

1 min

வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min

ஆஸ்டபென்கோ சாம்பியன்

இறுதியில் சபலென்காவை சாய்த்தார்

1 min

சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு

மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.

1 min

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

1 min

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 mins

போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only