Dinamani Tiruvannamalai - April 14, 2025

Dinamani Tiruvannamalai - April 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 14, 2025
மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை
ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஏப்.16-இல் துணைவேந்தர்கள் கூட்டம்
முதல்வர் தலைமையில் முதல்முறையாக நடைபெறுகிறது
1 min
தவெகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு
கீழ் பென்னாத்தூர், சோமாசிபாடி, இனாம்காரியந்தல் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
1 min
ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
செங்கம் அருகே கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
கலாம் சமுதாயக் கல்லூரி ஆண்டு விழா
திருவண்ணாமலையில் கலாம் சமுதாயக் கல்லூரியின் 12-ஆவது ஆண்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இருபெரும் விழா
ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்பு
1 min
திருவண்ணாமலையில் 3-ஆவது நாளாக பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
1 min
குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
1 min
சமுதாய வளைகாப்பு: 317 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 317 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
1 min
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர் வரும் 16-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
1 min
தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய பாமக பொதுக்குழுக் கூட்டம்
தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு
சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
1 min
விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு காரணமல்ல
விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு காரணமில்லை. ஜி.எஸ்.டி.தான் காரணம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
1 min
ஒப்பந்த சுகாதாரப் பணியிடங்கள்: மே-5 இல் நேர்முகத் தேர்வு
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள், சாதாரண மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்டோரை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்வதற்கான தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.1.50 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது
புதுச்சேரியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ரூ.5.10 கோடி மோசடி வழக்கு: மேலும் மூவர் கைது
தனியார் நிறுவன உரிமையாளர் போல பேசி ரூ.5.10 கோடி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே 2 பேர் கைதான நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
கடலூரில் ஒரே நாளில் 8 கடைகளில் திருட்டு
கடலூர் பகுதியில் சனிக்கிழமை இரவு ஒரே நாளில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min
தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்டவர் கைது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தகராறில் தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட அண்ணனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
மீன் பிடி தடைக்காலம் நாளை தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் மீன் பிடி தடைக்காலம் தொடங்குகிறது.
1 min
அரசுப் பேருந்து-கார் மோதல் லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
தாளவாடியில் பாட்டி, பேரன் கல்லால் தாக்கிக் கொலை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி, தொட்டகாஜனூர் கிராமத்தில் தனியாக இருந்த பாட்டி சிக்கம்மா (50), பேரன் ராகவன் (11) ஆகியோர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது
அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
1 min
அதிமுகவை பாஜக சிதைத்துவிடும்
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக நடத்திய அரசியல் நிகழ்வை போலவே தமிழகத்திலும் அதிமுகவுடன் இணைந்து அக்கட்சியை பாஜக சிதைத்துவிடும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டுதினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய செய்தி, ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
காலமானார் கலைப்புலி சேகரன்
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) காலமானார்.
1 min
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1 min
ஆய்வுப் பணிக்காக ஏப். 15–19 வரை கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் மூடல்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் ஆய்வுப் பணி காரணமாக ஏப்.15 -19 வரை 5 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
1 min
பாஜக-அதிமுக மக்கள் நலனுக்கான கூட்டணி
பாஜக-அதிமுக கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் முதல்வரிடம் ஆலோசனை
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்
1 min
பிரதமருடன் புதுவை ஆளுநர் சந்திப்பு
புதுதில்லியில் பிரதமர் மோடியை புதுவை துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் சந்தித்துப் பேசினார்.
1 min
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: திருக்கோவிலூரைச் சேர்ந்த தம்பதி, 7 மாத குழந்தை உயிரிழப்பு
திருச்சியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி, 7 மாத குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை திமுக கைவிடாவிட்டால் போராட்டம்
அதிமுக-பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் போக்கை திமுக கைவிடாவிட்டால், மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
1 min
அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி
அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!
எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.
2 mins
பார்வை மாற வேண்டும்!
இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம், பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம்,
2 mins
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் பேர் பயணம்
வார விடுமுறை, பௌர்ணமி மற்றும் சித் திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 பேர் பயணித்துள்ளனர்.
1 min
நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரைவில் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.
1 min
குவாண்டம் நுட்ப நிகழ்ச்சிகள்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
குவாண்டம் தொழில்நுட்ப தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.
1 min
உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை
ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
1 min
சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்
'சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
1 min
மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல்
கேரள ஆளுநர்
1 min
அம்பேத்கர் 135-ஆவது பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் வாழ்த்து
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'அம்பேத்கரின் பங்களிப்பு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்' என்றார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 பேர் கைது
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: அஸ்ஸாமில் வன்முறை
அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.
1 min
இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
வன்முறை தூண்டப்படுகிறது: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: 9 பேர் கைது
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஜாலியன்வாலா பாகில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
1 min
'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்
இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடர்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் 'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆர்பிஐ-க்கு (இந்திய ரிசர்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை
தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பஞ்சாப்: வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிப்பு
ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்களுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நடத்த முயன்ற வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
வக்ஃப் சொத்துகளைப் பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி
வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
கூட்டுறவுத் துறையை சீர்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீர்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அனுமதி மறுப்பு ஏன்?
மத்திய அமைச்சர் விளக்கம்
1 min
உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
தேசிய சீனியர் ஹாக்கி: இறுதியில் பஞ்சாப்-ம.பி. மோதல்
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
1 min
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?
லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min
மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்
சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
1 min
கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மரின் மத்தியப் பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
1 min
நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1 min
உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்
32 பேர் உயிரிழப்பு
1 min
வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
1 min
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி தரிசனம்
தமிழ் புத்தாண்டை யொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18-20 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 முதல் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
தொடர் விடுமுறை: பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min
பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம்
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only