Dinamani Tiruvannamalai - April 09, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 09, 2025

தமிழக ஆளுநரின் செயல் சட்டத்துக்கு எதிரானது

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்திவைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

2 mins

இளம் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி முகாம்

வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

1 min

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் தச்சாம்பாடி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அங்கன்வாடி பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

1 min

தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா

வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில், தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கத்தரிக்காய் பயிரை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை

வந்தவாசி அருகே கத்தரிக்காய் பயிரை வெள்ளை ஈ பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற கலவை ஆதி பராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் விவசாய நிலத்தில் மஞ்சள் ஒட்டு பொறி அமைத்தனர்.

1 min

வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்

மாணவர்களுக்கு துணைவேந்தர் அறிவுரை

1 min

4 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயர்வு

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 4 உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வை வழங்கி மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

துணிக் கடையில் நூதன மோசடி: 4 பேர் கைது

செய்யாற்றை அடுத்த பெரணமல்லூர் பகுதி துணிக் கடையில், துணியை எடுத்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த புகாரின் பேரில் 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

கள்ளநோட்டு வழக்கு: சென்னையைச் சேர்ந்தவர் கைது

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

விழுப்புரம் - காட்பாடி ரயில் பகுதியளவில் ரத்து

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பு: பாமகவினர் போராட்டம்

வந்தவாசி அருகே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, தனியார் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினரை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

1 min

அதிமுக பங்கேற்காது: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு விலக்கு தொடர்பான பேரவை கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.9) ஆலோசனை நடத்தவுள்ளார்.

1 min

தில்லியில் நயினார் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே, சட்டப் பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்தார்.

1 min

அமைச்சர் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

பண முறை கேடு புகார் தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை யினர் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனர்.

1 min

அன்றே சொன்னார் பாபாசாகேப் அம்பேத்கர்!

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஹிந்துக்களைத் தாக்குகிறார்கள்; அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள்; விரட்டி அடிக்கிறார்கள்-பாபாசாகேப் அம்பேத்கர்.

3 mins

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் எப்போது?: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

உறுப்பினர்கள் சேர்க்கை முறையாக நடைபெற்ற பிறகு கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

9 மாவட்டங்களில் ரூ.669 கோடியில் நெல் சேமிப்பு வளாகம்

பேரவையில் அறிவிப்பு

1 min

9.60 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி

தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதல் நடவடிக்கை

தமிழகத்தில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

1 min

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்: 2-ஆவது திட்டம் எப்போது?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாவது கட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

1 min

வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்; மக்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள்

வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.

1 min

பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இரு முறை வெளிநடப்பு

இரு வேறு பிரச்னைகளை முன்வைத்து, அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையிலிருந்து இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.

2 mins

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன்

பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

1 min

பேரவையில் எழுதி வைத்துப் படிக்கலாமா?

அமைச்சர் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை

1 min

புதிய தளமாக விண்வெளி மாறி வருகிறது

முப்படை தலைமைத் தளபதி

1 min

மேற்கு வங்க பள்ளி ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரம்

'மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அவர்களில் நியாயமான முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் தொடர்வதை உறுதிப்படுத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

1 min

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறார்களாக இருந்த மூவர் குற்றவாளிகள்

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறார்களாக இருந்த மூவர் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறார் நீதி வாரியம் தீர்ப்பளித்துள்ளது.

1 min

நடைமுறைக்கு வந்தது வக்ஃப் திருத்தச் சட்டம்

மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

1 min

காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3-ஆம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

1 min

உள்நாட்டுத் தேவையால் வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்

வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக, வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடியுடன் துபை பட்டத்து இளவரசர் சந்திப்பு

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

1 min

அமெரிக்க வரி விதிப்பு எதிர்பாராத பிரச்னை

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்திருப்பது எதிர்பாராத பிரச்னை; எனினும் இதில் இருந்து மீண்டுவர முடியும் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

1 min

வீட்டில் பிரசவம்: கர்ப்பிணி உயிரிழப்பு

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பார்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பிணி உயிரிழந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பார்க்க வலியுறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியர்கள் விரும்பியதில்லை

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியர்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வர் மகன் காயம்

சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் (8) காயமடைந்தார்.

1 min

மேற்கு வங்க பள்ளிகளில் கூடுதல் பணியிட விவகாரம்; சிபிஐ விசாரணைக்கான உத்தரவு தள்ளுபடி

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களை உருவாக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுக்கு அதிர்ச்சி

மெத்வதெவ் முன்னேற்றம்

1 min

சுருச்சி இந்தர் சிங்குக்கு தங்கம்

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஹர்மன்பிரீத் தலைமையில் இந்தியா

இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சு

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

கூரை இடிந்து 15 பேர் உயிரிழப்பு

மேற்கு இந்திய பிராந்தியத்தில் அமைந்துள்ள டொமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

1 min

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் ‘பொன் புத்தாண்டு’

தமிழ்ப் புத்தாண்டையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

ஜூன் 3-இல் தென் கொரிய அதிபர் தேர்தல்

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

மூன்று நாள் கடும் சரிவுக்குப் பிறகு மீண்டது பங்குச்சந்தை

சென்செக்ஸ் 1,089 புள்ளிகள் உயர்வு

1 min

ரஷியாவின் பெல்கொராடில் உக்ரைன் படையினர்: ஸெலென்ஸ்கி முதல் முறையாக ஒப்புதல்

ரஷியாவின் பெல்கொராட் பகுதியில் தங்களது படையினர் செயல்பட்டு வருவதை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only