Dinamani Tiruvannamalai - April 07, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 07, 2025

தமிழகத்துக்கு மூன்று மடங்கு அதிக நிதி

திமுக குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்

2 mins

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஏப்.7) அல்லது ஏப்.8-ஆம் தேதி காற்றழுத்ததாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மார்க்சிஸ்ட் புதிய பொதுச் செயலர் எம்.ஏ.பேபி

மதுரை மாநாட்டில் தேர்வு

1 min

தமிழக மக்களின் அச்சத்தை பிரதமர் போக்க வேண்டும்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நியாயமான அச்சத்தை பிரதமர் நரேந்திர மோடி போக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

கார் ஓட்டுநர் குத்திக்கொலை

திருவண்ணாமலையில் கார் ஓட்டுநரை குத்திக்கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறை சார்பில், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

1 min

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

செய்யாறு அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

3 பெண் மின்வாரிய அலுவலர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் அலுவலகத்தில் லஞ்ச புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ள உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 பெண் அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய வேலூர் மண்டல தலைமை பொறியாளர் எம்.நளினி உத்தரவிட்டார்.

1 min

இளைஞர் பெருவிழா மாநாடு: பாமக நிர்வாகிகள் கலந்தாய்வு

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு ஊராட்சியில் பாமக, வன்னியர் சங்க இளைஞர் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநில மாநாடு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

வாழ்வில் வெற்றி பெற நற்பண்புகளை கொண்டு செயல்பட வேண்டும்

கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற உழைப்பு, நேர்மை, நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டி.ஆறுமுகம்.

1 min

ஆதனூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

நெடுங்குணம் மாதா மலையில் கிறிஸ்தவர்கள் தவப் பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் மாதா மலையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை சிலுவைப் பாதை தவப் பயணம் மேற்கொண்டனர்.

1 min

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராஜபாளையம், தென்காசி சாலை, பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசுக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை கலைஞர் கருணா நிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில், மண்டல அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பிருதூர் ஸ்ரீசண்முகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகர் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

அருணாசலேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது.

1 min

ஸ்ரீராம நவமி: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புப் பூஜை

கீழ்பென்னாத்தூர் மின் வாரிய அலுவலக முகப்பில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

தகாத உறவு: சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

சிதம்பரம், ஏப்.6: கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தகாத உறவு காரணமாக சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டார்.

1 min

கோயில் உண்டியல் திருட்டு: இளைஞர் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் உண்டியலுடன் பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

காந்தி மன்றத்தில் ரமலான் விழா

சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் ரமலான் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கு: மேலும் 3 முகவர்கள் கைது

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் ஏற்கெனவே 6 முகவர்கள் கைதான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 முகவர்களை புதுச்சேரி போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 222 அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

அண்ணாமலைப் பல்கலை.யில் முப்பெரும் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

ஏலகிரி மலைச் சாலையில் தீ: வாகன ஓட்டிகள் அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

1 min

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தாது மணல் முறைகேடு: 21 பேர் மீது 7 வழக்குகள் பதிவு

தாது மணல் முறைகேடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் 21 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1 min

மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சோதனை

மதுபோதையில் ஓட்டுநர், நடத்துநர்கள் பணியாற்றுவதைத் தடுக்கும் பொருட்டு, அவர்களுக்கு சோதனை நடத்தப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

முட்டை விலை 10 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

1 min

தமிழக வேளாண் வளர்ச்சி விகிதம் சரிவு: அன்புமணி

தமிழகத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் எப்படி முன்னேற முடியும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்காத முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்

ராமேசுவரத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்காத முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தினார்.

1 min

வக்ஃப் வாரியத்தால் ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர்

1 min

உயிருக்கு உலைவைக்கும் உடல் பருமன்

உலக அளவில் சுமார் 200 கோடி பெரியவர்கள் அதிகப்பருமனுடன் வாழ்கின்றனர்.

2 mins

மார்க்சிஸ்ட் புதிய பொதுச் செயலருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

நாட்டின் ஒருமைப்பாடு, மதச்சார்பின்மையை பாதுகாக்க ஓரணியில் திரள வேண்டும்

மார்க்சிஸ்ட் புதிய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி

1 min

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

புதிய தேசியத் தலைவர் தேர்வுக்கு முன் மாநிலத் தலைவர்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்

புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் கட்சித் தலைவர்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

இந்திய உதவியுடன் இலங்கையில் ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புகழ் பெற்ற பௌத்த கோயிலில் வழிபாடு

1 min

'ஒரு மாநிலம்-ஒரு ஊரக வங்கி' திட்டம் விரைவில் அமல்?

'ஒரு மாநிலம்-ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min

பாஜகவின் நல்லாட்சியால் வெற்றி தொடர்கிறது

'பாஜகவின் நல்லாட்சி செயல் திட்டத்தை மக்கள் கவனித்து வருகின்றனர்; அது பல்வேறு தேர்தல்களில் கட்சி பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிகளில் பிரதிபலித்துள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 பேர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது.

1 min

வக்ஃப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது உறுதி செய்யப்படும்

வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

1 min

பண முறைகேடு குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி அமெரிக்க நீதிபதி கைது

அமெரிக்காவில் பண முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய வம்சாவளி நீதிபதி கே.பி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டார்.

1 min

அமெரிக்க அழுத்தத்தால் தேச நலன்களைக் கைவிடும் மத்திய அரசு

அமெரிக்க வரி விதிப்புக்கு முழு உலகமும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் அதேவேளையில், அந்நாட்டு அழுத்தத்தால் தேச நலன்களை தியாகம் செய்ய மத்திய அரசு தயாராகிவிட்டது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min

மியான்மர் நிலநடுக்கம்: இந்தியா கூடுதல் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 31 டன்கள் நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.

1 min

ரமலான் தொழுகையில் பாலஸ்தீன கொடி: உ.பி. மின் வாரிய ஊழியர் பணி நீக்கம்

உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகை தொழுகையின்போது பாலஸ்தீன கொடியைப் பயன்படுத்திய மின் வாரிய ஒப்பந்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

1 min

கருப்புப் பட்டை அணிந்து மசூதி சென்றவர்களுக்கு நோட்டீஸ்

முசாஃபர்நகர், ஏப்.6:உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் வக்ஃப் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்புப் பட்டைகளை அணிந்தபடி மசூதிக்குச் சென்ற வர்களில் 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

போர்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்

போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

1 min

ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினர் நிலங்களைக் குறிவைக்கும் பாஜக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டத்தை தொடர்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பௌத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

1 min

4 மாதங்களுக்குப் பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் தல்லேவால்

பஞ்சாப் விவசாயத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்குப் பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டார்.

1 min

வக்ஃப்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் பலன் கிடைக்காது

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பன்வாரி லால் வர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

1 min

வெர்ஸ்டாபெனுக்கு முதல் வெற்றி

எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 3-ஆவது ரேஸான ஜப்பான் கிராண்ட் பிரீயில், நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

சுதர்சன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் 'சாண்ட் மாஸ்டர்' விருது

உலகப் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் 'ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

சிராஜ், கில் அசத்தல்; குஜராத் 'ஹாட்ரிக்' வெற்றி

ஐபிஎல் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணிலேயே ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

சிஃப்ட் கெளருக்கு தங்கம்; ஈஷா சிங்குக்கு வெள்ளி

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

1 min

இறுதியில் மோதும் பெகுலா - கெனின்

அமெரிக்காவில் நடைபெறும் சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உள்நாட்டு வீராங்கனைகளான ஜெஸ்ஸிகா பெகுலா - சோஃபியா கெனின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

1 min

மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?

இருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது. இந்த முடிவை தன்னிச்சையாக மேற்கொண்ட டிரம்ப், பின்னர் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார். அவரின் நடவடிக்கை, ஒப்பந்தத்துக்கு சேதம் விளைவித்தது.

2 mins

ஸ்ரீராமநவமி: ஆளுநர் வாழ்த்து

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஏப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only