Dinamani Tiruvannamalai - April 05, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 05, 2025

இலங்கையில் பிரதமர் மோடி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 'பிம்ஸ்டெக்' உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சென்றடைந்தார்.

1 min

நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்

மாநிலங்களவையில் ஆதரவு 128 - எதிர்ப்பு 95

2 mins

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

1 min

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

1 min

ரயிலில் மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இன்று மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் சனிக்கிழமை (ஏப்.5) மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

1 min

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: கணவர் விஷமருந்தி உயிரிழப்பு

காதல் திருமணம் செய்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

1 min

தனியார் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.43.70 லட்சத்துக்கு கேளூர் சந்தை ஏலம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கேளூர் ஊராட்சி, தேப்பனந்தல் கிராமத்தில் சந்தை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.43.70 லட்சத்துக்கு சந்தை ஏலம் போனது.

1 min

தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக வெற்றி கழகத்தினர் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூர் அருகே 14 வயதுப் பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

யானையை சுட்டுக் கொன்ற விவகாரம் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூர் வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இளைஞரின் சடலம் வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்டு, நாட்டுத் துப்பாக்கியுடன் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

தமிழகத்தில் பரவும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு: சுகாதாரத் துறை நிபுணர் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

1 min

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகந்நாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

கச்சத்தீவை மீட்பது அவசியம்: விஜய் வலியுறுத்தல்

கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும்; குறைந்தபட்சம் 99 ஆண்டு குத்தகைக்கு எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

1 min

ஐஸ்கிரீம், குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகத்தில் சந்தையில் உள்ள ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

1 min

முதல்வர் குறித்து அவதூறு: அதிமுக எம்.பி.க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி. என்ற முறையில் முதல்வர் குறித்தோ அல்லது அரசைப் பற்றியோ விமர்சிக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் சனிக்கிழமை (ஏப்.5) நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

கடலூரில் என்கவுன்ட்டரில் இளைஞர் உயிரிழப்பு: நீதிபதி விசாரணை

கடலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர், போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்த இடத்தை கடலூர் குற்றவியல் நடுவர் பிரவீன் குமார் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

1 min

மாணவர் மீது தாக்குதல்: சமையலர், உதவியாளர் கைது

ஆசிரியை பணியிட மாற்றம்

1 min

உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை

உயர்நீதிமன்றம் விளக்கம்

1 min

ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், தொகுதி மறுவரையறை குறித்து மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

1 min

கச்சத்தீவு மீட்பு- தீர்மானங்கள் தீர்வாகாது!

இந்தியா - இலங்கை இடையிலான பேச்சுவார்த்தை மூலம் கச்சத்தீவை மீட்பது அல்லது குத்தகைக்கு எடுப்பது போன்ற தீர்வுகள் முன்மொழியப்பட்டாலும், இலங்கை அரசு அதை ஏற்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் இலங்கை அரசு இதற்குச் சம்மதிக்க வாய்ப்பு குறைவு.

3 mins

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவு!

அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் உள்ளன.

2 mins

ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min

அமைச்சருடன் அதிமுக கடும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, சட்டத் துறை அமைச்சருடன் அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.

1 min

சர்ச்சைக்குரிய 'எம்புரான்' திரைப்படக் காட்சிகள் நீக்கம்

பேரவையில் முதல்வர் விளக்கம்

1 min

பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

முக்கிய பிரச்னையைப் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 min

கொடைக்கானல் மாற்றுப் பாதைக்கு திட்ட அறிக்கை: அமைச்சர் எ.வ. வேலு உறுதி

கொடைக்கானலில் மாற்றுப் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுவதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

1 min

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள்

அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

1 min

இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்பு

1 min

எஸ்சி, எஸ்டி பிரிவு நீதிபதிகளின் எண்ணிக்கை விவரம் என்ன?

தமிழகத்தில் மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவு நீதிபதிகளின் எண்ணிக்கை விவரம் என்ன என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

1 min

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரும் தமிழக அரசின் மனு: விசாரணைக்கு பட்டியலிட ஒப்புதல்

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் அண்மையில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.

1 min

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.

1 min

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் 40 குடும்பநல நீதிமன்றங்கள்

மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

1 min

மியான்மரில் ஜனநாயக நடைமுறைகளை மீட்டெடுப்பது அவசியம்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று உறுதி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'அங்கு ஜனநாயக நடைமுறைகளை விரைந்து மீட்டெடுக்க வேண்டும்' என்றும் அந் நாட்டின் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லயாங்கிடம் வலியுறுத்தினார்.

1 min

‘பிம்ஸ்டெக்’ நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்க 21 முன்மொழிவுகள்: பிரதமர் மோடி பரிந்துரை

‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த நாடுகளிடையே இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை (யுபிஐ) நடைமுறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வது உள்ளிட்ட 21 முன்மொழிவுகளை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தார்.

1 min

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

1 min

மகாராஷ்டிரம்: கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டர்

7 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு

1 min

அமெரிக்கா: இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1 min

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

1 min

காங்கிரஸ் எம்.பி. கோரிக்கைக்கு அஸ்ஸாம் முதல்வர் கண்டனம்

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் தெருக்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. விடுத்த கோரிக்கைக்கு அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கண்டனம் தெரிவித்தார்.

1 min

காங்கிரஸ் எம்எல்ஏவை விமர்சித்த பாஜக தொண்டர் தற்கொலை

காங்கிரஸ் எம்எல்ஏவை விமர்சனம் செய்து, அது தொடர்பான வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பாஜக தொண்டர் வினய் சோமையா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

1 min

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சி வழக்கு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025’ -க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

1 min

இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதாக கருத்து: மே 7-க்குள் ராகுல் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக தெரிவித்த கருத்து குறித்து மே 7-க்குள் பதிலளிக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தொடர் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை

ஐபிஎல் போட்டி யின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கள் சென்னையில் சனிக்கிழமை (ஏப்.5) மோதுகின்றன.

1 min

கூடைப்பந்து: கொழும்பை வீழ்த்தியது தமிழ்நாடு

தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு 110-54 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு அணியை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

ரியல் மாட்ரிட் பரிசுத் தொகை ரூ.1,316 கோடி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியனாக இருக்கும் ரியல் மாட்ரிட் அணி, போட்டியிலிருந்து பரிசுத் தொகையாக ரூ.1,316 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது.

1 min

தேசிய ஹாக்கி: ராஜஸ்தான் வெற்றி

ஜான்சி, ஏப். 4: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

1 min

மார்ஷ், மார்க்ரம் அதிரடி; லக்னௌ - 203/8

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது.

1 min

டாட்டன்ஹாமை வென்றது செல்ஸி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min

மூத்த பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் காலமானார்

மூத்த பாலிவுட் நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோஜ்குமார் (87) மும்பையில் உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

1 min

ஆப்கன் அகதிகளை வெளியேற்ற வேண்டாம்: பாகிஸ்தானிடம் ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தல்

இந்த ஆண்டுக்குள் சுமார் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாகிஸ்தானை ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 34 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min

621 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min

பாம்பனில் கப்பல், ரயிலை இயக்கி சோதனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பாம்பனில் ரயில், கப்பலை இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

1 min

பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only