Dinamani Tiruvannamalai - April 03, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 03, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 03, 2025

மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல்

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2025 மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

80 பேரின் ஆதார், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி

வாணியம்பாடி அருகே 80 பேரின் ஆதார், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1 min

போளூர், ஜவ்வாதுமலை ஒன்றியங்களில் அரசுத் திட்டங்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், ஜவ்வாதுமலை ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார்.

1 min

அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன்: தந்தை மீது வழக்கு

வேலூரில் சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அவரது தந்தை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

1 min

வெளி மாநிலத்துக்குச் சென்ற தொழிலாளி மர்ம மரணம்

செங்கம் பகுதியில் இருந்து தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற தொழிலாளி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததால், உடலைப் பெற்ற உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மாணவி உயிரிழப்பு: உடல்கூறாய்வை விரைவாக செய்யக் கோரி மறியல்

பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த நிலையில் உடல்கூறாய்வை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி உறவினர்கள், சோளிங்கரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

ஒப்பந்த பணியாளர்கள் இருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை தனியார் ஒப்பந்த பணியாளர்கள் இருவர் மீது, மகளிர் போலீஸார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி பழங்குடியினர் தர்னா

வந்தவாசி அருகே புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, பழங்குடி இருளர் சமுதாய மக்கள் தேசூர் பேரூராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min

வில்வாரணி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்

வில்வாரணி நட்சத்திர கோயில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுயம்பு சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார்.

1 min

அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகளால் மக்கள் அவதி

செங்கம் பகுதியில் அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min

சித்திரை பௌர்ணமி முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி முன்னேற்பாட்டுப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

தேனீக்கள் கொட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

கூடலூர் ஊசிமலை காட்சிமுனையில் தேனீக்கள் கொட்டியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு இணையவழி முன்பதிவு

சுற்றுலாத் துறை அறிவுறுத்தல்

1 min

கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 min

கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் நாடகம்: அண்ணாமலை

கச்சத்தீவு மீட்போம் என்று முதல்வர் கபடநாடகம் நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு; பிரதமரைச் சந்திக்க காத்திருக்கிறோம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து எங்களது ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க காத்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: இரு காவலர்கள் காயம்

கடலூரில் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் காவலர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது, காவல் ஆய்வாளர் சுட்டதில் உயிரிழந்தார்.

1 min

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.2,791 கோடி நிதி

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பகெல் தெரிவித்தார்.

1 min

பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

இன்றைக்குப் பொதுவெளியில் கூத்துகள் குறைந்துவிட்டன. அறைகளில், சிறிய திரைகளில் அவை ஒளிர்கின்றன. கைப்பேசிக் கருவிகளில் வளர்கின்றன. ஆனால், அவற்றில் மனித மாண்பும் மகளிர் பெருமையும் சிறக்கின்றனவா என்பதுதான் பெருங்கேள்வி.

1 min

கச்சத்தீவு விவகாரத்தில் தவறு ஏதுமில்லை: காங்கிரஸ்

கச்சத்தீவு விவகாரத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தவறு ஏதும் செய்யவில்லை என்று பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கூறினார்.

1 min

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? பாஜகவுக்கு துரைமுருகன் சவால்

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த விவகாரத்தில், பாஜகவுக்கு அவை முன்னவர் அமைச்சருமான துரைமுருகன் சவால் விடுத்தார்.

1 min

தென்னையைத் தாக்கும் 'வெள்ளை ஈ' நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காதது ஏன்?

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ நோயைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்காதது ஏன் என்று அதிமுக எழுப்பிய கேள்விக்கு, 'தாமதமானாலும் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்' என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார்.

1 min

கச்சத்தீவு விவகாரம் முதல்வர்-எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விவாதத்தில் ஈடுபட்டார்.

2 mins

திமுக, விசிக கடும் எதிர்ப்பு

நமது சிறப்பு நிருபர்

1 min

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

வக்ஃப் திருத்த மசோதாவை 'கருப்புச் சட்டம்' என விமர்சித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி), இம்மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

1 min

பாஜக புதிய தலைவர் தேர்வில் தாமதம்: அகிலேஷ் கிண்டல்-அமித் ஷா பதிலடி

பாஜக புதிய தலைவர் தேர்வில் நிலவும் தாமதத்தைக் குறிப்பிட்டு, மக்களவையில் அக்கட்சியை கிண்டல் செய்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்தார்.

1 min

மூலதனச் செலவு கேள்விக்கு சிரமப்பட்டு விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சர்

ப.சிதம்பரம் விமர்சனம்

1 min

வக்ஃப் சொத்துகளால் சாதாரண முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

1 min

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா

மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

குடியேற்றம், வெளிநாட்டவர் வருகையை முறைப்படுத்தும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் இந்தியா வருகையை முறைப்படுத்தும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

1 min

சுங்கச்சாவடி வசூல்: ரூ.7,060 கோடி வருவாயுடன் உ.பி. முதலிடம்

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கடந்த நிதியாண்டில் உயர் வருவாயை வசூல் செய்த மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பது தெரியவந்துள்ளது.

1 min

பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

1 min

யுஜிசி ஒப்புதலுக்கு 50 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பம்

இந்தியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதலுக்கு 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

1 min

6 பேர் விடுதலையை உறுதி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

குஜராத்தில் கோத்ரா கலவரம் நடைபெற்றபோது பிரிட்டனைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், 6 பேரின் விடுதலையை மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

1 min

இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் தேவையில்லை

'இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை' என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.

1 min

கட்சி மாறினாலும் இடைத்தேர்தல் இல்லை

தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

1 min

'ஹோம்' சீசன்: அகமதாபாத் உள்பட 4 நகரங்களில் 'டெஸ்ட்'

இந்த ஆண்டு ஹோம் சீசனில் இந்திய கிரிக்கெட் அணி அகமதாபாத் உள்பட 4 நகரங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.

1 min

தமிழகம், 24 மாநிலங்களில் 13,000 சதுர கி.மீ. வனப் பரப்பு ஆக்கிரமிப்பு

தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்பட 25 மாநிலங்களில் 13,056 சதுர கிலோமீட்டர் பரப்பிலான வனப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

1 min

கீஸ், கசாட்கினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸ், ரஷியாவின் டரியா கசாட்கினா உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min

உலக குத்துச்சண்டை: அரையிறுதியில் ஜடுமனி சிங்

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஜடுமனி சிங் மன் தெங்பம் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min

ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

மும்பை கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறார் ஜெய்ஸ்வால்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை கிரிக்கெட்டிலிருந்து விலகி கோவா கிரிக்கெட்டில் இணைய முடிவு செய்துள்ளார்.

1 min

பெங்களூரை வீழ்த்தியது குஜராத்

சிராஜ், பட்லர், சாய் அசத்தல்

1 min

இலங்கை பிரிட்டன் தடைக்கு எதிர்வினை

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா (படம்) உள்ளிட்ட மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரிட்டன் அரசு கடந்த மாதம் விதித்த பொருளாதாரத் தடைக்கு எதிர்வினையாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

1 min

'கடை செல்லா' போராட்டம்

துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர், இஸ்தான்புல் மேயர்மான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மார்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு நாள் 'கடை செல்லா' போராட்டத்தை எதிர்க்கட்சியினர் புதன்கிழமை நடத்தினர்.

1 min

போர் நிறுத்த அழைப்பை ஏற்றது ராணுவம்

மியான்மரில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் பாதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்கள் விடுத்துள்ள போர் நிறுத்த அழைப்பை ராணுவம் புதன்கிழமை ஏற்றது.

1 min

விமானப் படையுடன் பந்தன் வங்கி ஒப்பந்தம்

பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

காஸாவின் பெரும் பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்

காஸா முனையில் பெரிய அளவிலான பகுதிகளைக் கைப்பற்றி இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

1 min

அமெரிக்கா-ஈரான் மோதலால் பேரழிவு!

ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

1 min

ஏற்காட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min

மதுரையில் மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கட்சிக் கொடியேற்றத்துடன் மதுரையில் புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கிவைத்தார்.

2 mins

என்எம்எம்எஸ் தேர்வு: இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்.22-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான இறுதி விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 min

இன்று கருத்தரங்கு: ஸ்டாலின் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் வியாழக்கிழமை (ஏப். 3) மாலை நடைபெறும் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

1 min

சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள்

கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்திலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

1 min

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்

சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

1 min

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only